ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

+5
இளமாறன்
Aathira
கலைவேந்தன்
kalaimoon70
அப்புகுட்டி
9 posters

Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by அப்புகுட்டி Thu Mar 18, 2010 1:20 am

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Sampavam
சம்பவம் நடந்த இடம்

இன்றைய இளம் வயதினர்கள் சிலர், தமது பெற்றோரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காது நடந்து கொள்ளும் போக்கினையும் அதனால் அவர்கள் பல்வேறு சிக்கல்களிலும் துன்பங்களிலும் சிக்கிக் கொண்டு தாம் துன்பப்படுவதோடு மட்டுமின்றி தமது பெற்றோர்களையும் பல்வேறு துன்பங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் ஆளாக்கிவிடும் நிலை அதிகரித்து வருகின்றதை அன்றாட வாழ்வில் காணக்கூடியதாக உள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் தகவல்களை தேடிப் பெற்றுக் கொள்ளக்கூடிய இயலுமை நவீன உபகரணங்களை கையாளுந்திறன் போன்றவற்றால் பெற்றோர்களை விட இன்றைய இளம் தலைறையினர் சிறந்த அறிவினையும் ஆற்றல்களையும் கொண்டிருப்பதன் விளைவாக தமது பெற்றோர்களை விட தமக்கே உலக அனுபவம் அறிவும் அதிகம் என்ற நினைப்பில் தமது பெற்றோர்களின் வார்த்தைகளை தட்டிக் கழித்தும் மதிக்காதும் செயற்படும் போக்கும் தற்போதைய நிலையில் அதிகமாகவே காணப்படுகின்றது.

இதன் காரணமாக இன்றைய இளந் தலைமுறையினல் பலர் அதிலும் குறிப்பாக மாணவப் பருவத்தில் உள்ளவர்கள் பல்வேறான தவறான பாதைகளில் சென்று தம்மை பாழாக்கி கொள்ளும் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதனை பலரும் அவதானித்திருக்கக் கூடும். அந்த வகையில் ஆண்களில் பலர் மது, போதைவஸ்து போன்ற பழக்கங்களுக்கு உட்பட்டு சீரழிவினை எதிர்நோக்குவதனையும் இளம் பெண்கள் பலர் பல்வேறு வகையான தூண்டுதல்களுக்கு உட்பட்டு துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய நிலைகளும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருந்ததை பத்திகைகளை படிப்பவர்கள் எவரும் தெந்து கொண்டிருக்க முடியும்.

இவ்வாறான ஒரு போக்கு பரவாலாக நாட்டின் பல பிரதேசங்களிலும் சமூகங்களிலும் நாம் தெளிவாக அவதானிக்கக்கூடிய ஒன்றாக அண்மைக் காலமாக மாறி வருவதனை யாரும் அறிவர். அந்த வகையில் எமது மலையக சமூகத்திலும் கூட இத்தகையதொரு போக்கு வெகு வேகமாக இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

படித்தவர்களோ படிக்காதவர்களோ, தம்மை விட அறிவில் குறைந்தவர்களோ, கூடியவர்களோ எவ்வாறு இருப்பினும் எமது பெற்றோர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்ட வற்றை எமது அறிவுக்கு நிகராக கூற முடியாது.
எனவே எந்தவொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை நல்ல வழியில் நடத்தவே விருப்பப்படுவர். இதன்போது அவர்கள் கூறும் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றில் உள்ள உண்மையான அன்பையும் கரிசனையினையும் பாசத்தினையும் புரிந்து கொண்டு பிள்ளைகள் நடந்துக்கொள்ள ன்வர வேண்டும்.

இல்லையேல் நாம் துன்பத்தில் சிக்கி தமது பெற்றோர்களையும் பரிதவிக்கவிட நேரிடும்.
இதற்கு நல்ல ஒரு உதாரணமாக அண்மையில் கொட்டகலை பொரஸ்ட்கிக் தோட்டத்தில் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம். காளிமுத்து (பிள்ளையை இழந்த தந்தை) நானும் எனது மனைவியும் வேலைக்கு போயிட்டு அந்திக்குத்தான் வீட்டுக்கு வருவோம், காலையில் எங்க முன்னுக்குத்தான் ஸ்கூலுக்கு சின்ன மகளும் அவனும் ஸ்கூல் போவாங்க. அந்திக்கு நாங்க திரும்ப வரும் போது அவர்கள் ஸ்கூல்போயிட்டு வந்துவிட்டதாக கூறுவார்கள். ஆனால் இவர்கள் போனார்களா இல்லையா என்பது கூட எங்களுக்கு தெயாது.

இந் நிலையில் ஒருநாள் தெரிய வந்திச்சி சில நாட்களில் எங்களிடம் ஸ்கூல் போவதாக கூறி விட்டு, இவன் ஸ்கூலுக்கு போயிருக்கவில்லை யென்று அவ்வாறான நாட்களில் நாங்கள் அவனை கண்டித்ததுண்டு.

இந்த சம்பவம் நடந்த அன்று காலையில இவன் புறப்பட்டு இருந்தபோது நாங்கள் வேலைக்கு போயிட்டோம், அதனால் இவன் ஸ்கூல் போனானா போகலியாங்கிறது எங்களுக்கு தெரியாது. ஆனா அன்னைக்கு என்னவோ மனசு உருத்திக்கிட்டே இருந்திச்சி. நான் வேலைக்கு போறதுக்கு மொதல்ல. மரம் வெட்டும் இடத்திற்கு போய், அங்கிருந்த காவல்காரர்கிட்ட மகன் ஏதும் வந்தா விரட்டி அனுப்பிடுங்க என்று சொல்லிட்டுத்தான் போனேன் ஆனால் நான் வேலைக்கு போய் கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போன் வருது மகன் மரத்திலிருந்து விழுந்திட்டானு. நான் காலையில போகும்போதே அவனுக்கு சொல்லிட்டுத்தான் போனேன். ஆனா எங்க கிட்ட ஸ்கூலுக் குத்தான் போறேன்னு ஏமாத்திட்டு மரம் வெட்டுற இடத்திற்கு போயிருந்தான். இப்ப ஒரேயடியா எங்க எல்லாத்தையும் ஏமாத்திட்டு போய் சேந்திட்டான் என இறந்துபோன கார்த்திகேசன் எனும் 16 வயது சிறுவனின் தந்தை சோகம் தாளாமல் தளுதளுக்கிறார்.

என்ன நடந்தது...

கார்த்திகேசன் வயது 16 தரம் எட்டில் பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் சம்பவ தினத்தன்று தான் பாடசாலை போவதாக சொல்லிவிட்டு தனது பெற்றோர்கள் வேலைக்குச் சென்றவுடன் தோட்டத்தில் மரம் தறிக்கும் இடத்திற்கு தெரியாமல் சென்றிருக்கின்றான். எனினும் இவனது தந்தை காளிமுத்து தன்னிடம் காலையில் ""தனது மகன் விறகுக்கு வந்தால் விரட்டியனுப்பு'' எனச் சொல்லியிருந்ததை மனதில் கொண்டு இங்கிருந்த காவல்காரர் குறித்த மாணவனை வீட்டுக்கு விரட்டி அனுப்பியுள்ளார்.

ஆயினும் கார்த்திகேசன் அவரது முன்னால் போவது போல் போய்விட்டு மீண்டும் அங்கேயே வர, அவ்விடத்தில் வேலை செய்தவர்களும் குறித்த மாணவனை எச்சரித்து வீட்டுக்கு ஏசி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் இதன் பின்னர் கார்த்திகேசன் வீட்டுக்கு போவது போல் போய்விட்டு மீண்டும் அவ்விடத்திற்கு வந்து மரம் வெட்டும்போது சரிந்து விழக்கூடிய பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக உள்ள ஒரு செடியின் மறைவில் நின்றிருக்கிறான். மரம் வெட்டி வீழ்த்தப்பட்டதும் அதில் உள்ள காய்ந்த ஒடி விறகுகளை சேகரிப்பதற்காக.

ஆனால் அவனின் விதியோ வேறு விதமாக அமைந்துவிட்டது. வெட்டப்பட்டு விழத் தயாராக இருந்த மரம், தான் சரிய வேண்டிய பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக சரிந்து விழத் தொடங்கவே அருகில் இருந்தவர்கள் அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். ஆனால் இவை எதுவுமே தெரியாமல் எதிர்ப் பக்கமாக சரியத் தொடங்கிய மரந்தான் தனக்கு எமனாக வரப் போகின்றது என்பதும் தெரியா மலேயே இந்த சிறுவன் காய்ந்த விறகுகளுக்காக காத்துக் கொண்டிருந்துள்ளான்.

ஆனால் எதிர்ப்புறமாக மிகப் பெரும் பாரத்தோடும் விசையோடும் சாய்ந்த மரமோ, இன்னொரு மரத்தின் மீது சாய்ந்து அம்மரத்தின் கிளையொன்று வந்து சிறுவனின் தலையை பதம் பார்த்தது. ஒரு சிறு சத்தம் கூட எழுப்ப வாய்ப்பின்றி சிறுவன் அந்த இடத்திலேயே மூளை சிதறி பலியானான். இவ்வளவு நடந்தும் எவருக்குமே இது பற்றி தெயவில்லை. இறுதியாக மரத்தை துண்டம் செய்ய வந்தபோதே சிறுவன் உயிரற்று கிடப்பதை அனைவரும் பார்த்திருக்கின்றனர்.

பிறகென்ன குய்யோ முறையோ எல்லோர் வாயிலும் ஓலம், அப்பாவுக்கு தகவல் சென்றது. அம்புலன்ஸ் ஆஸ்பத்திக்கு பறந்தது.
என்ன பிரயோசனம் எல்லாமே முடிந்து போய் விட்டது.

""நல்ல பையன் சார். எந்த வேலை சொன்னாலும் செய்வான் இது ஊரான் வாக்கு மூலம் ""சிவன் நல்ல பையன் ஆனால் அடிக்கடி பாடசாலைக்கு கட் அடித்து விடுவான்'' இது இவனுக்கு கற்பித்த ஆசியர்களின் அபிப்பிராயம்.

""எங்க பேச்சை கேட்டிருக்காட்டியும் இந்த ஊர்காரங்க பேச்சை கேட்டிருந்தாலாவது உயிர் பிழைத்திருப்பான். எம்புள்ளை காலத்து பிள்ளைங்க யார் பேச்சத்தான் கேட்டதுங்க! இது அந்த ஊரின் மூத்த பிரஜை ஒருவன் ஆதங்கம்.

எது எப்படியோ இன்று கார்த்திகேசன் இல்லை. ஆனால் அவன் பெற்றோர்களின் நிலை! அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காவிட்டால் நிலைமை என்னவாக இருக்கும் என்பது நன்றாக தெந்திருந்தும் கூட அந்த வீட்டில் இன்றுவரை எவருமே வேலைக்குச் செல்ல வில்லை, அவரது தாய் மற்றவர்களிடம் பேசியே பதினாறு நாள் ஆகிறது பாயில் தான் சுருண்டு கிடக்கிறாள்.

நடந்ததை விசாரிக்கக் கூட கஷ்டமாக இருந்தது. அந்தளவிற்கு அந்த குடும்பத்தை கார்த்தி கேசனின் இழப்பு பாதித்திருக்கிறது. ஆனால் இந்த இழப்பு, வேதனை, துன்பம் எதுவுமே கார்த்திகேசனுக்கு தெரியுமா என்பது கடவுளுக்கே வெளிச்சம் இது.

ஒரு காலங்கடந்த சம்பவமாக வாசிப்போருக்கு படலாம், ஆனால் காலங் கடத்திருந்தாலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவங்கள் அவசியமானது என்பதை அனைவரும் புந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக இறந்துபோன இந்த கார்த்திகேசனிடமிருந்து ஏதாவதொரு செய்தி இன்றைய தலைமுறையினருக்கு சென்று சேர்ந்தால் சரிதான். இதுவே எமது எதிர்பார்ப்புமாகும்.


பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by kalaimoon70 Thu Mar 18, 2010 1:23 am

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by கலைவேந்தன் Thu Mar 18, 2010 1:24 am

வருந்த வைக்கும் நிகழ்வு..! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by Aathira Thu Mar 18, 2010 1:26 am

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637


பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Aபெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Aபெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Tபெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Hபெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Iபெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Rபெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Aபெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by இளமாறன் Thu Mar 18, 2010 1:29 am

தவறு பெற்றோர்கள் அல்லது பிள்ளைகள் ??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by சபீர் Thu Mar 18, 2010 2:14 am

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 440806 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 440806 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 440806 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by Manik Thu Mar 18, 2010 8:34 am

சின்னப்பிள்ளைகள் சரியான வழியில் செல்லாவிடில் இது போன்று தான் நடக்கும்....

ரொம்ப கஷ்டமா இருக்கு இத படிக்கும் போது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by செந்தில் Thu Mar 18, 2010 9:18 am

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637 பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by அப்புகுட்டி Fri Mar 19, 2010 12:00 am

Manik wrote:சின்னப்பிள்ளைகள் சரியான வழியில் செல்லாவிடில் இது போன்று தான் நடக்கும்....

ரொம்ப கஷ்டமா இருக்கு இத படிக்கும் போது
சோகம் சோகம்


பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by mohan-தாஸ் Fri Mar 19, 2010 12:48 am

கலை wrote:வருந்த வைக்கும் நிகழ்வு..! பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 440806
பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக 67637


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக Empty Re: பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum