புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
284 Posts - 45%
heezulia
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
20 Posts - 3%
prajai
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
7 Posts - 1%
mruthun
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து சிந்தனை செய்


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 15 Mar 2010 - 14:31

நண்பர்களே இந்த படம் பார்த்து உங்களுக்கு தோன்றும்
சிந்தனைகளையும்,கவிதைகளையும் பதியலாம்
https://2img.net/r/ihimizer/img692/5100/p3120050x.jpg
படம் பார்த்து சிந்தனை செய் P3120050x



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon 15 Mar 2010 - 14:51

அம்மா......

இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் அதுவரைக்கும் உன்னுடன் நான் துணையாய் வருவேன்.............

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 15 Mar 2010 - 14:54

asokan80 wrote:அம்மா......

இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் அதுவரைக்கும் உன்னுடன் நான் துணையாய் வருவேன்.............

படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550
தயவுசெய்து முழு படத்தையும் கிளிக் செய்யவும்
https://2img.net/r/ihimizer/img692/5100/p3120050x.jpg



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Mon 15 Mar 2010 - 14:59

விஞ்ஞானம் விண்னை முட்டிய போதும்
பாத சுவட்டில் பாதையான எனது கிராமத்து பாதை...

பென்ஸ் கார்களும், பல்சர் பைக்குகளும் பறக்கும் காலத்தில்
மணியோசையோடு அசைபோட்டு கம்பீர நடை போடும் மாடுகள்...

பீசா, பாஸ்ட்புட் யயன்று இமெயில் வாழ்க்கையில்
இடுப்பில் பாசத்தை இறுக்கி கட்டிய பழமை ...

புகைக்கு மத்தியில் பொழுது நகரும் நகரத்தில்

கருவேலம் மரங்களின் நிழலில் தட்டான்களோடு நாமும்
பறக்கும் நிமிடத்தை தருவது என்னவோ கிரமத்து மண்தான் !!


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 15 Mar 2010 - 15:03

தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 15 Mar 2010 - 15:04

நல்லா யோசிக்கிறீங்க சரா மற்றும் வித்யா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 15 Mar 2010 - 15:13

VIDHYASAN wrote:விஞ்ஞானம் விண்னை முட்டிய போதும்
பாத சுவட்டில் பாதையான எனது கிராமத்து பாதை...

பென்ஸ் கார்களும், பல்சர் பைக்குகளும் பறக்கும் காலத்தில்
மணியோசையோடு அசைபோட்டு கம்பீர நடை போடும் மாடுகள்...

பீசா, பாஸ்ட்புட் யயன்று இமெயில் வாழ்க்கையில்
இடுப்பில் பாசத்தை இறுக்கி கட்டிய பழமை ...

புகைக்கு மத்தியில் பொழுது நகரும் நகரத்தில்

கருவேலம் மரங்களின் நிழலில் தட்டான்களோடு நாமும்
பறக்கும் நிமிடத்தை தருவது என்னவோ கிரமத்து மண்தான் !!
அருமையான சிந்தனை படம் பார்த்து சிந்தனை செய் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon 15 Mar 2010 - 15:17

சரவணன் wrote:தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!
வாழ்த்துக்கள் படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Mon 15 Mar 2010 - 15:20

இது போன்ற படங்களை அனுப்பி எங்களது விரல்களின் முகங்கள் காண செய்ததற்கு நன்றி.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 15 Mar 2010 - 15:21

நிலாசகி wrote:
சரவணன் wrote:தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!
வாழ்த்துக்கள் படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 677196

படம் பார்த்து சிந்தனை செய் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக