புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே
Page 2 of 24 •
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
First topic message reminder :
புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
முழு தலைப்பு இதோ இங்கே...
காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...
புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
முழு தலைப்பு இதோ இங்கே...
காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...
hmm..athuvum migayum sari than...iruppinum kaathal endru oru sila kaalangal sernthu irunthu vithu oru pirachanai endru vantha vudan athanai solve panname udane pirivu endru mudivu idukkindranaree...antha samayangalil udanee manam maruvathu pengalai vida aangal manam sikiram maruvidugindrathoo enbathu en karutthu irukkumoo??
அதற்கு காரணம் ஆண்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகளுக்கெல்லாம் ஆண்கள் எந்த பதிலும் சொல்லாமல் பொறுமையாகவே இருப்பார்கள்.. "பொறுமைக்கும் எல்லையுண்டு" என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா!
அதனால் ஒரு நிரந்தரமான வெறுப்புணர்வு ஏற்பட்டு அதற்கு அவர்கள் நாடுவதுதான் நிரந்தர பிரிவு..
ஆண்களுக்கும் ஒரு மணமுண்டு அதற்கும் ஒரு ஏக்கமுண்டு என்பதை பெண்கள் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்..
பெண்களின் பார்வையில் ஆண்கள் அவர்களின் உடல், உடையழகை பார்த்தே காதலிப்பதாக தீர்மாணித்துக் கொள்வது மிகவும் தவறு..
அதனால் ஒரு நிரந்தரமான வெறுப்புணர்வு ஏற்பட்டு அதற்கு அவர்கள் நாடுவதுதான் நிரந்தர பிரிவு..
ஆண்களுக்கும் ஒரு மணமுண்டு அதற்கும் ஒரு ஏக்கமுண்டு என்பதை பெண்கள் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்..
பெண்களின் பார்வையில் ஆண்கள் அவர்களின் உடல், உடையழகை பார்த்தே காதலிப்பதாக தீர்மாணித்துக் கொள்வது மிகவும் தவறு..
[You must be registered and logged in to see this link.] pinurika en manathila yullatha appadye solurika good
nika yarayum kathalichikala ??? solunka
nika valkayil romba adypadda mathiri theriyuthu
youngal karuthu ovvonrum anupava muthirchiya irukku
not only this all. am your fan
nika yarayum kathalichikala ??? solunka
nika valkayil romba adypadda mathiri theriyuthu
youngal karuthu ovvonrum anupava muthirchiya irukku
not only this all. am your fan
காதலில் அனுபவம் உள்ளவர்களுக்கு காதல் தோல்வியிலும் அனுபவம் இருக்கும் தானே!! மேலே நான் எழுதியது எல்லாமே என் அனுபவம் தான் நண்பா!
கல்லூரிக் காலத்தில் மனது பக்குவப்படாத வயதில் ஏற்பட்ட சந்தோசங்களும் காயங்களும் காதல் மேல் ஒரு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்னமோ உண்மைதான்..
இருப்பினும் நான் காதலையோ காதலர்களையோ குறைகூறவில்லை...
உலகம் உள்ளவரை காதல் வாழும், காதலர்களும் சண்டை சச்சரவுகளுடன் காதலித்துக் கொண்டேதான் இருப்பார்கள்..
நானும் காதலிக்கத் தயாராக உள்ளேன், என் வருங்கால மனைவியை!!!
அதுவரை காதல் என் ஆழ்மனதில் உறங்கட்டும்.. விழிப்புநிலை வராமல் விழிப்புடன் செயல்படுகிறேன்..
எனக்கும் விசிறியா!!!
ரூபன், கொஞ்சம் ஓவராதான் இருக்கு!!!
கல்லூரிக் காலத்தில் மனது பக்குவப்படாத வயதில் ஏற்பட்ட சந்தோசங்களும் காயங்களும் காதல் மேல் ஒரு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்னமோ உண்மைதான்..
இருப்பினும் நான் காதலையோ காதலர்களையோ குறைகூறவில்லை...
உலகம் உள்ளவரை காதல் வாழும், காதலர்களும் சண்டை சச்சரவுகளுடன் காதலித்துக் கொண்டேதான் இருப்பார்கள்..
நானும் காதலிக்கத் தயாராக உள்ளேன், என் வருங்கால மனைவியை!!!
அதுவரை காதல் என் ஆழ்மனதில் உறங்கட்டும்.. விழிப்புநிலை வராமல் விழிப்புடன் செயல்படுகிறேன்..
எனக்கும் விசிறியா!!!
ரூபன், கொஞ்சம் ஓவராதான் இருக்கு!!!
சிவா அண்ணா..நீங்கள் உங்கள் நிலையில் இருந்து கூறுகின்றீர்கள்..ஒரு சில தருனங்களில் ஆண்கள் குற்றத்தை ஏற்று பொறுமை காக்கின்றார்கள் தானே..எல்லா பெண்களை குறை கூற முடியாது தானே..அதே போல் எல்லா ஆண்களும் இந்த விசயத்தில் உத்தமர்களும் அல்லவே..ஒரு குறிப்பிட்ட காலம் வரும் போது பெண்கள் பொறுமையை இழக்கின்றனர்..
அதை பேசும் போது ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு தயங்குகின்றனர்.இதுவே தொடரும் போது பிரட்சனை உருவாகின்றது என கூட சொல்லலாம்.ஒரு முறை மன்னிக்கலாம்.மறு முறை வாய்ப்பு தரலாம்..மீண்டும் இன்னும் ஒரு முறை வரும் போது எப்படி பொறுத்தல் முடியும்..இதனால் தீர்வு பிரிவு என்று வைத்துக்கொண்டால் அந்த பெண்னைப் பற்றி தப்பு சொல்ல மாட்டார்களா..காதலித்த பாவத்திற்கு அந்த பெண் அல்லவா பாதிப்பு அடைகிறாள்..இதனால் பிரிந்து செல்லும் ஆணை பெரிதாக குறை சொல்வது இல்லையே..
பொதுவாகவே ஆண்கள் ஏதேனும் தவறு செய்தால் வீட்டில் பெரியவர்களே என்ன சொல்கின்றனர் "அவன் ஆம்புலே பையன் அப்படி இப்படி னு தான் இருப்பான்."..அதே பெண் செய்தால் " ஐயோ குடும்ப மானத்தையே வாங்கிடியே டீ" என்று தானே சொல்கின்றனர்...
சோ..என்னை கேட்டால் பாதிப்பு பெண்களுகே என்று தான் சொல்லுவேன்...
அதை பேசும் போது ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு தயங்குகின்றனர்.இதுவே தொடரும் போது பிரட்சனை உருவாகின்றது என கூட சொல்லலாம்.ஒரு முறை மன்னிக்கலாம்.மறு முறை வாய்ப்பு தரலாம்..மீண்டும் இன்னும் ஒரு முறை வரும் போது எப்படி பொறுத்தல் முடியும்..இதனால் தீர்வு பிரிவு என்று வைத்துக்கொண்டால் அந்த பெண்னைப் பற்றி தப்பு சொல்ல மாட்டார்களா..காதலித்த பாவத்திற்கு அந்த பெண் அல்லவா பாதிப்பு அடைகிறாள்..இதனால் பிரிந்து செல்லும் ஆணை பெரிதாக குறை சொல்வது இல்லையே..
பொதுவாகவே ஆண்கள் ஏதேனும் தவறு செய்தால் வீட்டில் பெரியவர்களே என்ன சொல்கின்றனர் "அவன் ஆம்புலே பையன் அப்படி இப்படி னு தான் இருப்பான்."..அதே பெண் செய்தால் " ஐயோ குடும்ப மானத்தையே வாங்கிடியே டீ" என்று தானே சொல்கின்றனர்...
சோ..என்னை கேட்டால் பாதிப்பு பெண்களுகே என்று தான் சொல்லுவேன்...
நீங்க சொன்னது சரியானாலும் காதலில் அதிக கவலை ஆண்களுக்கே
ஏன் எனில் பெண்கள்தான் காதலில் ஏமாத்துவது அதிகம், கவலை ஆண்களுக்கே
ஆண் கடைசிவர உண்மயாதான் காதலிக்கிறான். அவளுக்காக தான் குடும்பத்த
கூட ஈழப்பான். ஆனால் பெண்களோ கடைசி நேரத்தில அப்பா அம்மா
கண்ணிர பார்த்தீட்டு காதல உதறிவிட்டு அமரிக்கா மாப்பிலய கட்டிடூ போடுவாங்க.
நாங்கதான் பழய நினைவுகளுடன் தினம் தினம் சாகணும்.
அப்படி துணிவு இல்லாதவங்க ஏன் காதலிக்கணும்.
பேசாமல் தமிழன் சிவா மாதிரி ஆட்கள பார்த்து கலியாணம் செய்திட்டு இருக்க
வேன்டியதுதானே.
(நல்ல பசங்க தானே அப்பா அம்மா ஓக்கே சொல்லுவினம்)
சோ..என்னை கேட்டால் பாதிப்பு ஆண்களுக்கே என்று தான் சொல்லுவேன்...
ஏன் எனில் பெண்கள்தான் காதலில் ஏமாத்துவது அதிகம், கவலை ஆண்களுக்கே
ஆண் கடைசிவர உண்மயாதான் காதலிக்கிறான். அவளுக்காக தான் குடும்பத்த
கூட ஈழப்பான். ஆனால் பெண்களோ கடைசி நேரத்தில அப்பா அம்மா
கண்ணிர பார்த்தீட்டு காதல உதறிவிட்டு அமரிக்கா மாப்பிலய கட்டிடூ போடுவாங்க.
நாங்கதான் பழய நினைவுகளுடன் தினம் தினம் சாகணும்.
அப்படி துணிவு இல்லாதவங்க ஏன் காதலிக்கணும்.
பேசாமல் தமிழன் சிவா மாதிரி ஆட்கள பார்த்து கலியாணம் செய்திட்டு இருக்க
வேன்டியதுதானே.
(நல்ல பசங்க தானே அப்பா அம்மா ஓக்கே சொல்லுவினம்)
சோ..என்னை கேட்டால் பாதிப்பு ஆண்களுக்கே என்று தான் சொல்லுவேன்...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஏன் சிவா நம்ம களத்தின் பெயர கல்யாணமாலைனு மாத்திடலாமா..?
துணிவு இருப்பதினால் தான் பொறுமையை கையாண்டு பிறகு வெறுத்து வேண்டாம் னு போறங்கே...
பெத்த தாய் தகப்பன் ஆளாக்கி படிக்க வெப்பாங்க..
காதலித்தவுடன் எல்லாரையும் விட்டு வா சொன்னோனே போய்டனுமா??
இதே நிலமையிலே அந்த ஆண்னோட அக்காவோ தங்கயோ செய்தால் இந்த ஆண் சும்மா இருபாரா??இல்லே ஆரத்தி எடுப்பாரா??
சில ஆண்கள் 2 இன் 1 வேலை தானே செய்றாங்க..பக்கத்துலே ஒருத்தியையும் தூரத்துலெ ஒருத்தியையும் லவ் பண்ணிடு 3வதா ஒருத்தியை கல்யாணம் பண்ணுறாங்கலே..இதை அதிகமா ஆண்கள் தானே செய்றாங்க...இதை பெண் செய்தால் அவளுக்கு என்ன என்ன பெயர் வெக்குராங்க.வேசி..அப்பாப்பா..
ஆனால் ஆணுக்கு யாரும் பெயர் வெக்குரது இல்லெ..சுலபமா வேர் ஒருத்தியை கல்யாணம் பண்ணுரங்க..
புது பொண்டாட்டியை தாஜா பண்ணி நல்ல குடும்பம் நடத்துவாங்க..ஆனால் ஏமாறப்பட்ட பெண்கள் கசப்புடன் கல்யாணம் பண்ணுரங்க..அவங்க வாழ்க்கை இருளுக்குப் போக ஆரம்பிக்குது...கெட்டுப் போன ஆண் அப்படினு சொல்லுறது இல்லையே..ஆனால் கெட்டுப் போன பெண் அப்படினு முத்திரையே குத்துராங்களே.....இதை எங்கே போய் சொல்வது...
பெத்த தாய் தகப்பன் ஆளாக்கி படிக்க வெப்பாங்க..
காதலித்தவுடன் எல்லாரையும் விட்டு வா சொன்னோனே போய்டனுமா??
இதே நிலமையிலே அந்த ஆண்னோட அக்காவோ தங்கயோ செய்தால் இந்த ஆண் சும்மா இருபாரா??இல்லே ஆரத்தி எடுப்பாரா??
சில ஆண்கள் 2 இன் 1 வேலை தானே செய்றாங்க..பக்கத்துலே ஒருத்தியையும் தூரத்துலெ ஒருத்தியையும் லவ் பண்ணிடு 3வதா ஒருத்தியை கல்யாணம் பண்ணுறாங்கலே..இதை அதிகமா ஆண்கள் தானே செய்றாங்க...இதை பெண் செய்தால் அவளுக்கு என்ன என்ன பெயர் வெக்குராங்க.வேசி..அப்பாப்பா..
ஆனால் ஆணுக்கு யாரும் பெயர் வெக்குரது இல்லெ..சுலபமா வேர் ஒருத்தியை கல்யாணம் பண்ணுரங்க..
புது பொண்டாட்டியை தாஜா பண்ணி நல்ல குடும்பம் நடத்துவாங்க..ஆனால் ஏமாறப்பட்ட பெண்கள் கசப்புடன் கல்யாணம் பண்ணுரங்க..அவங்க வாழ்க்கை இருளுக்குப் போக ஆரம்பிக்குது...கெட்டுப் போன ஆண் அப்படினு சொல்லுறது இல்லையே..ஆனால் கெட்டுப் போன பெண் அப்படினு முத்திரையே குத்துராங்களே.....இதை எங்கே போய் சொல்வது...
- Sponsored content
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 24
|
|