Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்து இருக்கிறேன்
+9
பார்வதி
Manik
சபீர்
அ.பாலா
ஹனி
எஸ்.அஸ்லி
kalaimoon70
அப்புகுட்டி
இளமாறன்
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காத்து இருக்கிறேன்
First topic message reminder :
அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??
என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!
காற்றில் கலந்த சொற்களா..?
தண்ணீரில் கரைந்த சொற்களா..??
நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??
என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??
புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...
என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!
நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!
நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...
என்னை இரண்மாக்கும் கணங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....
உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்
இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....
அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??
என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!
காற்றில் கலந்த சொற்களா..?
தண்ணீரில் கரைந்த சொற்களா..??
நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??
என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??
புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...
என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!
நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!
நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...
என்னை இரண்மாக்கும் கணங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....
உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்
இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....
Last edited by கலை on Wed Mar 17, 2010 11:26 pm; edited 2 times in total (Reason for editing : கவிஅழகுக்காக... க்லைஅழகுக்காக ...கலை)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
எஸ்.அஸ்லி wrote:அருமையான அனுபவம் வாழ்த்துக்கள்.![]()
![]()
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
ஹனி wrote:kalaimoon70 wrote:Appukutty wrote:உங்கள் காத்திருப்பு பயனளிக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
arulbala wrote:அனுபவத்தின் பிரதி நல்லா இருக்கு
காத்திருந்தால் பூக்காது காதல்
நன்றி
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
இளமாறன் wrote:அன்பை
நீ கொடுத்தாயா
இல்லை பெற்றுக்கொண்டாயா...??
என்னை பற்றி உன்னிடம்
பல முறை கேட்கிறேன்
பதில் இல்லை..
வழக்கம் போல்
விடை இல்லா கேள்விகள்.....!!!
காற்றில் கரைந்த சொற்களா..?
தண்ணீரில் கலைந்த சொற்களா..??
நீ எப்பொழுது தான்
மனம் திறப்பாய்...
நான் இறந்த பிறகா...??
என்னை துடிக்க வைத்து
பார்க்க அப்படி ஓர் சுகமா ?
இல்லை சோதனை செய்கிறாயா..??
புரிந்தும் புரியாமலும்
ஒரு உறவு நமக்குள்...
என்னை ஊமையாக்கி சென்றவளே
வார்த்தைகளை திருப்பிக் கொடுப்பாயா...?
சுவாசிக்க மறுக்கும்
என் இதயத்திற்கு
நீ இல்லாமல் எப்படி
சுவாசிக்க..
சொல்லி கொடுத்து விட்டு போவாயா...!!!
நீ பேச மறுக்கும் ஒவ்வொரு நொடியும்
என்னுள் விழுந்த இடிகள்...!!!
நீ அருகில் வந்து
பேசாமல் போகும் ஒவ்வொரு நொடியும்...
என்னை இரனமாக்கும் களங்கள்...
எனக்குள் கொடுக்க படும்
கசை அடிகள்...மரணதன்டனைகள்....
உனக்கு முன்பாக இரண்டுமே
இருக்கிறது இன்பமும் துன்பமும்
இரண்டில் நீ எதை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ள தயார்...
அதை நீயாக முடிவு செய்...
காத்து இருக்கிறேன்
கண்ணீருடன் ....
கவிதையின் ஒவ்வொரு வரியும் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானது. அவை வரிகள் இல்லை
வலிகள். . நிறைவான் கவிதை. நெஞ்சில் நிலை(றை)க்கும் கவிதை.
வாழ்த்துக்கள் இளமாறன்.
![காத்து இருக்கிறேன் - Page 2 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: காத்து இருக்கிறேன்
நான் உன்னை கேட்கிறேன் இளா...
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காத்து இருக்கிறேன்
கலை wrote:நான் உன்னை கேட்கிறேன் இளா...
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காத்து இருக்கிறேன் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காத்து இருக்கிறேன்
கலை wrote:நான் உன்னை கேட்கிறேன் இளா...
நீ சந்தோஷமாக சிரித்த அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன..
இப்போது நீ பாடும் இந்த சோககீதம் மனசுக்கு இதமாக இருந்தாலும் என் இதயத்துக்கு வதமாக இருக்கின்றதே...
என்ன நேர்ந்தது இலக்குவனே...?
எந்த ஊர்மிளையின் கோபம் அல்லது சாபம்
இந்த இலக்குவனை அம்பாய்க் கொய்தது...?
என்னிதயம் விம்முகிறது ஒருபக்கம் பெருமையால்
மறுபக்கம் இதிலிருக்கும் வேதனை பிசைகிறது...
இது உன்கற்பனை மட்டுமே என்றால்
என்னைப்போல் சந்தோஷிப்பவனும் இல்லை...
இது உன்மனவலி என்றால்
என்னைப்போல அழுபவனும் இல்லை...
என்றாலும்
என் வாழ்த்துகளும் ஆசிகளும் உனக்குண்டு சோதரனே...
- நிஜமான நெகிழ்வுடன் கலை
சில பிரிவுகள் சில உறவுகள்...
துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..
நட்பில் துன்பம் மறைந்து போகிறது
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
உங்கள் அன்பிற்கு நன்றி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: காத்து இருக்கிறேன்
துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..
![காத்து இருக்கிறேன் - Page 2 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காத்து இருக்கிறேன்
கலை wrote:துக்கம் என்பது மறைந்த பாதி
சந்தோஷம் என்பது இணைந்த பாதி..
![]()
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![காத்து இருக்கிறேன் - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» காத்து நிற்கின்றேன் ..............
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» பச்சை என்கிற காத்து
» பல் நலம் காத்து பல்லாண்டு வாழ
» காத்து நிற்கின்றேன் ..............
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» பச்சை என்கிற காத்து
» பல் நலம் காத்து பல்லாண்டு வாழ
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|