Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
+6
கலைவேந்தன்
Tamilzhan
சரவணன்
அன்பு தளபதி
kalaimoon70
Aathira
10 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
First topic message reminder :
என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி.
அன்புடன்
ஆதிரா
என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி.
அன்புடன்
ஆதிரா
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
maniajith007 wrote:சரவணன் wrote:..maniajith007 wrote:தவறான வலைதளத்திற்கு வந்துள்ளீர்கள் தயவு செய்து தாங்கள் வந்துள்ள வலைத்தளத்தை சரிபார்க்கவும்.
கூகிளில் உங்கள் அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும்,காணாமல் போன என் இரண்டு காதலிகளையே அங்கு தான் தேடி கண்டுபிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சோ ப்ளீஸ் யு கேன் சர்ச் இன் கூகிள்
எப்படி சர்ச் பண்ணீங்கன்னு சொன்ன உதவிய இருக்கும்
பர்சனலா சொல்றேன்
மறக்க கூடாது[/quote]
மறப்போம் மன்னிப்போம் என்பது இதற்க்கு பொருந்துமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
அருமையான தகவல்களிற்கு நன்றி தமிழன் அவர்களே
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
தமிழன் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் இன்னும் தேடிட்டு இருக்கேன். மீண்டும் வந்து சந்திக்கிறேன் சார்.
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
Aathira wrote:தமிழன் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் இன்னும் தேடிட்டு இருக்கேன். மீண்டும் வந்து சந்திக்கிறேன் சார்.
நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
Last edited by valippokkan on Tue Mar 16, 2010 9:36 pm; edited 1 time in total
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
சகோதரி ஆதிராவுக்கு வணக்கம்
மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னம் என்ற ஒரு பகுதி உண்டு. அதில் ஒரு யக்ஷன் கேட்ட கேள்விகளுக்கு தருமன் விடை பகர்ந்தான். அதில் ஒரு வினா, தருமா! இந்த உலகத்தில் அதிசயமானது எது? என்பதே. அதற்குத்தருமன் அளித்த விடை, செத்தவர்களுக்காகச் சாகப் போகிறவர்கள் அழுவது தான். இதையே தான் மற்றொருவரும் செத்தவர்க்கழும் சாம்பிணங்கள் என்றார். நிலையாமையை நிலையாக இருக்கிறது என்ற உண்மை அறியாமல் இருப்பது தான் உலக மகா அதிசயம், இதுவே என் கருத்தும் கூட
தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னம் என்ற ஒரு பகுதி உண்டு. அதில் ஒரு யக்ஷன் கேட்ட கேள்விகளுக்கு தருமன் விடை பகர்ந்தான். அதில் ஒரு வினா, தருமா! இந்த உலகத்தில் அதிசயமானது எது? என்பதே. அதற்குத்தருமன் அளித்த விடை, செத்தவர்களுக்காகச் சாகப் போகிறவர்கள் அழுவது தான். இதையே தான் மற்றொருவரும் செத்தவர்க்கழும் சாம்பிணங்கள் என்றார். நிலையாமையை நிலையாக இருக்கிறது என்ற உண்மை அறியாமல் இருப்பது தான் உலக மகா அதிசயம், இதுவே என் கருத்தும் கூட
தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
nandhtiha wrote:சகோதரி ஆதிராவுக்கு வணக்கம்
மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னம் என்ற ஒரு பகுதி உண்டு. அதில் ஒரு யக்ஷன் கேட்ட கேள்விகளுக்கு தருமன் விடை பகர்ந்தான். அதில் ஒரு வினா, தருமா! இந்த உலகத்தில் அதிசயமானது எது? என்பதே. அதற்குத்தருமன் அளித்த விடை, செத்தவர்களுக்காகச் சாகப் போகிறவர்கள் அழுவது தான். இதையே தான் மற்றொருவரும் செத்தவர்க்கழும் சாம்பிணங்கள் என்றார். நிலையாமையை நிலையாக இருக்கிறது என்ற உண்மை அறியாமல் இருப்பது தான் உலக மகா அதிசயம், இதுவே என் கருத்தும் கூட
தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
கூகிள் போகவே வேண்டாம். ஜீன்ஸ் படத்தின் பூவுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம் பாடல் பாருங்கள்
பெயரோடு கட்டுவார்கள் நீங்கள் தேடும் அதிசயங்கள்
பெயரோடு கட்டுவார்கள் நீங்கள் தேடும் அதிசயங்கள்
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
valippokkan wrote:Aathira wrote:தமிழன் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் இன்னும் தேடிட்டு இருக்கேன். மீண்டும் வந்து சந்திக்கிறேன் சார்.
நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
nandhtiha wrote:சகோதரி ஆதிராவுக்கு வணக்கம்
மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னம் என்ற ஒரு பகுதி உண்டு. அதில் ஒரு யக்ஷன் கேட்ட கேள்விகளுக்கு தருமன் விடை பகர்ந்தான். அதில் ஒரு வினா, தருமா! இந்த உலகத்தில் அதிசயமானது எது? என்பதே. அதற்குத்தருமன் அளித்த விடை, செத்தவர்களுக்காகச் சாகப் போகிறவர்கள் அழுவது தான். இதையே தான் மற்றொருவரும் செத்தவர்க்கழும் சாம்பிணங்கள் என்றார். நிலையாமையை நிலையாக இருக்கிறது என்ற உண்மை அறியாமல் இருப்பது தான் உலக மகா அதிசயம், இதுவே என் கருத்தும் கூட
தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
அன்பு நந்திதா எப்போதும் இறுதியில் தவறு இருந்தால் மன்னிக்கவும் இது உங்கள் மொழி. தோழி நான் மட்டுமில்லை ஈகரையின் அனைவரும் செய்திக்களஞ்சியமென்றே உங்களை நினைக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிடைத்தற்கறிய செய்தியை என் பொருட்டு பகிர்ந்தமைக்கு நன்றி தோழி. ஆதிராவின் தொல்லைகள் தொடரும் தோழியே தங்களுக்கு.
அன்புடன்
ஆதிரா.
Re: ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
valippokkan wrote:Aathira wrote:தமிழன் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் இன்னும் தேடிட்டு இருக்கேன். மீண்டும் வந்து சந்திக்கிறேன் சார்.
நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
வழிப்போக்கன் என்னுடன் தேடலில் இணைந்து கொண்டமைக்கும் தமிழன் அவர்களுக்கு நன்றி சொன்னமைக்கும் மிக்க நன்றி.
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆதிராவுக்கு உதவி வேண்டும்
» ஆதிராவுக்கு உதவி தேவை
» உதவி தேவை ஆதிராவுக்கு
» உதவி.. உதவி வேண்டும். - ஆதிரா
» உதவி வேண்டும்
» ஆதிராவுக்கு உதவி தேவை
» உதவி தேவை ஆதிராவுக்கு
» உதவி.. உதவி வேண்டும். - ஆதிரா
» உதவி வேண்டும்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|