புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
91 Posts - 61%
heezulia
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
6 Posts - 4%
viyasan
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
1 Post - 1%
eraeravi
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
283 Posts - 45%
heezulia
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_m10நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 02, 2010 9:33 pm

கேள்வி - நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். வருடந்தோறும் என் கம்பெனியின் மூலமாக ஒவ்வொரு நபரை ஹஜ்ஜூக்கு அனுப்புகிறார்கள்; இந்தமுறை என்னை அனுப்புவதாக உள்ளார்கள். இதுப்போல என்னிடம் வசதி இருந்தும் மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஹஜ் செய்யலாமா? இதில் ஏதும் தவறு உள்ளதா? தஞ்சை யூசுப் - ஹாட்மெயில் வழியாக.
கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Mar 03, 2010 7:43 pm

நல்ல கேள்வி பதில் அருமை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 8:15 pm

வணக்கம் திரு சபீர் அவர்களே.
இஸ்லாத்தில் அதிகப் பரிச்சயம் இல்லாத நான் இதில் கருத்துக் கூறுவது தவறு தான். ஆயினும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். தவறாக இருப்பின் ஆண்டவனும் தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும், வசதி மிக்கவராக இருந்தாலும் கம்பெனி ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது என்றால் அது அவருடைய உழைப்புக்குக் கிடைத்த ஊக்கத்தொகையாக இருக்கலாம் அல்லவா. கம்பெனிக்காரர்களும் தங்களிடம் வேலை பார்ப்பவர்களில் நல்ல மூமினாக இருப்பவர்களைத் தேர்ந்து தானே எடுப்பார்கள். கேள்வி கேட்ட அந்த அன்பர் கம்பெனியிடம் கெஞ்சி அந்த உதவியைப் பெற்றால் அது ஹராம் ஆகலாம் என்றே நினைக்கிறேன், இந்தியாவில் சலுகை பெற்று ஹஜ் யாத்திரை செல்கிறார்களே அது கூடத் தவறு தானா?
அன்புடன்
நந்திதா

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Mar 03, 2010 8:30 pm

எனக்கும் இந்த கருத்தில் உடன்பாடு இல்லை
வேலை செய்யும் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கபட்டுஹஜ்
செய்யும்போது அதன் பலன் இரண்டுபேருக்குமே போகுமே
ஒழிய.. அதாவது ஹஜ் செய்தவர் மற்றொருவர் அந்த நிறுவனதாரர்.
அவருடைய கடமை பூர்த்தியடையாது என்பது இதுவரையில்
நான் கேள்விப்படாத ஒன்று சபீர் அண்ணா அல்லது மற்றவர்கள்
என்ன விடையளிக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம்
தவறுகள் எதும் இருந்தால் மன்னிக்கவும்..



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 8:39 pm

ஹஜ்ஜாக இருந்தாலும், காசி, கைலாஷ் என்ற இந்துத் தலங்களாக இருந்தாலும் வசதியுள்ளவர்கள் அவரவர் சொந்த செலவில் சென்று வருவதும், செல்ல முடியாத ஏழைகளுக்கு அந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதும், மேலும் நம்மால் முடிந்த அளவு முடியாதவர்களுக்கு உதவி செய்வ்துமே உகந்தது என்பதெ என்னுடைய கருத்தும். மேலும் மற்றவர் செலவில் நாம் செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் வரப்போவது இல்லை என்பது எல்லா சமய ஆன்றோர்களின் கருத்தும். கருத்து சொல்லும் அளவு தகுதி இல்லை என்றாலும் இந்த் ஈகரை அன்பர்கள் என்னுடைய உறவினர்கள் என்ற உரிமையில் இத்னைப் பதிகிறேன். தவறாக இருந்தால் பொறுத்து அருளவும்.
அன்புடன்
ஆதிரா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 03, 2010 8:44 pm

இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை...கம்பெனியில் யாரையும் சுலபமாகவோ பணம் அதிக்ம் உள்ளவர்களையோ தேர்ந்தெடுக்க போவது இல்லை .. அப்படி நீங்கள் சொல்வது போல பணக்காரர்களை தேர்தெடுத்தால் அதில் அவர்களூக்கு புண்ணீயம் வந்து சேர போவது இல்லை...முடிந்த வரை அவர்களே சொந்த உழைப்பில் சிக்கனமாய் வாழ்ந்து இந்த ஹஜ் பயணம் செய்வது தான் இஸ்லாத்தின் கடமை என படித்திருக்கிறென்.. தவறு இருப்பின் மன்னிக்கவும்...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 03, 2010 8:47 pm

தாராளமாக நீங்கள் கேள்வி கேட்கலாம் அதுக்கு எந்த மன்னிப்பும் நீங்கள் கேட்க்க தேவை இல்லை மேலும்
தங்களின் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை சகோதரி.இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்
நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் அதிலேயே இருக்குதே சகோதரி
முடியுமானால் மீண்டும் ஒருமுறை தெளிவாக உங்கள் கேள்வியை அனுபிடுங்கள் பதில் தருகின்றேன்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 03, 2010 8:57 pm

Aathira wrote:ஹஜ்ஜாக இருந்தாலும், காசி, கைலாஷ் என்ற இந்துத் தலங்களாக இருந்தாலும் வசதியுள்ளவர்கள் அவரவர் சொந்த செலவில் சென்று வருவதும், செல்ல முடியாத ஏழைகளுக்கு அந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதும், மேலும் நம்மால் முடிந்த அளவு முடியாதவர்களுக்கு உதவி செய்வ்துமே உகந்தது என்பதெ என்னுடைய கருத்தும். மேலும் மற்றவர் செலவில் நாம் செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் வரப்போவது இல்லை என்பது எல்லா சமய ஆன்றோர்களின் கருத்தும். கருத்து சொல்லும் அளவு தகுதி இல்லை என்றாலும் இந்த் ஈகரை அன்பர்கள் என்னுடைய உறவினர்கள் என்ற உரிமையில் இத்னைப் பதிகிறேன். தவறாக இருந்தால் பொறுத்து அருளவும்.
அன்புடன்
ஆதிரா

தாங்களின் கருத்தும் சரிதான் - ஹஜ் செய்ய பணம் இருந்தும் அவர் ஒரு ஏழை இன் கஷ்டத்தை அந்த பணத்தை கொண்டு சிலவு செய்வார் என்றால் அதிலும் அதற்குரிய நன்மை கிடைத்துவிடும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 10:21 pm

வணக்கம்
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 03, 2010 11:18 pm

nandhtiha wrote:வணக்கம்
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா

நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Icon_eek நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Icon_eek

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக