புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
75 Posts - 54%
heezulia
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
70 Posts - 53%
heezulia
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_m10தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Mar 19, 2010 4:30 pm

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

Source: A. Mohammad Alavudeen

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 4:35 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 5:31 pm

உன்னதமான கருத்துக்கூறும் அருமையான பதிவு..

நன்றி ஹாஜா ஷரீஃப்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 19, 2010 5:42 pm

மனம் விட்டுப் பேசுங்கள்.
சமீபத்தில் நான் படித்த கட்டுரைகளுள் இந்த கட்டுரை மிகவும் உன்னதமானது
...பல உறவுகள் மனம் விட்டு பேசாததாலும்..பேச வாய்ப்பு கிடைக்காததினாலும்
முறிந்துபோகிறது...

சில உறவுகள் இருக்கு மனம் விட்டு பேசிட்டா பூகம்பமே வெடிச்சிடும் அவங்க
கிட்ட ஊமையாக செவிடாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்…… 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக