புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
366 Posts - 49%
heezulia
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
25 Posts - 3%
prajai
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_m10தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 02, 2009 7:47 pm

தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது

தீர்க்க வந்த இந்தியா தீர்துக்கட்டியது Mahinda-sonia
இலங்கையில் இந்த ஆண்டு மட்டும் முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு இந்தியாவும் உதவியது. இந்தியா தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென தேர்தல் காலக்கூச்சல்கள் தமிழ் நாட்டில் எழுந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்? இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்?

.

இந்தியா தொடர்பாக அண்மையில் வெளிவந்த கருத்துககள்:



  • இலங்கைப் போருக்கு இந்தியா உதவியதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிறட் அடம்சும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்த பிறகும் இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணங்களை கூறினாலும் அதனை ஏற்க முடியாது.
  • இதில் இந்தியா சற்று தீவிரமாக செயல்பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என 'த ரைம்ஸ்' நாளிதழிடம் பிறட் அடம்ஸ் கூறினார்.
  • இலங்கைப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

மீண்டும் மேலுள்ள கேள்விக்கு வருவோம்: இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
இலங்கை சுதந்திரமடைந்தவுடன் பத்து இலட்சம் தமிழ் வாககாளர்களின் வாககுரிமை பறிக்கப் பட்டது. இந்தியாவின் நேரு இதைப்பற்றிக் கூறுகையில் அது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் என்றார். இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
பின்னர் வந்த இந்தியப் பிரதமர் சாஸ்திரி இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயககவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி பல இலட்சக் கணக்கான தமிழ் மககள் நாடற்றவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது சகல மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் அப்பாற் பட்ட நடவடிக்கை. பன்னாட்டுச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. ஆனாலும் இந்தியா இதைச் செய்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
1958இல் இலங்கையில் பெரும் இனக்கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
1972 சிங்கள பொது உடமைவாத இளைஞர்கள் ஆயுதப் புரட்சி செய்தனர். இந்தியப் படையினர் இலங்கைக்கு சென்று அதை அடக்கினர்.
1977 இல் இலங்கையில் பெரும் இனக் கொலை நடந்தது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
அமெரிக்கா திருகோணமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்கும், சிலாபத்தில் வானொலி நிலையம் என்ற பெயரில் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான தொலை தொடர்பு நிலையத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டது. இப்போது இந்திரா காந்தி அம்மையார் தமிழர் பிரச்சினையில் அக்கறை(?) காட்டத்தொடங்கினார். தமிழ்ப் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தார். ஆயுதம் கொடுத்தார். ஆனால் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதக் குழுவொன்று கொள்வனவு செய்த அதி நவீன ஆயுதங்கள் இந்தியாவால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய உளவுத்துறை தமிழ் குழுக்களுக்கிடையில் சண்டை மூட்டிவிட்டது. இந்தியா ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
தமிழ் குழுக்கள் வேறு நாடுகளுடன் நட்பு பாராட்டுவதை இந்தியா எதிர்த்தது. அவர்கள் தம்முடன் மட்டுமே உறவுகளை வைத்திருக்க வேண்டுமென்று வற்புறுத்தியது. தமிழ்க்குழுக்களும் அவற்றை ஏற்று நடந்தன. தமிழ் குழுக்களை மற்ற நாடுகள் வெறுத்தன. தமிழர்கள் தனிமைப் படுத்த்ப் பட்டனர். தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவின் தயவையே நாடி நின்றன.
1985 இல் வல்வெட்டித்துறையில் இரு பாடசாலைகளில் பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப் பட்டனர். இதற்குப் பழி வாங்கும் முகமாக ஒரு பேரூந்தில் விடுதலைப் புலிகள் அனுராதபுரத்தை தாக்கினர். அனுராதபுரம் அவர்களது கட்டுப்பாட்டில் பல மணி நேரம் இருந்தது. இப்படியான தாக்குதல் இலங்கையில் எப் பாகத்திலும் நடத்தப் படலாம் என்று இலங்கைப் புலனாய்வுத் துறை தெரிவித்தது. இப்போது இலங்கை தமது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க இந்தியாவை நாடியது. திருகோணமலைத் துறை முக குத்தகைத் திட்டமும் சிலாபத்தில் அமைக்கவிருந்த வானொலித்திட்டமும் கைவிடப் பட்டது. இலங்கை இந்தியாவிற்கு பணிந்தது. இது தமிழர்களின் தோளில் ஏறியிருந்து இந்தியா சாதித்தது. ராஜீவும் ஜேஆரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இதன் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளிக்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தியது. அவர்களின் பாதுகாப்பிற்கு தாம் உத்தரவாதம் என்றது. ஆனால் புலேந்திரன் குமரப்பா போன்றோ கைது செய்யப் பட்டு மரணித்த போது இந்தியா வெறுமனெ கைகட்டி நின்றது. இந்திய அரசிடம் சில கோரிக்கககலை வைத்து உண்ணா விரதம் இருந்து அன்னை பூபதி தியாகி திலீபன் மரணமடைந்தனர். புலிகளை ஒழிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனவின் முதிர்ந்த அரசியல் தந்திரத்திற்கு கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி பலியனார்.
இந்திய அமைதிப் படையின் கசப்பான அனுபவங்களிற்குப் பின் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதில்லை எனக் கூறிக் கொண்டு சிங்களப் படையினருக்கு ஆயுதங்களையும் பயிற்ச்சிகளையும் வழங்கி வந்தது. தமிழ் மீனவர்களைக் கண்டபடி சுட்டுக் கொன்றது இலங்கை இராணுவம். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை. இந்தியா ஏன் தமிழர்களுக்கு உதவ வேண்டும்? தமிழர்கள் என்ன மாமனா? மச்சானா?
திரை மறைவில் இந்தியா இலங்கைக்குப் வழங்கி வந்த பல உதவிகள் ராஜீவின் மகள் பிரியங்கா ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினி சந்தித்த பின் தீவிரமடைந்த்தாக நம்பப் படுகிறது. இந்தியப் படையினர் நேரடியாக இலங்கை வந்து இனக்கொலை செய்யும் இலங்கை இராணுவத்தினருக்கு உதவினர் என்றும் நம்பப் படுகிறது. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர், அவயங்களை இழந்தனர். பல்லாயிரக் கணக்கான வீடுகள் அழிக்கப் பட்டன. இரண்டு இலட்சத்திற்கு மேலான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப் பட்டனர். இவர்களுக்கு உதவுவது யார்?


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக