புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பை தோன்றிய கதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:48 am

First topic message reminder :

மனிதனைக் கடவுள் படைத்த பிறகு அவன் பயிரிடுவதற்காக வழிகள் செய்து உதவ முயன்றார். இதற்காக அவர் வெகு காலம் முயற்சி செய்து ஒரு மரத்தை அறுத்து அதைக் கருவியாக்க முயன்றார். தன் மனைவியை மறந்து அவர் பல காலம் வேலையிலேயே மூழ்கிப் போனார். கடவுளின் மனைவி ஒரு கொசுவைத் தூதாக அனுப்பி அவரைக் கூட்டி வர அனுப்பினாள். கொசுவும் பறந்து வந்து கடவுளின் காதில் ரீங்காரமிட்டது. அவர் வேலை மும்முரத்தில் இருந்ததால் கோபமாகக் கொசுவைத் துரத்தி அனுப்பினார்.

சில மாதங்கள் கடந்து போனது. மீண்டும் கடவுளின் மனைவி தூதாக ஒரு புலியை அனுப்பி வைத்தாள். அது அவர் அருகில் போய் சத்தமிட்டு உறுமியது. கடவுள் தன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை ஒரு காட்டு நாயாக உருமாற்றிப் புலியைத் துரத்தச் செய்தார். அதனால் இன்றும் புலி, காட்டு நாய்க்குப் பயப்படுகிறது.

பிறகு அவர் ஒரு கருவியைச் செய்து முடித்துத் தன் மனைவியிடம், ''இது தான் நிலத்தை உழுவதற்கான கருவி'' என்று கொண்டு வந்து காண்பித்தார். அவள், ''இதைச் செய்வது கடினம்'' என்று சொல்லி அதைக் கீழே போட்டதும் அது உடைந்து துண்டு துண்டாகச் சிதறிப் போனது. தன்னால் அதை விட நல்ல கருவி ஒன்றைச் செய்ய முடியும் என்றவள், தனித்தனி பகுதிகளாக மரத்தை அறுத்து, அதைப் பொருத்திக் கலப்பையைச் செய்து முடித்தாள்.

தன்னை அவள் வென்றுவிட்டதாக அறிந்த கடவுள், ''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். அன்றிலிருந்து பெண்கள் நிலத்தை உழுவதற்கு மறுக்கப்பட்டார்கள்.

- நாகபுரி மக்கள் கதை



கலப்பை தோன்றிய கதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 1:15 pm

தாமு wrote:கதை தான் ஆனா ஆண்டவன் அப்பையே பெண்களை மட்டம் தட்டி இருக்கான். கலப்பை தோன்றிய கதை - Page 2 56667

இல்லைனா வெயில்லுல வேலைக்கு போக சொல்லும் கொடுமையிளுர்ந்து ஆண்டவன்
காப்பாதிருக்கிறார்..


இப்ப ஆண்களே கலப்பை தூக்குவதில்லை.எல்லாம் டிராக்டர் தான்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 2 154550
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 1:19 pm

வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:21 pm

nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா

நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க. கலப்பை தோன்றிய கதை - Page 2 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 1:21 pm

சூப்பர் தல

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 1:24 pm

வணக்கம்
//நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன
பண்ணுவீங்க//
தயங்காமல் மன்னிப்புக் கேட்பேன், ஏனெனில் ஈகரை தான் என் சுற்றமும் சூழலும்
அன்புடன்
நந்திதா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:28 pm

nandhtiha wrote:வணக்கம்
//நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன
பண்ணுவீங்க//
தயங்காமல் மன்னிப்புக் கேட்பேன், ஏனெனில் ஈகரை தான் என் சுற்றமும் சூழலும்
அன்புடன்
நந்திதா


ஆஹா.
எப்படி பேசுனாலும் மடக்குரீன்களே! நானும் கொஞ்சம் நகைச் "சுவை"க்காகத்தான் சொன்னேன்.
மன்னிக்கவும்.

கலப்பை தோன்றிய கதை - Page 2 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 1:29 pm

nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........



தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:30 pm

நிலாசகி wrote:
nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........

என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 1:34 pm

சரவணன் wrote:
நிலாசகி wrote:
nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........

என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?
இதுல எங்க ரீல் இது ரியல் ...நாற்று நடுவது கலை எடுப்பது....கதிர்
அறுத்து..அதை காற்றில் தூர்த்து ...கைமேல் பலனை நெல்மணிகளை பார்ப்பது சுகம்
தானே



தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:36 pm

நிலாசகி wrote:
சரவணன் wrote:
நிலாசகி wrote:
nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........

என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?
இதுல எங்க ரீல் இது ரியல் ...நாற்று நடுவது கலை எடுப்பது....கதிர்
அறுத்து..அதை காற்றில் தூர்த்து ...கைமேல் பலனை நெல்மணிகளை பார்ப்பது சுகம்
தானே

அப்ப நீங்க நாத்து நட்ருக்கீங்க.
ம்ம்ம். நன்றி..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக