Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாஜ்மஹால்
+6
சபீர்
சிவா
kalaimoon70
Aathira
அப்புகுட்டி
இளமாறன்
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
தாஜ்மஹால்
First topic message reminder :
தாஜ்மஹால்
மும்தாஜுக்காக ஷாஜகான்
கட்டினான் ஒரு சமாதி
பத்தொன்பது வருடங்கள்
வாழ்ந்த அவள் நினைவில்...!!!
நீயும் பிரிந்தபின்
என் காதலுக்காக
சமாதி கட்டுகிறேன்...!!
முடிந்தால் நீ
என் காதல் சமாதிக்காக
ஒரே ஒரு முறை வந்து
ஒரு துளி கண்ணீர்
சிந்தி விட்டு போ...!!!
என் இதயத்தின் நரம்புகளை
அழித்த உன்னை
வரவேற்க என் காதல்
உனக்காக காத்து கிடக்கும் ....!!!
தாஜ்மஹால்
மும்தாஜுக்காக ஷாஜகான்
கட்டினான் ஒரு சமாதி
பத்தொன்பது வருடங்கள்
வாழ்ந்த அவள் நினைவில்...!!!
நீயும் பிரிந்தபின்
என் காதலுக்காக
சமாதி கட்டுகிறேன்...!!
முடிந்தால் நீ
என் காதல் சமாதிக்காக
ஒரே ஒரு முறை வந்து
ஒரு துளி கண்ணீர்
சிந்தி விட்டு போ...!!!
என் இதயத்தின் நரம்புகளை
அழித்த உன்னை
வரவேற்க என் காதல்
உனக்காக காத்து கிடக்கும் ....!!!
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தாஜ்மஹால்
Appukutty wrote:Aathira wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:வாவ் இளா பின்றீங்கள் திடீர் என்று எப்படி எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
என்னைவிட அப்பு பெரிய புலவர் அப்பா
உங்கள் மனது நல்லம்
அதுக்காக இப்படி சொல்லலாமா
நான் சாதாரணம் ஒன்றும் இல்ல
வெறும் கோது
எல்லோரும் ஒன்று தான் கடவுள் எல்லோரிடமும் ஒரு ஒரு தனித்திறமை கொடுத்து இருப்பார்
அப்பு கலைநிலாவுக்கு ஒரு பெரிய க்விதை எழுதி இருந்தீங்க. நா படிச்சேன். பாராட்டியும் இருக்கேன். நீங்க அழகா எழுத் முடியும். எழுதுங்க அப்பு. வாழ்த்துக்கள்.
நான் கவிதை எழுதலயே மேடம் எழுத தெரியாது என்றுதான் சொன்னேன் நல்ல மனது அதான் பாராட்டுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி
எப்படி வாழ்த்துவவேன் உன்னை!
மலர் கொண்டு வந்தால் வாடி விடும்
பொண்னாடை கொண்டு வந்தால்
கசங்கி விடும்
மலர் மாலை கொண்டு வந்தால்
உதிர்ந்து விடும்
உன்னை வாழ்த்த எனக்கு
வார்த்தைக்குப் பஞ்சம்.
கவிஞன் என்று அழைக்கவா?
கலை நிலா என்று அழைக்கவா?
தேனீ இல்லை என்றால்
நமக்கு தேன் இல்லை!
நீ இல்லை என்றால்
ஈகரைக்கு கவிதை
இல்லை
வாழ்த்தத் தெரியாமல் தவிக்கும்
இவன் என்றும்.
உண்மை உள்ள நண்பன்.
அப்புகுட்டி.
இது என்ன அப்பு? கவிதை இல்லையா?
Re: தாஜ்மஹால்
kalaimoon70 wrote:Aathira wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:வாவ் இளா பின்றீங்கள் திடீர் என்று எப்படி எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
என்னைவிட அப்பு பெரிய புலவர் அப்பா
உங்கள் மனது நல்லம்
அதுக்காக இப்படி சொல்லலாமா
நான் சாதாரணம் ஒன்றும் இல்ல
வெறும் கோது
எல்லோரும் ஒன்று தான் கடவுள் எல்லோரிடமும் ஒரு ஒரு தனித்திறமை கொடுத்து இருப்பார்
அப்பு கலைநிலாவுக்கு ஒரு பெரிய க்விதை எழுதி இருந்தீங்க. நா படிச்சேன். பாராட்டியும் இருக்கேன். நீங்க அழகா எழுத் முடியும். எழுதுங்க அப்பு. வாழ்த்துக்கள்.
தன்னால் வரும்
உன்னால் முடியும்!
உனக்குள் ஒரு பூகம்பம்
இருப்பதை நான் அறிவேன்!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தாஜ்மஹால்
Aathira wrote:Appukutty wrote:Aathira wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:வாவ் இளா பின்றீங்கள் திடீர் என்று எப்படி எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
என்னைவிட அப்பு பெரிய புலவர் அப்பா
உங்கள் மனது நல்லம்
அதுக்காக இப்படி சொல்லலாமா
நான் சாதாரணம் ஒன்றும் இல்ல
வெறும் கோது
எல்லோரும் ஒன்று தான் கடவுள் எல்லோரிடமும் ஒரு ஒரு தனித்திறமை கொடுத்து இருப்பார்
அப்பு கலைநிலாவுக்கு ஒரு பெரிய க்விதை எழுதி இருந்தீங்க. நா படிச்சேன். பாராட்டியும் இருக்கேன். நீங்க அழகா எழுத் முடியும். எழுதுங்க அப்பு. வாழ்த்துக்கள்.
நான் கவிதை எழுதலயே மேடம் எழுத தெரியாது என்றுதான் சொன்னேன் நல்ல மனது அதான் பாராட்டுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி
எப்படி வாழ்த்துவவேன் உன்னை!
மலர் கொண்டு வந்தால் வாடி விடும்
பொண்னாடை கொண்டு வந்தால்
கசங்கி விடும்
மலர் மாலை கொண்டு வந்தால்
உதிர்ந்து விடும்
உன்னை வாழ்த்த எனக்கு
வார்த்தைக்குப் பஞ்சம்.
கவிஞன் என்று அழைக்கவா?
கலை நிலா என்று அழைக்கவா?
தேனீ இல்லை என்றால்
நமக்கு தேன் இல்லை!
நீ இல்லை என்றால்
ஈகரைக்கு கவிதை
இல்லை
வாழ்த்தத் தெரியாமல் தவிக்கும்
இவன் என்றும்.
உண்மை உள்ள நண்பன்.
அப்புகுட்டி.
இது என்ன அப்பு? கவிதை இல்லையா?
நீங்கள் வாழ்த்தும் போது எனக்கும் ஆசையாகத்தான் இருக்கு கண்டிப்பா நீங்கள்தான் கற்றுத்தரணும் எழுதினால் கலை நிலை கலை சார் ஆதிரா மேடம் இப்போது நமது இளா இவர்களைப்போல் எழுதணும் நமது நந்திதா அக்கா அறிவுக்கடல் எல்லாரிடமும் நல்ல திறமை இருக்கு சிவா அண்ணாக்கு பெரிய ஒரு நன்றி சிவா அண்ணா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தாஜ்மஹால்
Aathira wrote:Appukutty wrote:Aathira wrote:இளமாறன் wrote:Appukutty wrote:இளமாறன் wrote:Appukutty wrote:வாவ் இளா பின்றீங்கள் திடீர் என்று எப்படி எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
என்னைவிட அப்பு பெரிய புலவர் அப்பா
உங்கள் மனது நல்லம்
அதுக்காக இப்படி சொல்லலாமா
நான் சாதாரணம் ஒன்றும் இல்ல
வெறும் கோது
எல்லோரும் ஒன்று தான் கடவுள் எல்லோரிடமும் ஒரு ஒரு தனித்திறமை கொடுத்து இருப்பார்
அப்பு கலைநிலாவுக்கு ஒரு பெரிய க்விதை எழுதி இருந்தீங்க. நா படிச்சேன். பாராட்டியும் இருக்கேன். நீங்க அழகா எழுத் முடியும். எழுதுங்க அப்பு. வாழ்த்துக்கள்.
நான் கவிதை எழுதலயே மேடம் எழுத தெரியாது என்றுதான் சொன்னேன் நல்ல மனது அதான் பாராட்டுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி
எப்படி வாழ்த்துவவேன் உன்னை!
மலர் கொண்டு வந்தால் வாடி விடும்
பொண்னாடை கொண்டு வந்தால்
கசங்கி விடும்
மலர் மாலை கொண்டு வந்தால்
உதிர்ந்து விடும்
உன்னை வாழ்த்த எனக்கு
வார்த்தைக்குப் பஞ்சம்.
கவிஞன் என்று அழைக்கவா?
கலை நிலா என்று அழைக்கவா?
தேனீ இல்லை என்றால்
நமக்கு தேன் இல்லை!
நீ இல்லை என்றால்
ஈகரைக்கு கவிதை
இல்லை
வாழ்த்தத் தெரியாமல் தவிக்கும்
இவன் என்றும்.
உண்மை உள்ள நண்பன்.
அப்புகுட்டி.
இது என்ன அப்பு? கவிதை இல்லையா?
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தாஜ்மஹால்
Aathira wrote:இளமாறன் wrote:தாஜ்மஹால்
மும்தாஜுக்காக ஷாஜகான்
கட்டினான் ஒரு சமாதி
பத்தொன்பது வருடங்கள்
வாழ்ந்த அவள் நினைவில்...!!!
நீயும் பிரிந்தபின்
என் காதலுக்காக
சமாதி கட்டுகிறேன்...!!
முடிந்தால் நீ
என் காதல் சமாதிக்காக
ஒரே ஒரு முறை வந்து
ஒரு துளி கண்ணீர்
சிந்தி விட்டு போ...!!!
என் இதயத்தின் நரம்புகளை
அழித்த உன்னை
வரவேற்க என் காதல்
உனக்காக காத்து கிடக்கும் ....!!!
விண்ணதிர வெடிப்பன என்று நான் சொன்னது சுட்டிக்காட்டியுள்ள இவ்வடிகளை. ஒவ்வொரு வரியும் அழகு. சுட்டிக்காட்டியுள்ள பகுதிகள் கவிதையின் உயிர் நாடி என்பேன். அதனால் எங்கள் மனம் நாடுகிறது படிக்க.
அருமை. வாழ்த்துக்கள்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தாஜ்மஹால்
அருமை இளா!
இந்த அளவுக்கு காதல் உங்கள் கவிதைகளில் மட்டும்தானே?
இந்த அளவுக்கு காதல் உங்கள் கவிதைகளில் மட்டும்தானே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாஜ்மஹால்
சிவா wrote:அருமை இளா!
இந்த அளவுக்கு காதல் உங்கள் கவிதைகளில் மட்டும்தானே?
ஷ்ஷ்ஷ் ரகசியம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தாஜ்மஹால்
இளமாறன் wrote:சிவா wrote:அருமை இளா!
இந்த அளவுக்கு காதல் உங்கள் கவிதைகளில் மட்டும்தானே?
ஷ்ஷ்ஷ் ரகசியம்
நினைத்தேன், சரியாக அமைந்துவிட்டது! (எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே) தரம் ஒரே மாதிரிதான் இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாஜ்மஹால்
சிவா wrote:இளமாறன் wrote:சிவா wrote:அருமை இளா!
இந்த அளவுக்கு காதல் உங்கள் கவிதைகளில் மட்டும்தானே?
ஷ்ஷ்ஷ் ரகசியம்
நினைத்தேன், சரியாக அமைந்துவிட்டது! (எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே) தரம் ஒரே மாதிரிதான் இருக்கும்!
உங்கள போல வருமா...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தாஜ்மஹால்
இளமாறன் wrote:
உங்கள போல வருமா...
உங்களுடன் சேர்ந்துவிட்டேன் அல்லவா, இனிமேல் நானும் அப்படித்தான்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|