புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_m10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_m10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_m10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Mar 14, 2010 1:30 pm

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன்.உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர்.தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத்தரும் தாசன் என்றவார்த்தையை இணைத்துக்கொண்டவர்.தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.தனது அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக்குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது:”இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக்கொண்டுள்ளது.நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச்செய்தேன்.அதில் இஸ்லாத்தைத்தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல.குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது.நான் நாத்திகக்கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன்.இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்.” என்றார்.டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார்.பின்னர் மதீனாவும் செல்வார்..



தகவல் ஆதாரம்:அரப் நியூஸ், மார்ச் 12, 2010.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 14, 2010 1:38 pm

பெரியார் தாஷன் மதம் பற்றிக்கொண்டார். செய்திக்கு நன்றிகள்.



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Avatar15523pf0
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 14, 2010 1:42 pm

முதல்ல அவர் பேர்ல இருக்கற பெரியார் பேர எடுத்துட்டு எந்த மதத்துல வேணா சேரட்டும்.பெரியார் பேருக்கு களங்கம் வந்துடும் போல.குர்ரான் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதுங்கிறது நாத்திகம் பேசுன இந்தாளுக்கு தெரியாதா? கபட வேசதாரிகள்.



பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Uபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Dபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Aபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Yபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Aபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Sபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Uபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Dபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Hபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 14, 2010 1:51 pm

தகவலுக்கு நன்றி...... பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 1:58 pm

மதமில்லை கடவுள் இல்லை என்று சொல்லியவர் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாரா.. வாழ்த்துக்கள் பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 14, 2010 2:02 pm

valippokkan wrote:பெரியார் தாஷன் மதம் பற்றிக்கொண்டார். செய்திக்கு நன்றிகள்.

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196



பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 14, 2010 2:05 pm

உதயசுதா wrote:முதல்ல அவர் பேர்ல இருக்கற பெரியார் பேர எடுத்துட்டு எந்த மதத்துல வேணா சேரட்டும்.பெரியார் பேருக்கு களங்கம் வந்துடும் போல.குர்ரான் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதுங்கிறது நாத்திகம் பேசுன இந்தாளுக்கு தெரியாதா? கபட வேசதாரிகள்.

இந்த அம்மா பயின்ட்ட கப்புன்னு புடிக்கிறாங்களே!,
ரெம்ப ஜாக்ரதையா இருக்கனுமப்போவ். பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 14, 2010 2:14 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:முதல்ல அவர் பேர்ல இருக்கற பெரியார் பேர எடுத்துட்டு எந்த மதத்துல வேணா சேரட்டும்.பெரியார் பேருக்கு களங்கம் வந்துடும் போல.குர்ரான் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதுங்கிறது நாத்திகம் பேசுன இந்தாளுக்கு தெரியாதா? கபட வேசதாரிகள்.

இந்த அம்மா பயின்ட்ட கப்புன்னு புடிக்கிறாங்களே!,
ரெம்ப ஜாக்ரதையா இருக்கனுமப்போவ். பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196

அப்படி என்ன வில்லத்தனம் செய்துள்ளீர்கள்!!! பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 246975



பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 14, 2010 3:15 pm

இளமாறன் wrote:மதமில்லை கடவுள் இல்லை என்று சொல்லியவர், ன்று கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாரா.. வாழ்த்துக்கள் பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 678642 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 14, 2010 5:35 pm

மதமில்லை கடவுள் இல்லை என்று சொல்லியவர் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாரா.. வாழ்த்துக்கள் பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக