Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னளின்...
+2
கலைவேந்தன்
ரமேணூ
6 posters
Page 1 of 1
என்னளின்...
மீன்கள் நீந்ததுடிக்கும் நதிகள்...
தென்றல் மட்டும் நடந்து செல்லும் சாலை...
மின்னி மறையாத மின்னல்கள்...
இலைகள் இல்லாத கிளைகள்...
விலைமதிப்பற்ற ஓவியங்கள்...
படிக்க முடியாத எழுத்துக்கள்...
என்னளின் உள்ளங் கை ரேகைகள் !!
தென்றல் மட்டும் நடந்து செல்லும் சாலை...
மின்னி மறையாத மின்னல்கள்...
இலைகள் இல்லாத கிளைகள்...
விலைமதிப்பற்ற ஓவியங்கள்...
படிக்க முடியாத எழுத்துக்கள்...
என்னளின் உள்ளங் கை ரேகைகள் !!
Re: என்னளின்...
தலைப்பு தெளிவாக இல்லை...
இயல்பான வசனம் போல் கவிதை செல்வது சற்றே குறை தான்...
முதல் முயற்சியாக படுகிறது...
வளர வாழ்த்துகள் வித்யா....!
இயல்பான வசனம் போல் கவிதை செல்வது சற்றே குறை தான்...
முதல் முயற்சியாக படுகிறது...
வளர வாழ்த்துகள் வித்யா....!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என்னளின்...
கலை wrote:தலைப்பு தெளிவாக இல்லை...
இயல்பான வசனம் போல் கவிதை செல்வது சற்றே குறை தான்...
முதல் முயற்சியாக படுகிறது...
வளர வாழ்த்துகள் வித்யா....!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: என்னளின்...
கலை wrote:தலைப்பு தெளிவாக இல்லை...
இயல்பான வசனம் போல் கவிதை செல்வது சற்றே குறை தான்...
முதல் முயற்சியாக படுகிறது...
வளர வாழ்த்துகள் வித்யா....!
ஆசிரியர் சொன்னபடி கேளுங்கள்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: என்னளின்...
VIDHYASAN wrote:மீன்கள் நீந்ததுடிக்கும் நதிகள்... அவள் கண்கள்
தென்றல் மட்டும் நடந்து செல்லும் சாலை... அவளது முகத்தின் மேல் விழும் தலை முடி
மின்னி மறையாத மின்னல்கள்... அவளது பார்வை
இலைகள் இல்லாத கிளைகள்... வறட்சியுடன் உன் பார்வைக்காக ஏங்கும் என் இதயம்
விலைமதிப்பற்ற ஓவியங்கள்... உன் உருவம்
படிக்க முடியாத எழுத்துக்கள்... என் மனதின் அலைகள்
என்னளின் உள்ளங் கை ரேகைகள் !!
இது சரியா ??
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என்னளின்...
ila maaran neengal pala vithaththil sinthanai seithu yeluthui irukkir. aan solvsthu ullangai mattom thaan.
kavithaiku kattu patugal illai
yethartha maana varikal thaan yellor manathaium varudum
yaaravathu ullankaikku kavithai viralkal moolamaaka varaithnu paarungal.
kavithaiku kattu patugal illai
yethartha maana varikal thaan yellor manathaium varudum
yaaravathu ullankaikku kavithai viralkal moolamaaka varaithnu paarungal.
Re: என்னளின்...
VIDHYASAN wrote:ila maaran neengal pala vithaththil sinthanai seithu yeluthui irukkir. aan solvsthu ullangai mattom thaan.
kavithaiku kattu patugal illai
yethartha maana varikal thaan yellor manathaium varudum
yaaravathu ullankaikku kavithai viralkal moolamaaka varaithnu paarungal.
உள்ளங்கை கவிதை விரல் கொண்டு.. தீண்டி சார் வருடி பார்த்து விடுவோம்
வித்யா தமிழ்ல ட்ரை பண்ணீ பாருங்களேன்... ப்ளீஸ்
என்னைபோல படிக்காத பலர் ஆங்கிலம் தெரியாமல் தவிப்பார்கள்
www.eegara.net/-h5.htm உபயோகித்து பாருங்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என்னளின்...
அருமை!VIDHYASAN wrote:மீன்கள் நீந்ததுடிக்கும் நதிகள்...
தென்றல் மட்டும் நடந்து செல்லும் சாலை...
மின்னி மறையாத மின்னல்கள்...
இலைகள் இல்லாத கிளைகள்...
விலைமதிப்பற்ற ஓவியங்கள்...படிக்க முடியாத எழுத்துக்கள்...என்னளின் உள்ளங் கை ரேகைகள் !!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|