ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு

4 posters

Go down

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு Empty பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு

Post by இளமாறன் Wed Mar 17, 2010 5:25 pm

பெண்களுக்கு தனியாக தரிசனம்
கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு









லக்னோ:நித்யானந்தா போன்ற போலிச் சாமியார்களின்
விவகாரங்களையடுத்து, "இனி பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் துறவிகள் தரிசனம்
அளிக்கக் கூடாது' என்று துறவிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.நித்யானந்தா, டில்லி
இச்சாதாரி சாமியார் பீமானந்தா, காசியாபாத் பாபா அனூப் போன்ற போலிச் சாமியார்கள்,
அடுத்தடுத்துப் பாலியல் வழக்குகளில் சிக்கியதையடுத்து, வடமாநிலங்களில் இயங்கும்
துறவிகள் கூட்டமைப்பு கவலையடைந்துள்ளது.


இதையடுத்து, அயோத்தி கோவிலில் நடந்த துறவிகள்,
மகந்துகள், சாதுக்கள் கூட்டத் தில், ராம ஜென்ம பூமி நியாஸ் தலைவரும் மணிராம்
சவோனியின் பிரபல மகந்துமான நிருத்ய கோபால் தாஸ்,"இனி ஆண் துணையில்லாமல் தனியாக
வரும் பெண்களுக்கு சாதுக்களும் மகந்துக்களும் தரிசனம் அளிக்கக் கூடாது' என்ற
தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.


இதுகுறித்து, பா.ஜ., எம்.பி.,யும், பீடாதீஸ்வரருமான
ராம்விலாஸ் வேதாந்தி கூறுகையில், ஆன்மிகத்தின் பெயரால் மக்களைக் குறிப்பாகப்
பெண்களை ஏமாற்றும் போலிகளால் உண்மையான துறவிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதனால்,
போலிகளின் விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
இப்போதிலிருந்து அதைத் துவக்கலாம்' என்று தெரிவித்தார்.


நித்யானந்தா, சமீபத்தில் வெளியிட்ட"சிடி'க்கள்
எங்கிருந்து வெளியிடப்பட்டன என்பது தெரியவராத நிலையில், அவரும் அவரது பெங்களூரு
பிடதி ஆசிரமமும் அவர் ஹரித்வாரில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் இருப்பதாகக் கூறி
வருகின்றனர். ஆனால், வட மாநிலங்களில் இயங்கி வரும் "அகாரா' என்ற துறவிகள்
கூட்டமைப்பான "அகில இந்திய அகாரா பரிஷத்' சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் இந்திய
அளவில் மிக முக்கியமான 13 துறவிகள் கூட்டமைப்புகள் கலந்து கொண்டன.


இவற்றில் எதிலும் நித்யானந்தா இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது.பரிஷத் தலைவர் மகந்த் ஞானதாஸ் கூறுகையில்,"போலிச் சாமியர்களால்
தொன்மையான சனாதன தர்மத்தின் மீது மாசு படிகிறது' என்றார். ஹரித்வாரில் தொடர்ந்து
இரண்டு நாட்கள் நடந்த துறவிகள் கூட்டத்தில் நித்யானந்தா மற்றும் அவர் போன்று
பாலியல் புகார்களில் சிக்கியவர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


கடந்த அக்டோபர் மாதம், ஹரித்வாரில் கும்பமேளாவில்
கலந்து கொள்ளும் துறவிகளுக்கு தனியாக இடம் ஒதுக்குவது குறித்து நித்யானந்தாவுக்குத்
தெரிய வந்தபோது, அவர் ஹர்-கி-பவுரி என்ற இடத்துக்கருகில் தனக்கு இடம் ஒதுக்கும்படி
கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், மேளா நிர்வாகம் பவுரியிலிருந்து ஒன்றரை
கி.மீ.,தொலைவிலுள்ள கவுரிசங்கர் என்ற இடத்தை அவருக்காகப் பதிவு செய்துள்ளனர்.



நித்யானந்தாவுக்கு தடை: கும்பமேளாவில் இருப்பதாகக்
கூறிவரும் நித்யானந்தா இதுவரை அங்கு செல்லவில்லை. அதேநேரம், தமிழகத்தில் அவரின்
அந்தரங்கக் காட்சிகள் வெளியிடப்பட்ட மறுநாள் மார்ச் 3ம் தேதி, அவருக்காகப் பதிவு
செய்யப்பட்ட இடத்தின் பதிவு, மேளா நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டு
விட்டது.


மேளா கூடுதல் அதிகாரி தானிக்
கூறுகையில்,"நித்யானந்தாவின் விண்ணப்பத்தை உடனடியாக ரத்து செய்யும் படி அனைத்துத்
துறவிகளும் எங்களைக்கேட்டு கொண்டனர். இனி வரும் கும்பமேளாக்களிலும் அவர் கலந்து
கொள்ளத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இப்போது நித்யானந்தா அனைத்துத் துறவிகளாலும்
ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்டார்' என்று தெரிவித்தார்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு Empty Re: பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு

Post by சரவணன் Wed Mar 17, 2010 5:31 pm

மாப்பு! இந்த சன் டிவி நம்ம எல்லாருக்கும் வெச்சிட்டாண்டா பெரிய ஆப்பு! - சுவாமி சிவானந்தா (எ) சிவா அண்ணன்.


Last edited by சரவணன் on Wed Mar 17, 2010 8:21 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு Empty Re: பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு

Post by கலைவேந்தன் Wed Mar 17, 2010 5:39 pm

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு 56667 பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு Empty Re: பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு

Post by பார்வதி Wed Mar 17, 2010 7:29 pm

ஆமாம் சரியாய் சொன்னிங்க
பார்வதி
பார்வதி
பண்பாளர்


பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Back to top Go down

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு Empty Re: பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு

Post by சரவணன் Wed Mar 17, 2010 8:20 pm

பார்வதி wrote:ஆமாம் சரியாய் சொன்னிங்க

யார சொல்றீங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு Empty Re: பெண்களுக்கு தனியாக தரிசனம் கிடையாது:துறவிகள் அதிரடி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum