Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தலையணையில்.....
+9
சாந்தன்
செந்தில்
வழிப்போக்கன்
உதயசுதா
ரிபாஸ்
இளமாறன்
prabumurugan
srinihasan
Aathira
13 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
என் தலையணையில்.....
First topic message reminder :
என் தலையணையில்....
என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....
விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....
யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.
பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...
அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...
இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!
நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
ஆதிரா
என் தலையணையில்....
என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....
விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....
யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.
பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...
அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...
இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!
நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
ஆதிரா
Last edited by Aathira on Sat Mar 27, 2010 7:56 am; edited 1 time in total
Re: என் தலையணையில்.....
Appukutty wrote:என் தலையணையில்....
என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....
விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....
யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.
பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...
அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...
இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!
நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
ஆதிரா
பாராட்டுக்கள் மேடம் அருமையான கவிதை வாழ்த்துக்கள்
நன்றி அப்பு தங்கள் வாழ்த்துக்கு.
Re: என் தலையணையில்.....
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் தலையணையில்.....
கலைநிலா ஒவ்வொரு கவிதைக்கும் தங்களின் கவிதையால், பாராட்டால் எனை மெய்சிலிர்க்க வைக்கிறீர்கள். என் விழி சிந்தும் குளிர் முத்தை மாலையாக்கி என் நன்றியாக தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.நன்றி தோழா.kalaimoon70 wrote:இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
அன்புடன்
ஆதிரா
Re: என் தலையணையில்.....
ஆபாசமாகவும் ஆயாசமாகவும்
கிறுக்கல்கள் வரும்போழ்தில்
பாயாசமாக இனிக்கும்
பரவசமான உன்கவிதை
தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
அன்னோர் பெருமை கொண்ட
ஆதிரையே நீ வாழி....
உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?
கிறுக்கல்!
இது
விக்கல்,சிக்கல்,இல்லா
கிறுக்கல்!ஒளி விசும் வைரக்கல்!
கல்லையும் கரைக்கும் இந்த கிறுக்கல்!
அருமை! அருமை! தோழரே!
கிறுக்கல்கள் வரும்போழ்தில்
பாயாசமாக இனிக்கும்
பரவசமான உன்கவிதை
தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
அன்னோர் பெருமை கொண்ட
ஆதிரையே நீ வாழி....
உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?
கிறுக்கல்!
இது
விக்கல்,சிக்கல்,இல்லா
கிறுக்கல்!ஒளி விசும் வைரக்கல்!
கல்லையும் கரைக்கும் இந்த கிறுக்கல்!
அருமை! அருமை! தோழரே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் தலையணையில்.....
Aathira wrote:கலைநிலா ஒவ்வொரு கவிதைக்கும் தங்களின் கவிதையால், பாராட்டால் எனை மெய்சிலிர்க்க வைக்கிறீர்கள். என் விழி சிந்தும் குளிர் முத்தை மாலையாக்கி என் நன்றியாக தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.நன்றி தோழா.kalaimoon70 wrote:இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
அன்புடன்
ஆதிரா
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் தலையணையில்.....
kalaimoon70 wrote:ஆபாசமாகவும் ஆயாசமாகவும்
கிறுக்கல்கள் வரும்போழ்தில்
பாயாசமாக இனிக்கும்
பரவசமான உன்கவிதை
தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
அன்னோர் பெருமை கொண்ட
ஆதிரையே நீ வாழி....
உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?
கிறுக்கல்!
இது
விக்கல்,சிக்கல்,இல்லா
கிறுக்கல்!ஒளி விசும் வைரக்கல்!
கல்லையும் கரைக்கும் இந்த கிறுக்கல்!
அருமை! அருமை! தோழரே!
மிக்க நன்றி நண்பரே...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சாக்லெட் உண்டு தலையணையில் படுக்கும் வினோத மீன்!(வீடியோ & படம்)
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|