ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி

2 posters

Go down

ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி Empty ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி

Post by சிவா Sun Mar 14, 2010 3:27 pm

காந்தஹார்: ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள சிறைச்சாலை, போலீஸ் தலைமையகம், இரண்டு பிற இடங்களில் இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

தெற்கு ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகர் இன்னும் தலிபான்களிடமிருந்து முழுமையாக விடுபடவில்லை.

சிறைச்சாலைக்குத்தான் தலிபான்கள் முக்கியமாக குறி வைத்திருந்தனர். இருப்பினும் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கைதிகள் யாரும் தப்பிச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கன் அதிபர் கர்சாயின் உறவினரும், மாகாண கவுன்சில் உறுப்பினருமான அகமது வாலி கர்சாய் கூறுகையில், எனது வீட்டுக்கு அருகே 2 குண்டுகள் வெடித்தன. இதில் வீட்டுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

கடந்த 2008ம் ஆண்டு சிறைச்சாலையை தீவிரவாதிகள் தகர்த்தனர். பின்னர் அதை சீரமைக்கும் பொறுப்பை கனடா நாட்டுப் படையினர் மேற்கொண்டனர். பாதுகாப்புப் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

கடந்த முறை சிறைச்சாலையை தகர்த்த தீவிரவாதிகள் பல கைதிகளை அங்கிருந்து கொண்டு சென்றனர். அவர்களில் பலர் தீவிரவாதிகள் ஆவர். அதைத் தொடர்ந்து கனடியப் படையினர் சிறைச்சாலையை மிகவும் உறுதி படைத்ததாக மாற்றி விட்டதால் இந்த முறை நடந்த குண்டுவெடிப்பில் தலிபான்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை என்றார்.


ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி Empty Re: ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி

Post by சரவணன் Sun Mar 14, 2010 3:34 pm

ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலி 0301-03

http://www.commondreams.org/headlines01/0301-04.htm

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

உலகத்துக்கே அன்பை போதித்தவர் புத்தர் அதுவும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது ஏசுவுக்கு முன்னரே.
அப்படியாப்பட்ட மகானின் சிலையை உருத்தெரியாமல் அழித்தார்கள்
அங்குள்ளவர்கள் (2500 ஆண்டு பழமையான சிலை அது).இன்று அங்கு என்ன நிலைமை. உங்களுக்கு தெரியும், அமைதி என்பதே கிடையாது.

அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர். புத்தரை வழிபட்டது அவர்களது முன்னோர்கள் தானே! இது ஏன்
புரியவில்லை?


உலகம் அழியத்தொடங்கிவிட்டது. இல்லை உலகத்தை அழிக்கத்தொடங்கிவிட்டான் மனிதன்.


புத்தம் சரணம் கச்சாமி.
தம்மம் சரணம் கச்சாமி

சங்கம்
சரணம் கச்சாமி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏமனில் தற்கொலைப் படை தாக்குதல்: போலீஸார் உட்பட 35 பேர் பலி
»  காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum