ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களோடு சில நிமிடம்!

+7
prabumurugan
சம்சுதீன்
இளமாறன்
Aathira
கலைவேந்தன்
அப்புகுட்டி
kalaimoon70
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty பூக்களோடு சில நிமிடம்!

Post by kalaimoon70 Sat Mar 13, 2010 11:24 pm

பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by அப்புகுட்டி Sat Mar 13, 2010 11:30 pm

அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.


பூக்களோடு சில நிமிடம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by கலைவேந்தன் Sat Mar 13, 2010 11:33 pm

அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by Aathira Sat Mar 13, 2010 11:40 pm

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by kalaimoon70 Sat Mar 13, 2010 11:46 pm

Appukutty wrote:அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.

என் இனிய தோழரே! நன்றி!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by kalaimoon70 Sat Mar 13, 2010 11:47 pm

கலை wrote:அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே! பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by kalaimoon70 Sat Mar 13, 2010 11:50 pm

Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by Aathira Sat Mar 13, 2010 11:56 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642
பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 733974 பூக்களோடு சில நிமிடம்! 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by இளமாறன் Sun Mar 14, 2010 12:58 am

kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூக்களோடு சில நிமிடம்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by சம்சுதீன் Sun Mar 14, 2010 2:01 am

இளமாறன் wrote:
kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பூக்களோடு சில நிமிடம்! Empty Re: பூக்களோடு சில நிமிடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum