புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
2 Posts - 18%
heezulia
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
372 Posts - 49%
heezulia
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
25 Posts - 3%
prajai
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:03 pm

கதை கேளு, கதை கேளு!

(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)
*
ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:05 pm

"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 13, 2010 6:07 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:08 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:09 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இது நல்ல இருக்கே... ஒத்துகொள்கிறேன் நீங்க தலைமை நடத்துனருனு... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:14 pm

srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 6:22 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:25 pm

நிர்பமா wrote:
srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இன்றைக்கு weekend party உண்டா? குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:26 pm

ரிபாஸ் wrote:
ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667

எதுக்கு முட்டிக்கீறிங்க...அப்புறம் வலிக்கும்... வலிச்சா சொல்லுங்க, வாங்க ஒரு கட்டிங் போட்டா எல்லாம் சரியா போயிடும்...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:28 pm

இல்ல வாசன். எனக்கு அந்த பழக்கம் இல்லை.
என் நண்பனின் வாழ்வில் நடந்த அனுபவத்தை தான் சொன்னேன்.
வாசன் நீங்கள் தஞ்சை நகரில் என்னவாக இருக்கிறீர்கள்?

நான் தஞ்சையில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக