புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஞ்சிதாவின் சேவை நித்யானந்தாவுக்கு அடிக்கடி தேவை!!
Page 1 of 1 •
படுக்கை அறை வீடியோ காட்சியில் இருப்பது நான்தான் என நித்யானந்தா ஒப்புக்கொண்டுள்ளார். தனது பரம சிஷ்யையான நடிகை ரஞ்சிதா தனக்கு தொடர்ந்து சேவை செய்வார் என்றும் கூறினார்.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் டிவி, பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியானது. இது பக்தர்கள், மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு பிறகு, அவரது தரப்பில் ஒரு சிடி வெளியிடப்பட்டது. ‘நானோ, தியான பீடமோ சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை‘ என்று அதில் நித்யானந்தா தெரிவித்தார்.
அவர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்பமேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாயின. அவரை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், நித்யானந்தாவின் உடலில் எண்ணெய் தடவி ரஞ்சிதா மசாஜ் செய்யும் படங்களும் வெளியாயின. இக்காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25ம் தேதிகளில் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில், கும்பமேளாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, தனியார் ஆங்கில டிவி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: கடந்த 33 ஆண்டு பொது வாழ்க்கையில் புகழின் உச்சியை பார்த்துவிட்டேன். கடந்த சில நாட்களாக மிக அதிகமான அவமானத்துக்கும் ஆளாகி விட்டேன். வாழ்க்கையில் புதிய பாடம் கற்றுக் கொண்டேன். வீடியோ காட்சியில் இருப்பது நான்தான். அதெல்லாம் எப்படி யாரால் எடுக்கப்பட்டது என்று விசாரித்து வருகிறேன். அதில் சில காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளன.
அதில் வரும் நடிகை ரஞ்சிதா எனது சிஷ்யை. நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து வருகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்தான் என்னை கவனித்துக் கொள்வார். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் என் சீடர்கள். என் சிஷ்யையாக இருந்து எனக்கு சேவை செய்துள்ளார். இப்போதும் சேவை செய்கிறார். இனியும் எனக்கு சேவை செய்வார்.
இச்சைகளை அடக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால், பிரம்மச்சாரியாக இருப்பதா, வேண்டாமா என்று யாருக்கும் நான் சொன்னதில்லை. அதை அவரவர்தான் முடிவு செய்யவேண்டும். வேறு ஒருவரின் துணையின்றி மனதை அடக்க முடியும் என்றால் பிரம்மச்சரியத்தை பின்பற்றலாம். இன்னொருவரின் உதவி தேவையென்றால் மண வாழ்க்கையில் ஈடுபடலாம். எனக்கு சிற்றின்ப ஆசைகள் எதுவும் இல்லை. எனக்கு வேறொருவரின் துணை தேவையில்லை.
வீடியோ எடுத்தது யார், இதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரித்து வருகிறேன். விவரம் தெரிந்ததும் வெளியிடுவேன். என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. இவ்வாறு பேட்டியில் கூறியுள்ளார்.
dinaithal.com
var jcomments=new JComments(12997, 'com_content','http://dinaithal.com/index.php?option=com_jcomments&tmpl=component');
jcomments.setList('comments-list');
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் டிவி, பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியானது. இது பக்தர்கள், மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு பிறகு, அவரது தரப்பில் ஒரு சிடி வெளியிடப்பட்டது. ‘நானோ, தியான பீடமோ சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை‘ என்று அதில் நித்யானந்தா தெரிவித்தார்.
அவர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்பமேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாயின. அவரை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், நித்யானந்தாவின் உடலில் எண்ணெய் தடவி ரஞ்சிதா மசாஜ் செய்யும் படங்களும் வெளியாயின. இக்காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25ம் தேதிகளில் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில், கும்பமேளாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, தனியார் ஆங்கில டிவி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: கடந்த 33 ஆண்டு பொது வாழ்க்கையில் புகழின் உச்சியை பார்த்துவிட்டேன். கடந்த சில நாட்களாக மிக அதிகமான அவமானத்துக்கும் ஆளாகி விட்டேன். வாழ்க்கையில் புதிய பாடம் கற்றுக் கொண்டேன். வீடியோ காட்சியில் இருப்பது நான்தான். அதெல்லாம் எப்படி யாரால் எடுக்கப்பட்டது என்று விசாரித்து வருகிறேன். அதில் சில காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளன.
அதில் வரும் நடிகை ரஞ்சிதா எனது சிஷ்யை. நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து வருகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்தான் என்னை கவனித்துக் கொள்வார். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் என் சீடர்கள். என் சிஷ்யையாக இருந்து எனக்கு சேவை செய்துள்ளார். இப்போதும் சேவை செய்கிறார். இனியும் எனக்கு சேவை செய்வார்.
இச்சைகளை அடக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால், பிரம்மச்சாரியாக இருப்பதா, வேண்டாமா என்று யாருக்கும் நான் சொன்னதில்லை. அதை அவரவர்தான் முடிவு செய்யவேண்டும். வேறு ஒருவரின் துணையின்றி மனதை அடக்க முடியும் என்றால் பிரம்மச்சரியத்தை பின்பற்றலாம். இன்னொருவரின் உதவி தேவையென்றால் மண வாழ்க்கையில் ஈடுபடலாம். எனக்கு சிற்றின்ப ஆசைகள் எதுவும் இல்லை. எனக்கு வேறொருவரின் துணை தேவையில்லை.
வீடியோ எடுத்தது யார், இதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரித்து வருகிறேன். விவரம் தெரிந்ததும் வெளியிடுவேன். என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. இவ்வாறு பேட்டியில் கூறியுள்ளார்.
dinaithal.com
var jcomments=new JComments(12997, 'com_content','http://dinaithal.com/index.php?option=com_jcomments&tmpl=component');
jcomments.setList('comments-list');
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா
நீங்கள் சொல்லுவது 100% உண்மை. ஆனால் அவர் ஒரு ஆராயிச்சியாளராம்.
இதை படித்து உங்கள் கருத்து..
http://www.eegarai.net/-f17/----t23768.htm#201940
இதை படித்து உங்கள் கருத்து..
http://www.eegarai.net/-f17/----t23768.htm#201940
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
nandhtiha wrote:
வணக்கம்
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா
மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சகோதரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மன்னிக்கவும். ஈகரையில் கடுமையான விமரிசனங்களை வைப்பதில்லை என்ற உறுதி பூண்டுள்ளேன். என்னைத் தாக்கி ஒருவர் எழுதியதற்கும் நான் கடுமையான வார்த்தைகள உபயோகித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏதோ உணர்ச்சி வசத்தில் ஈகரையில் இருக்கிறோம் என்பதை மறந்து எழுதி விட்டேன், அது ஈகரையின் தரத்தைப் பாதிக்குமானால் என்னை மன்னித்து விடவும், ஆனால் என்னுடைய கருத்தில் மாற்றமில்லை, அதனை ஈகரையில் எழுதலாமா? என்ற வினா தான் என்னை வருத்துகிறது
அன்புடன்
நந்திதா
மன்னிக்கவும். ஈகரையில் கடுமையான விமரிசனங்களை வைப்பதில்லை என்ற உறுதி பூண்டுள்ளேன். என்னைத் தாக்கி ஒருவர் எழுதியதற்கும் நான் கடுமையான வார்த்தைகள உபயோகித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏதோ உணர்ச்சி வசத்தில் ஈகரையில் இருக்கிறோம் என்பதை மறந்து எழுதி விட்டேன், அது ஈகரையின் தரத்தைப் பாதிக்குமானால் என்னை மன்னித்து விடவும், ஆனால் என்னுடைய கருத்தில் மாற்றமில்லை, அதனை ஈகரையில் எழுதலாமா? என்ற வினா தான் என்னை வருத்துகிறது
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
மன்னிக்கவும். ஈகரையில் கடுமையான விமரிசனங்களை வைப்பதில்லை என்ற உறுதி பூண்டுள்ளேன். என்னைத் தாக்கி ஒருவர் எழுதியதற்கும் நான் கடுமையான வார்த்தைகள உபயோகித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏதோ உணர்ச்சி வசத்தில் ஈகரையில் இருக்கிறோம் என்பதை மறந்து எழுதி விட்டேன், அது ஈகரையின் தரத்தைப் பாதிக்குமானால் என்னை மன்னித்து விடவும், ஆனால் என்னுடைய கருத்தில் மாற்றமில்லை, அதனை ஈகரையில் எழுதலாமா? என்ற வினா தான் என்னை வருத்துகிறது
அன்புடன்
நந்திதா
உங்கள் கருது சரியே மற்றவர்கள் வாழ்க்கையில் சட்டப்படி தவறு செய்யாதவரை நாம் தலையிட முடியாது கூடாது
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை சன் டிவி க்கு நித்யானந்தர் மேல் அப்படியென்ன கோபம் பழி உணர்ச்சி என தெரியவில்லை
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க சொல்லி இருக்கறதுல ஒரு தப்பும் இல்லை நந்திதாக்கா.நீங்க சொல்லி இருக்கறது 100க்கு 100 சரி.nandhtiha wrote:வணக்கம்
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
//என் அந்தரங்கத்தில் தலையிட்டுள்ளனர். இது நாகரிகம் இல்லை. அடுத்தவரின் தனி
வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.//
இதனை என்னால் ஏற்க முடியவில்லை. பொது வாழ்க்கைக்கு அதுவும் முற்றும் துறந்துவிட்டேன் என்று புனிதமான காவி உடை அணிந்தவர்க்குத்தனிப்பட்ட வாழ்க்கை என்பது எதுவுமில்லை, ஒரு துறவி மூன்று இரவுகளுக்கு மேல் ஓர் ஊரில் தங்குவதுகூடாது என்பது விதி, காரணம் அங்கு அவருக்குப் பற்று ஏற்பட்டு விடும், இது என்னுடைய சொந்த வாழ்க்கை. கடவுள் எனக்கு இவ்வாறு இருக்க அனுமதி அளித்துள்ளார் என்று கூறிச் சீடர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம், உலகத்தை அல்ல. ஆசார்யன் என்பதற்கு விளக்கம். ஆசினோதி சரதி இதி ஆசார்ய: தான் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அதனை முன்னிறுத்தி மற்றவர்களைத்திருத்துவது தான், ஆனாலும் ஒன்று மனதை நெருடுகிறது, ஒரு சாமியாரின்(மன்னிக்கவும் தனி மனிதனின்) வாழ்க்கையில் உட்புகுந்து செய்வதைப் போல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இம்மாதிரிச் செய்வார்களா? அரசியல்வாதிகளும் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் தாமே?
அன்புடன்
நந்திதா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|