Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தலையணையில்.....
+9
சாந்தன்
செந்தில்
வழிப்போக்கன்
உதயசுதா
ரிபாஸ்
இளமாறன்
prabumurugan
srinihasan
Aathira
13 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
என் தலையணையில்.....
First topic message reminder :
என் தலையணையில்....
என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....
விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....
யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.
பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...
அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...
இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!
நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
ஆதிரா
என் தலையணையில்....
என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....
விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....
யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.
பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...
அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...
இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!
நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
ஆதிரா
Last edited by Aathira on Sat Mar 27, 2010 7:56 am; edited 1 time in total
Re: என் தலையணையில்.....
Appukutty wrote:என் தலையணையில்....
என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....
விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....
யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.
பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...
அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...
இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!
நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
ஆதிரா
பாராட்டுக்கள் மேடம் அருமையான கவிதை வாழ்த்துக்கள்
நன்றி அப்பு தங்கள் வாழ்த்துக்கு.
Re: என் தலையணையில்.....
இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் தலையணையில்.....
கலைநிலா ஒவ்வொரு கவிதைக்கும் தங்களின் கவிதையால், பாராட்டால் எனை மெய்சிலிர்க்க வைக்கிறீர்கள். என் விழி சிந்தும் குளிர் முத்தை மாலையாக்கி என் நன்றியாக தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.நன்றி தோழா.kalaimoon70 wrote:இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
அன்புடன்
ஆதிரா
Re: என் தலையணையில்.....
ஆபாசமாகவும் ஆயாசமாகவும்
கிறுக்கல்கள் வரும்போழ்தில்
பாயாசமாக இனிக்கும்
பரவசமான உன்கவிதை
தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
அன்னோர் பெருமை கொண்ட
ஆதிரையே நீ வாழி....
உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?
கிறுக்கல்!
இது
விக்கல்,சிக்கல்,இல்லா
கிறுக்கல்!ஒளி விசும் வைரக்கல்!
கல்லையும் கரைக்கும் இந்த கிறுக்கல்!
அருமை! அருமை! தோழரே!
கிறுக்கல்கள் வரும்போழ்தில்
பாயாசமாக இனிக்கும்
பரவசமான உன்கவிதை
தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
அன்னோர் பெருமை கொண்ட
ஆதிரையே நீ வாழி....
உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?
கிறுக்கல்!
இது
விக்கல்,சிக்கல்,இல்லா
கிறுக்கல்!ஒளி விசும் வைரக்கல்!
கல்லையும் கரைக்கும் இந்த கிறுக்கல்!
அருமை! அருமை! தோழரே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் தலையணையில்.....
Aathira wrote:கலைநிலா ஒவ்வொரு கவிதைக்கும் தங்களின் கவிதையால், பாராட்டால் எனை மெய்சிலிர்க்க வைக்கிறீர்கள். என் விழி சிந்தும் குளிர் முத்தை மாலையாக்கி என் நன்றியாக தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.நன்றி தோழா.kalaimoon70 wrote:இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....
காதல் பேசும்
கண்கள் இங்கே!
கண்ணிரும்
கவிதை பேசும்
வித்தை இங்கே!
விடை கண்டும்,
பதில் அறியா மனமும்,
இந்த கவிதையில் வாழும்!
இதை படித்தால்
சோகம் வந்து போகும்!
காதலை சொல்லிப்போகும்!
சோகக் காதல் கூட உங்கள் கவிதையில்
சொர்க்கமாய் வாழ்கிறது! அருமை தோழியே!
அன்புடன்
ஆதிரா
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: என் தலையணையில்.....
kalaimoon70 wrote:ஆபாசமாகவும் ஆயாசமாகவும்
கிறுக்கல்கள் வரும்போழ்தில்
பாயாசமாக இனிக்கும்
பரவசமான உன்கவிதை
தமிழுக்கு இனி அழிவிலைஎன்றே
கட்டியம் கூறி நிமிர்ந்தது தமிழ்க்கவிதை
அன்னோர் பெருமை கொண்ட
ஆதிரையே நீ வாழி....
உன் கவிதை ஏற்றிய பரவசம் இன்னும் தீரவில்லை தமிழ்மகளே...!
என்னால் இயன்ற கவிதையை கிறுக்கி உனது இந்த அருமையான கவிதைக்கு பரிசாக சமர்ப்பிக்கிறேன்...ஏற்பாயா ஆதிரா தோழி...?
கிறுக்கல்!
இது
விக்கல்,சிக்கல்,இல்லா
கிறுக்கல்!ஒளி விசும் வைரக்கல்!
கல்லையும் கரைக்கும் இந்த கிறுக்கல்!
அருமை! அருமை! தோழரே!
மிக்க நன்றி நண்பரே...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சாக்லெட் உண்டு தலையணையில் படுக்கும் வினோத மீன்!(வீடியோ & படம்)
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|