புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
என் தலையணையில்..... I_vote_lcapஎன் தலையணையில்..... I_voting_barஎன் தலையணையில்..... I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தலையணையில்.....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:16 am

என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:26 am

அன்புள்ள ஆதிரா,

அருமையான வரிகள் உள்ளங்களின் உணர்வுகள் எங்கள் எண்ணத்தை சிறகடித்து பறக்க செய்யும் விதத்தில்... என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 154550

யார் அந்த அவன்?... இல்லை அவர்? தெரிந்துகொள்ளலாமா?

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 10:31 am

Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா



கவிதை அருமை ஆதிரா

ஆனால் முதல் வரியில்

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

என்று கேட்டுவிட்டு


அடுத்தவறியே

மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக


இப்படி கொடுத்திருக்கின்களே
இதுதான் புரியவில்லை

இறந்துபோன ஒருவனை(கணவனை) பற்றி கவிதை இது
கரம் எப்படி கொடுப்பான்





மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:38 am

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

அருமையான வரிகள் உள்ளங்களின் உணர்வுகள் எங்கள் எண்ணத்தை சிறகடித்து பறக்க செய்யும் விதத்தில்... என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 154550

யார் அந்த அவன்?... இல்லை அவர்? தெரிந்துகொள்ளலாமா?

அவர் என்னவர்தான் வாசன்.கவிதைக்கு கற்பனைதானே அழகு சேர்க்கும்??? சிறகடித்துப் பறந்ததைப் பகிர்ந்ததற்கு நன்றி வாசன். பறக்கச் செய்தமைக்கு மகிழ்கிறேன்.
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி ஒன்றறியேன் பராபரமே!!!!
என் தலையணையில்..... 154550 என் தலையணையில்..... 733974 என் தலையணையில்..... 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:40 am

அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:47 am

srinihasan wrote:அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...
என் தலையணையில்..... 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:53 am

Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...
என் தலையணையில்..... 359383


என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவிலை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 5:00 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...
என் தலையணையில்..... 359383


என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

தங்கள் கருத்து கவிஞர் சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 5:04 pm

//என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவில்லை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

தங்கள் கருத்து கவிஞர்(ஆதிரா) சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.// சரியா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 5:04 pm

Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா

அழகான ரம்மியாமான சிந்தனைகளை கோர்த்து உங்கள் உணர்வுகளை கவிதையாய் கொடுத்து இருக்கிரீர்கள் வாழ்த்துக்கள் தோழியே என் தலையணையில்..... 154550 என் தலையணையில்..... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் தலையணையில்..... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக