புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_lcapமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_voting_barமனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 4:20 am

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்




காதல், இந்த மூன்றெழுத்தில்தான் உலகம் என்னும் நான்கெழுத்து அடங்கியிருக்கிறது. இந்தப் பூமியின் மூன்று பாகம் கடலால் அல்ல. காதலால் தான் நிரம்பியிருக்கின்றது.

கிரகங்களுக்கு ஈர்ப்புச்சக்தி இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை காதலால்தான். இந்தக்காதல் இல்லையென்றால் அவை இயக்கத்தை இழந்துவிடும்.

மனிதன் சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை.. காதலிப்பதால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தேன் என்றால் இனிமை இருக்கவேண்டும். மலர் என்றால் மணம் இருக்கவேண்டும். நெருப்பு என்றால் சூடு இருக்கவேண்டும். நீர் என்றால் குளிர்ச்சி இருக்கவேண்டும். மனிதன் என்றால் காதல் இருக்க வேண்டும்.


அதனால்தான் எட்டயபுரத்து எழுச்சி கவிஞன் பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே

என்று பாட்டு வரிகளால் பறைசாற்றினான்.




சிரிக்கும்போது கரங்கள் கோர்க்கவும், அழும்போது தோள்கொடுத்து ஆறுதல் செய்வதும் காதல் தான். இந்தக்காதல் என்னும் ஆனந்தக்கடலில் மூழ்கியபோது கிடைத்த சில முத்துக்களை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்கிறேன்.

இனிது இனிது காதல் இனிது

காதல் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சம் அழகாக இருந்திருக்காது. விஞ்ஞானியின் பார்வையில் இந்த பூமி ஒரு பூகோளம்„ காதலர்களின் பார்வையில் இந்தப் பூமி ஒரு பூக்கோலம்.

காதல் வளர்வதற்கும் தொடர்வதற்கும் வயது ஒரு தடையாக எப்போதும் இருந்ததில்லை. வயதெல்லாம் காமத்துக்குத்தானே தவிர காதலுக்கு ஒருபோதும் இல்லவே இல்லை.

காமம் முதலில் இனிக்கும் பின் சலிக்கும் கசக்கும்.

காதல் எப்போதும் இனிக்கும். காதலுக்கு முதிர்வு உண்டே தவிர தளர்வு கிடையாது. அதனால்தான் காதல் உயிரின் இயற்கை என்று பாடிய பாரதி தாசன் முதியோர் காதலையும் முறையாக எழுதினார்.

என் அன்புக்குரியவளே, உன்னிடம் காதல் கொண்டுள்ளேன். காதல் தான் மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று அருமை மனைவி ஜென்னிக்கு கடிதம் எழுதினார். கார்ல்மார்க்ஸ்.

ஆதாமும் ஏவாளும் சேர்ந்து எச்சில் படுத்தி உண்டதால்தான் ஆப்பிள் இன்னமும் இனித்துக் கொண்டிருக்கிறது.

காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது.

காதல் ஓர் அதிசயமான உறவு. காதலிக்கும் வரை அவன்யாரோ? அவள்யாரோ? காதலித்தபின் அவன் வேறோ, அவள்வேறோ என்று பிரிக்க முடியாமல் பிணைந்து விடுகிறார்கள்.

காதலர்கள் கண்ணால் சுவாசிப்பார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதுதான் அவர்களுக்கு சுவாசமே வருகிறது.

காதலுக்குக் கண்ணில்லை என்றவன் காதலைச் சுவைக்காதவன். எதிலும் அன்பை, அழகைக் காணும் கண் காதலுக்குத்தான் உண்டு.

காதல் ஒரு வினோதமானநெருப்பு. பற்ற வைத்தால் பற்றாது, அணைத்தால் அணையாது. இந்தத் தீ எவர் இதயத்தில் பற்றுகிறதோ, அது தீயவற்றை அழித்து பரிசுத்தப்படுத்தும்.

காதல் ஒரு வித்தியாசமான சூதாட்டம். மாமன்னர்கள் சிலர் தங்கள் மணிமகுடங்களையே பணயமாக வைத்துச்சூதாடியிருக்கிறார்கள். சிலநேரங் களில் உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள். இதில் இழப்பவன் பெறுகிறான். தோற்றவன் வெற்றி பெறுகிறான்.

உடலைத் தொட்டதும் காதலை இழந்து விடுகிறார்கள் பலர் காதலைத்தொட்டு உடலை அடைபவர்கள் மிகமிகக்குறைவு. இப்படி வினோதங்களின், முரண்களின் மொத்த வடிவமே காதல். ஆனால் அதில்தான் சுகமும் அழகும் இருக்கின்றது.

ஆணோ, பெண்ணோ யாராயினும் ஒருமுறை ஒரு சந்தர்ப்பம், ஒரு விநாடி காதலில் விழாதவர் கிடையாது. ரத்தக்கறைபடிந்த வரலாற்று ஏடுகளில் காதல் காவியங்களும் கல்லறைகளும் புதைந்து கிடக்கின்றன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 4:40 am

enna seva ore kathal topicka oduthu

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 6:03 am

காதலில் தோல்வியுற்ற நம் மன்றத்தின் தலைவர் தமிழனை ஆறுதல் படுத்தவே இதுபோன்ற கட்டுரைகளை வழங்கி அவருக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளித்துவருகிறோம்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 6:26 am

ஆறுதல் ok உற்சாகத்தையும் அளித்துவருகிறோம்.. athu ethukku

next lovevukkaa

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 6:47 am

அதேதான்...
மீண்டும் மீண்டும் காதல் செய்து தோல்வியடைய வாழ்த்துவோம்..
அப்பதானே நமக்கும் ஆறுதல் சொல்லும் வேலை கிடைக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 07, 2009 12:20 pm

என்ன்ன்னா வில்லத்தனம்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 12:27 pm

அப்படி தோணலியே :P...தமிழ்ன் சித்தப்பூ தான் ஏகப்பட்ட gf வைத்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்..... im escapeeee

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 12:34 pm

samibaththil oru padam vanthathee..samayapuram ma..kangal irundal paadal kooda varume...oru nalla concept antha padathu...

பணத்திற்காக ஒருவன் கெட்டான்
நட்புக்காக ஒருவன் கெட்டான்..
காதலுக்காக இம்மூவரும் கெட்டனர்....

காதல் என்பது இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் வரும்..இல்லை என்று சொல்பவன் உண்மையைச் சொல்ல துணிவில்லா கோழை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அது சுகமா அல்லது சுமையா என்பது தான் கேள்விக்குறி...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jun 07, 2009 12:41 pm

amloo wrote:அப்படி தோணலியே :P...தமிழ்ன் சித்தப்பூ தான் ஏகப்பட்ட gf வைத்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்..... im escapeeee

..................... உடுட்டுக்கட்டை அடி வ



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 12:44 pm

காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது. amloooooooooooooooo

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக