புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இது தொடர்பாக, கணக்கிலடங்காத புகார்கள் மத்திய அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், "வெளிநாடுகளில் குடியேறுவோர் சட்டம்' 1986ல் இயற்றப்பட்டது. இப்போதைய பிரச்னைகளுக்கு ஏற்றபடி அந்த சட்டத்தில் போதிய வகையில் திருத்தி, புதிய சட்டமாக மாற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.இதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளிநாடுகளில் குடியேறுவோர் மசோதா கொண்டு வரப்படலாம் என்று தெரியவருகிறது.இந்த மசோதா, மத்திய சட்டத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.அவற்றிற்கேற்ப மசோதாவில் மாற்றம் செய்யப்பட்ட பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.வளைகுடா நாடுகளில் வேலை தருவதாக கூறி, பல லட்சம் கறந்துவிட்டு, அப்பாவி இந்தியர்களை மோசடி செய்வதை தடுக்கவும், அங்குள்ள சில நிறுவனங்கள் திட்டமிட்டு, தொழிலாளர்களை வேலையில் இருந்து கண்டபடி நீக்குவதையும், சித்ரவதை செய்வதையும் தடுக்க இந்த சட்ட திருத்தம் உதவும்.இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், "இந்த மசோதாவின் முக்கிய சிறப்பம்சம், குடியேற்ற ஆணையத்தின் கட்டுப்பாட்டில் குடியேற்ற விவகாரங்கள் அனைத்தையும் கொண்டு வருவதுதான்' என்று தெரிவித்தார்.
புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இது தொடர்பாக, கணக்கிலடங்காத புகார்கள் மத்திய அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், "வெளிநாடுகளில் குடியேறுவோர் சட்டம்' 1986ல் இயற்றப்பட்டது. இப்போதைய பிரச்னைகளுக்கு ஏற்றபடி அந்த சட்டத்தில் போதிய வகையில் திருத்தி, புதிய சட்டமாக மாற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.இதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளிநாடுகளில் குடியேறுவோர் மசோதா கொண்டு வரப்படலாம் என்று தெரியவருகிறது.இந்த மசோதா, மத்திய சட்டத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.அவற்றிற்கேற்ப மசோதாவில் மாற்றம் செய்யப்பட்ட பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.வளைகுடா நாடுகளில் வேலை தருவதாக கூறி, பல லட்சம் கறந்துவிட்டு, அப்பாவி இந்தியர்களை மோசடி செய்வதை தடுக்கவும், அங்குள்ள சில நிறுவனங்கள் திட்டமிட்டு, தொழிலாளர்களை வேலையில் இருந்து கண்டபடி நீக்குவதையும், சித்ரவதை செய்வதையும் தடுக்க இந்த சட்ட திருத்தம் உதவும்.இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், "இந்த மசோதாவின் முக்கிய சிறப்பம்சம், குடியேற்ற ஆணையத்தின் கட்டுப்பாட்டில் குடியேற்ற விவகாரங்கள் அனைத்தையும் கொண்டு வருவதுதான்' என்று தெரிவித்தார்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இது நடைமுறைக்கு வர எத்தனை நாள்கள்,மாதங்கள்,வருடங்கள் ஆகுமோ.
கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்தா எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்.
ஆனா இது போல எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் ஏஜன்டு கிட்ட காசு கொடுத்து கள்ளத்தனமா வந்து இங்க கஷ்டபட ஆள்கள் வந்துட்டுதான் இருப்பாங்க.
கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்தா எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்.
ஆனா இது போல எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் ஏஜன்டு கிட்ட காசு கொடுத்து கள்ளத்தனமா வந்து இங்க கஷ்டபட ஆள்கள் வந்துட்டுதான் இருப்பாங்க.
செந்தில் wrote:வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.
கட்டாய பதிவு பண்ணினா மட்டும் , இங்க கஷ்டபடும் தொழிலாளர்கள் நிலைமை மாறிடுமா என்ன ? , முதலில் வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் இருக்கும் அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் , (ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இங்கு முன்னுரிமை ) , மற்றவர்கள் எல்லாம் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லையா ?? .
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தூதரகங்களில் , முதன்மையானது என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் தான் , அவர்கள் நாட்டு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் பெற்று தருவார்கள் , எதுவும் பிரசைனை என்றால் உடனே ஃபோன் செய்து சரி பண்ணுவார்கள் , அப்படியா இருக்கிறது நாம் நாட்டு தூதரகம் ,
இது என்னை போல மத்திய கிழக்கில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதா
செந்தில் wrote:இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதாசரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,
சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சரவணன் wrote:செந்தில் wrote:இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதாசரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,
சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!
நாங்க எல்லாம் அப்ப அடிமைகளா ? தலைவா எங்க இருக்கிங்க வாங்க மறுபடியும் ஒரு நம்பியாரா
செந்தில் wrote:சரவணன் wrote:செந்தில் wrote:இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதாசரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,
சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!
நாங்க எல்லாம் அப்ப அடிமைகளா ? தலைவா எங்க இருக்கிங்க வாங்க மறுபடியும் ஒரு நம்பியாரா
-------------------------------
MNN: மனிமாரா நீ பாட்டுக்கு ஜெயலலிதாவ ஆட்ச்சியில ஒக்கார வச்சிட்டு போயிட்ட, நாங்கள்ள பாடா படுறோம்.நல்ல தலைவியா இல்ல நாட்டுக்கு தலைவலியா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நானும் உங்க ரகம்தான். வெளிநாட்டிலே வேலை, பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு
நாடு. தமிழ் நாட்டின்/தமிழனின் தலை எழுத்திற்கு நான் மட்டும் விதி
விளக்கா?
ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் உறவினர்கள்,
உனக்கென்ன வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம் என்றபொறாமையுடன் சுற்றத்தார்,
பார்ட்டி கேட்டு காசை கரியாக்கும் நண்பர்கள்,
இப்படி இருக்க நீ அங்கு கஷ்டப்பட வேண்டாம் இங்கேயே வந்து வேலைபார் என்று சொல்லும் ஒரே ஜீவன் தாய்.
அந்த ஜீவனும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வீட்டில் கொஞ்ச காலம்
தங்கிவிட்டால்? எப்போது வேலைக்கு போவாய் என்று மெல்ல கேட்கத் தொடங்கும்.
பாவன் ஆண் இனம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கட்டாய தாலியை விடக் கொடூரமானது கட்டாய ராக்கி...!!
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|