புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
81 Posts - 68%
heezulia
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
18 Posts - 3%
prajai
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_m10கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களே எனக்கு ஒரு கவிதை தேவை எழுதுங்க பார்ப்போம்..?!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 14, 2010 1:17 pm

காதல் வலி பற்றி கவிதை எழுதுறீங்க..

சமுக வலியை பற்றி கவிதை எழுதுறீங்க..

தமிழ் மொழியை பற்றி எழுதுறிங்க...

நாட்டை பற்றி வீட்டை பற்றி உறவுகளை பற்றி என எல்லம் கவிதை எழுதுறிங்க ஆனா ஒன்னு இதை படிக்க நாங்க ஆர்வமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாதான் படிச்சு பதில் போடமுடியும் அதபற்றி என்றாவது நினைத்தது உண்டா..?

எனக்கு இரண்டு நாளா கடிமையான வேலை காரணமாக உடம்பு வலி குறிப்பா முதுகு வலி இந்த வலியை பற்றி ஒரு கவிதை எழுதுங்க பார்ப்போம்..?

இதை படித்து என்னை திட்டனும்னு தோன்றும் அப்படி ஒரு முடிவை எடுக்காமா எப்படி கவிதை எழுதனும்னு சிந்திச்சு ஒரு கவிதை போடுங்க அத படிச்சு எப்படி பின்னோட்டம் வருதுனு பார்த்து அப்புறம் என்னை திட்டுங்க என்ன ரெடியா உடு ஜூட்........................



[You must be registered and logged in to see this link.]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 1:20 pm

[You must be registered and logged in to see this image.]



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 14, 2010 1:22 pm

வேலை செய்பவர்களுக்கு
வரலாம் முதுகுவலி!

இதன் மற்றொரு பெயரோ
நாரி வலி!

ஆனால் -

வேலையென்றால் என்னவென்றே
தெரியாத உமக்கு
எப்படி வந்தது முதுகுவலி!

உண்மைக் காரணம் அறியும்
ஆவலில் காத்திருக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 14, 2010 1:23 pm

[You must be registered and logged in to see this image.] வந்துட்டாரய்யா,வந்துட்டாரய்யா,அலும்பு பண்ண.



[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 1:25 pm

தமிழன் ஒரு சின்ன கவிதை படித்து விட்டு வருத்தபடகூடாது... [You must be registered and logged in to see this image.]


தமிழா உன் நமீதாவை பார்
அவளுக்கென்று ஒரு அழகு
அவளுக்கென்று ஒரு தனி இதயம்
நீ உழைத்து உழைத்து அவளை
வாழவைக்கிறாய் என்பதை மறந்து விடாதே தமிழா...
உன் முதுகு வலி முக்கியாமா??
எழுந்து வா.. உனக்காய் நமிதா சினிமா வடிவில்
அவளின் வாழ்க்கை தரம் உன் உழப்பில் உயர்கிறது
நீயோ ஓடாய் தேய்ந்து போகிறாய்...
நீ அவளை பார்க்க செலவிடும் ஒவ்வொரு நேரமும்
உன் கால ஏட்டில் பொறிக்க வேண்டிய
முக்கியமான துளிகள் தமிழா...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 14, 2010 1:26 pm

சிவா wrote:வேலை செய்பவர்களுக்கு
வரலாம் முதுகுவலி!

இதன் மற்றொரு பெயரோ
நாரி வலி!

ஆனால் -

வேலையென்றால் என்னவென்றே
தெரியாத உமக்கு
எப்படி வந்தது முதுகுவலி!

உண்மைக் காரணம் அறியும்
ஆவலில் காத்திருக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]

தல இரும்பு கோட்டையில தூங்கிட்டு இருந்த முரட்டுசிங்கத்த எழுப்பிட்டிங்க இனிமே என்ன ஆகுறிங்கனு மட்டும் பாருங்க..! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 14, 2010 1:26 pm

கேள்விகுறி போல் வளைந்து உழைப்பவனுக்கு
உடலில் தோன்றியும் மனதில் தோன்றாமல்...
கேள்விகளை மட்டுமே கேட்டும் கெட்டும்
இருக்கையிலேயே அமர்ந்திருப்பதனால் உந்தன் மனதிலோ..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 14, 2010 1:26 pm

இளமாறன் wrote:தமிழன் ஒரு சின்ன கவிதை படித்து விட்டு வருத்தபடகூடாது... [You must be registered and logged in to see this image.]


தமிழா உன் நமீதாவை பார்
அவளுக்கென்று ஒரு அழகு
அவளுக்கென்று ஒரு தனி இதயம்
நீ உழைத்து உழைத்து அவளை
வாழவைக்கிறாய் என்பதை மறந்து விடாதே தமிழா...
உன் முதுகு வலி முக்கியாமா??
எழுந்து வா.. உனக்காய் நமிதா சினிமா வடிவில்
அவளின் வாழ்க்கை தரம் உன் உழப்பில் உயர்கிறது
நீயோ ஓடாய் தேய்ந்து போகிறாய்...
நீ அவளை பார்க்க செலவிடும் ஒவ்வொரு நேரமும்
உன் கால ஏட்டில் பொறிக்க வேண்டிய
முக்கியமான துளிகள் தமிழா...
சூப்பர் இளா. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 14, 2010 1:27 pm

[You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 1:27 pm

உதயசுதா wrote:[You must be registered and logged in to see this image.] வந்துட்டாரய்யா,வந்துட்டாரய்யா,அலும்பு பண்ண.
அக்கா வணக்கம்
இந்த வலியப்பத்தி நீங்க எழுதுங்க



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக