புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே!
Page 1 of 1 •
பிரம்மதத்தன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனது அரண்மனையில் ஓர் சிட்டுக் குருவியும் வசித்து வந்தது. அரசனுக்கு மகன் பிறந்தபோது, அந்தக் குருவிக்கும் ஒரு குஞ்சு பிறந்தது. அந்தக் குருவி தினந்தோறும் வனாந்திரப் பகுதிகளுக்குச் சென்று இரண்டு அபூர்வமான பழங்களைக் கொண்டு வந்து ஒன்றைத் தன் குஞ்சுக்கும் மற்றொன்றை அரசகுமாரனுக்கும் அளிக்கும்.
அந்த அளவிற்கு தனது குஞ்சையும் அரச குமாரனையும் சமமாகப் பாவித்து வந்தது. ஒரு நாள் அரசகுமாரன் அந்தக் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதனுடைய கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டான்.
வழக்கம்போல் இரண்டு பழங்களைக் கொண்டு வந்த குருவி, தன்னுடைய குஞ்சு இறந்து கிடப்பதைக் கண்டது. அரசகுமாரன்தான் அதைக் கொன்றிருக்கிறான் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டது. அதனால் ஆத்திரமடைந்து திடீரெனப் பாய்ந்து அரசகுமாரனின் கண்களைக் குத்திக் குருடாக்கியது.
விஷயத்தை கேள்விப்பட்டு அரசன் அங்கு வந்து சேர்ந்தான். குருவியின் செயல் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட அவன் அதை மன்னித்துவிட்டான்.
ஆனால் குருவியோ தான் வேறு தேசத்திற்குச் சென்றுவிடுவதாகக் கூறியது. அந்த உத்தமமான குருவி அங்கிருந்து சென்றுவிடுவதை விரும்பாத அரசன் அதை வற்புறுத்தி இங்கேயே இருக்க வேண்டுமென்று கெஞ்சினான்.
அந்த யோசனையைக் குருவி ஏற்க மறுத்தது. மன்னரே, ஓரிடத்தில் தீங்கு செய்துவிட்டு அங்கேயே தங்கியிருப்பது முட்டாள்தனம். விரோதம் வந்து விட்ட இடத்தில் என்னதான் நல்ல வார்த்தைகள் பேசப்பட்டாலும் அங்கே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது.
அப்படி நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் அழிந்துபோவது திண்ணம். நீ என்னதான் இப்பொழுது என்னை மன்னித்தாலும் உன் மகனைக் காணும்போதெல்லாம் நான் செய்த தீங்கும் உன் நினைவிற்கு வரும். அதனால் என் மீது உனக்கு ஆத்திரம் வரலாம். அதைத் தொடர்ந்து என்னை நீ கொன்று விடவும் கூடும்.
நம்பிக்கை வைக்கத் தகாத நேரத்தில், நம்பிக்கை வைக்கத் தகாத இடத்தில் நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் நாசமடைந்துவிடுவான் என்று அறிஞர்கள் கூறுவதை நீ செவியுற்றதில்லையா? எனவே அந்தத் தவற்றை செய்ய நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டு அந்தத் தேசத்தைவிட்டே அந்தக் குருவி பறந்து சென்றுவிட்டது.
அந்த அளவிற்கு தனது குஞ்சையும் அரச குமாரனையும் சமமாகப் பாவித்து வந்தது. ஒரு நாள் அரசகுமாரன் அந்தக் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதனுடைய கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டான்.
வழக்கம்போல் இரண்டு பழங்களைக் கொண்டு வந்த குருவி, தன்னுடைய குஞ்சு இறந்து கிடப்பதைக் கண்டது. அரசகுமாரன்தான் அதைக் கொன்றிருக்கிறான் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டது. அதனால் ஆத்திரமடைந்து திடீரெனப் பாய்ந்து அரசகுமாரனின் கண்களைக் குத்திக் குருடாக்கியது.
விஷயத்தை கேள்விப்பட்டு அரசன் அங்கு வந்து சேர்ந்தான். குருவியின் செயல் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட அவன் அதை மன்னித்துவிட்டான்.
ஆனால் குருவியோ தான் வேறு தேசத்திற்குச் சென்றுவிடுவதாகக் கூறியது. அந்த உத்தமமான குருவி அங்கிருந்து சென்றுவிடுவதை விரும்பாத அரசன் அதை வற்புறுத்தி இங்கேயே இருக்க வேண்டுமென்று கெஞ்சினான்.
அந்த யோசனையைக் குருவி ஏற்க மறுத்தது. மன்னரே, ஓரிடத்தில் தீங்கு செய்துவிட்டு அங்கேயே தங்கியிருப்பது முட்டாள்தனம். விரோதம் வந்து விட்ட இடத்தில் என்னதான் நல்ல வார்த்தைகள் பேசப்பட்டாலும் அங்கே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது.
அப்படி நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் அழிந்துபோவது திண்ணம். நீ என்னதான் இப்பொழுது என்னை மன்னித்தாலும் உன் மகனைக் காணும்போதெல்லாம் நான் செய்த தீங்கும் உன் நினைவிற்கு வரும். அதனால் என் மீது உனக்கு ஆத்திரம் வரலாம். அதைத் தொடர்ந்து என்னை நீ கொன்று விடவும் கூடும்.
நம்பிக்கை வைக்கத் தகாத நேரத்தில், நம்பிக்கை வைக்கத் தகாத இடத்தில் நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் நாசமடைந்துவிடுவான் என்று அறிஞர்கள் கூறுவதை நீ செவியுற்றதில்லையா? எனவே அந்தத் தவற்றை செய்ய நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டு அந்தத் தேசத்தைவிட்டே அந்தக் குருவி பறந்து சென்றுவிட்டது.
இதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது...
தவறிழைத்தவன் நல்ல மனிதனாக இருந்தால் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டபின்னும் அவன் மேல் நம்பிக்கை வைக்காதிருப்பது மனித குலத்துக்கு செய்யும் நல்லதா என்று கேள்வி எழுகிறது.
தவறிழைப்பது மனீத இயல்பு... மன்னிப்பது தெய்வீகம்...!
பகிர்வுக்கு நன்றி தாமு...
தவறிழைத்தவன் நல்ல மனிதனாக இருந்தால் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டபின்னும் அவன் மேல் நம்பிக்கை வைக்காதிருப்பது மனித குலத்துக்கு செய்யும் நல்லதா என்று கேள்வி எழுகிறது.
தவறிழைப்பது மனீத இயல்பு... மன்னிப்பது தெய்வீகம்...!
பகிர்வுக்கு நன்றி தாமு...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
கருத்து கொண்ட உங்கள் படைப்பு மேன்மேலும் தொடர வழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|