Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேடுகிறேன் தோழி
+9
வழிப்போக்கன்
ஹாசிம்
sr.sakthivel
சபீர்
கலைவேந்தன்
kalaimoon70
Aathira
அப்புகுட்டி
இளமாறன்
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தேடுகிறேன் தோழி
தேடுகிறேன் தோழி
நட்பை முதல் முதலில்
ஆழமாய் எனக்கு சொல்லிக்கொடுத்தவளே...
எங்கே சென்றாய் நீ...
அருகில் அமர்ந்து
இதயம் புரிந்து
சோகம் பகிரிந்தவளே...
எங்கே சென்றாய் நீ...
வலி ஏற்படும் போதெல்லாம்
என் வலி துடைத்தவளே...
உன்னை என் இதயம் தேடுகிறது
ஓடிவா...
நட்பு என்னும் பூவை
என் உயிருக்குள்
பூக்கவைத்தவளே...
இன்று உன் உறவின்றி
மனமொடிந்து தேடுகிறேன்
உனக்கொரு துயரமா.. ஓடிவா...
உன் இதயததில் பாய்ந்த முள்ளை
என் உயிர் கொண்டு எடுப்பேன் தோழியே...
ஓடி வா..
ஒளியாதே.. நிலவாய் ஓளிர வேன்டிய நீ
ஓளிய கூடாது ஓடிவா...
என் இதயத்தில் பூத்த பூவே
உன்னால் நான் வாழவேண்டும்
ஓடிவா...
நட்பை முதல் முதலில்
ஆழமாய் எனக்கு சொல்லிக்கொடுத்தவளே...
எங்கே சென்றாய் நீ...
அருகில் அமர்ந்து
இதயம் புரிந்து
சோகம் பகிரிந்தவளே...
எங்கே சென்றாய் நீ...
வலி ஏற்படும் போதெல்லாம்
என் வலி துடைத்தவளே...
உன்னை என் இதயம் தேடுகிறது
ஓடிவா...
நட்பு என்னும் பூவை
என் உயிருக்குள்
பூக்கவைத்தவளே...
இன்று உன் உறவின்றி
மனமொடிந்து தேடுகிறேன்
உனக்கொரு துயரமா.. ஓடிவா...
உன் இதயததில் பாய்ந்த முள்ளை
என் உயிர் கொண்டு எடுப்பேன் தோழியே...
ஓடி வா..
ஒளியாதே.. நிலவாய் ஓளிர வேன்டிய நீ
ஓளிய கூடாது ஓடிவா...
என் இதயத்தில் பூத்த பூவே
உன்னால் நான் வாழவேண்டும்
ஓடிவா...
Last edited by இளமாறன் on Wed Mar 17, 2010 11:23 pm; edited 1 time in total
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தேடுகிறேன் தோழி
உன்னால் ஆயிரம் பேர் வாழவேண்டும்
ஓடிவா...
இது மட்டும் புரியல இளா
ஆருமையான கவிதை இளா
ஓடிவா...
இது மட்டும் புரியல இளா
ஆருமையான கவிதை இளா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தேடுகிறேன் தோழி
Appukutty wrote:உன்னால் ஆயிரம் பேர் வாழவேண்டும்
ஓடிவா...
இது மட்டும் புரியல இளா
ஆருமையான கவிதை இளா
ஒரு நல்ல பெண் ஒரு சமுதாயத்தையே மாற்ற கூடிய சக்தி பெற்றவள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தேடுகிறேன் தோழி
இளமாறன் wrote:தேடுகிறேன் தோழி
நட்பை முதல் முதலில்
ஆழமாய் எனக்கு சொல்லிக்கொடுத்தவளே...
எங்கே சென்றாய் நீ...
அருகில் அமர்ந்து
இதயம் புரிந்து
சோகம் பகிரிந்தவளே...
எங்கே சென்றாய் நீ...
வலி ஏற்படும் போதெல்லாம்
என் வலி துடைத்தவளே...
உன்னை என் இதயம் தேடுகிறது
ஓடிவா...
நட்பு என்னும் பூவை
என் உயிருக்குள்
பூக்கவைத்தவளே...
இன்று உன் உறவின்றி
மனமொடிந்து தேடுகிறேன்
உனக்கொரு துயரமா.. ஓடிவா...
உன் இதயததில் பாய்ந்த முள்ளை
என் உயிர் கொண்டு எடுப்பேன் தோழியே...
ஓடி வா..
ஒளியாதே.. நிலவாய் ஓளிர வேன்டிய நீ
ஓளிய கூடாது ஓடிவா...
என் இதயத்தில் பூத்த பூவே
உன்னால் நான் வாழவேண்டும்
ஓடிவா...
இளமாறன் ஏதாவது சில அடிகளை மட்டும் அடிக்கோடிட்டுக்க் காட்ட எண்ணித் தேடித்தேடி களைத்து விட்டேன். எதை விட எதை எடுக்க அத்தனையும் அழகு அடிகள். வாழ்த்துகிறேன். தமிழ் வாழ நீ வாழி...
Re: தேடுகிறேன் தோழி
இளமாறன் wrote:Appukutty wrote:உன்னால் ஆயிரம் பேர் வாழவேண்டும்
ஓடிவா...
இது மட்டும் புரியல இளா
ஆருமையான கவிதை இளா
ஒரு நல்ல பெண் ஒரு சமுதாயத்தையே மாற்ற கூடிய சக்தி பெற்றவள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தேடுகிறேன் தோழி
Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:உன்னால் ஆயிரம் பேர் வாழவேண்டும்
ஓடிவா...
இது மட்டும் புரியல இளா
ஆருமையான கவிதை இளா
ஒரு நல்ல பெண் ஒரு சமுதாயத்தையே மாற்ற கூடிய சக்தி பெற்றவள்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தேடுகிறேன் தோழி
மீண்டும் மீண்டும் என்னை வியப்பிலாழ்த்தும் கலையை நீ எங்கே கற்றாய் இளா...?
இன்னும் முன்கவிதையிலிருந்து வியப்பில் மீளவில்லை...
இதோ இன்னுமொரு முத்துச்சரம்...
அன்புக்குரிய சிவா...இதோ ஒரு சிறப்புக்கவிஞர் நம் ஈகரையில்...!
மனம்நிறைய பெருமிதத்துடன்....
இன்னும் முன்கவிதையிலிருந்து வியப்பில் மீளவில்லை...
இதோ இன்னுமொரு முத்துச்சரம்...
அன்புக்குரிய சிவா...இதோ ஒரு சிறப்புக்கவிஞர் நம் ஈகரையில்...!
மனம்நிறைய பெருமிதத்துடன்....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தேடுகிறேன் தோழி
கலை wrote:மீண்டும் மீண்டும் என்னை வியப்பிலாழ்த்தும் கலையை நீ எங்கே கற்றாய் இளா...?
இன்னும் முன்கவிதையிலிருந்து வியப்பில் மீளவில்லை...
இதோ இன்னுமொரு முத்துச்சரம்...
அன்புக்குரிய சிவா...இதோ ஒரு சிறப்புக்கவிஞர் நம் ஈகரையில்...!
மனம்நிறைய பெருமிதத்துடன்....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தேடுகிறேன் தோழி
கலை wrote:மீண்டும் மீண்டும் என்னை வியப்பிலாழ்த்தும் கலையை நீ எங்கே கற்றாய் இளா...?
இன்னும் முன்கவிதையிலிருந்து வியப்பில் மீளவில்லை...
இதோ இன்னுமொரு முத்துச்சரம்...
அன்புக்குரிய சிவா...இதோ ஒரு சிறப்புக்கவிஞர் நம் ஈகரையில்...!
மனம்நிறைய பெருமிதத்துடன்....
கலை ஏறகனவே பட்டம் கொடுத்தாகிவிட்டது நம் இளவலுக்கு. யார் மறுப்பார் என் நினைத்து கொடுத்துவிட்டேன். ஏனென்றால் உன் அன்புள்ளம், கலையை மதிக்கும் உள்ளமும் எனக்குத் தெரியும் கலை. நானும் பெருமிதத்துடன்....
Re: தேடுகிறேன் தோழி
Aathira wrote:இளமாறன் wrote:தேடுகிறேன் தோழி
நட்பை முதல் முதலில்
ஆழமாய் எனக்கு சொல்லிக்கொடுத்தவளே...
எங்கே சென்றாய் நீ...
அருகில் அமர்ந்து
இதயம் புரிந்து
சோகம் பகிரிந்தவளே...
எங்கே சென்றாய் நீ...
வலி ஏற்படும் போதெல்லாம்
என் வலி துடைத்தவளே...
உன்னை என் இதயம் தேடுகிறது
ஓடிவா...
நட்பு என்னும் பூவை
என் உயிருக்குள்
பூக்கவைத்தவளே...
இன்று உன் உறவின்றி
மனமொடிந்து தேடுகிறேன்
உனக்கொரு துயரமா.. ஓடிவா...
உன் இதயததில் பாய்ந்த முள்ளை
என் உயிர் கொண்டு எடுப்பேன் தோழியே...
ஓடி வா..
ஒளியாதே.. நிலவாய் ஓளிர வேன்டிய நீ
ஓளிய கூடாது ஓடிவா...
என் இதயத்தில் பூத்த பூவே
உன்னால் நான் வாழவேண்டும்
ஓடிவா...
இளமாறன் ஏதாவது சில அடிகளை மட்டும் அடிக்கோடிட்டுக்க் காட்ட எண்ணித் தேடித்தேடி களைத்து விட்டேன். எதை விட எதை எடுக்க அத்தனையும் அழகு அடிகள். வாழ்த்துகிறேன். தமிழ் வாழ நீ வாழி...
நன்றி தோழி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|