புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
81 Posts - 68%
heezulia
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 12, 2010 11:24 am

உண்மையில் ஆழ்மனம் பற்றிய செய்திகள் எதையும் திரும்ப சொன்னால் நம்பும் என்றும்possitive affirmation பயன் உண்டு என்றும் சொல்கிறார்களே என்ன உண்மை தயவு செய்து தெரிந்தவர்கள் யாவராயினும் கூறுங்கள்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 12, 2010 11:29 am

வாய்மை இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை, இரண்டே வாக்கியங்களில் சொல்லுங்கள், இல்லையா, இரண்டு நிமிட நேரத்திற்குள் சொல்லுங்கள் என பலரிடம் கேட்டேன்.

சத்தியம் இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை,இரண்டே
வாக்கியங்களில் சொல்லுங்கள் என்று பலரிடம் பேசிப்பார்த்தேன்.

மெய் இதுதான் என்று வரையறுத்து இரண்டே வார்த்தைகளில், இல்லை,
இரண்டு வாக்கியங்களில் சொல்லுங்கள் என பற்பல மெய்யன்பர்களிடம்
வினவினேன்.

எல்லோருமே பேசுகிறார்கள். மணிக்கணக்காக, ஏன் ! நாட்கணக்காகவும் பேசுகிறார்கள். பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.
பற்பல மொழி இலக்கியங்கள், பற்பல நீதி நூல்கள், வேத சான்றுகள்,
மதக் கோட்பாடுகள் ஆகியன பலவற்றிலிருந்தும் கோடிட்டுக் காட்டிவிட்டு,
மெய் இதுதான் என உணர்த்துகிறார்கள். இல்லை எனச் சொல்லிட இயலாது.
இருப்பினும், எல்லோருமே மெய் என்பது, இது இல்லை, இது இல்லை என‌
பலவற்றினையும் நீக்கி மிச்சம் எது உள்ளதோ அதுவே எனச் சொல்லாமல்
சொல்கிறார்களே தவிர, மெய் இது தான் என ஒன்றைக் குறிப்பிட்டுச்சொல்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

More than a positive affirmation, truth is defined only by negating "what is not true " as perceived easily by the mind through the senses, and understood by the intellect.


வள்ளுவர் சொல்வார்:

ஒருவன் " மனத்தொடு வாய்மை மொழியின் " அவன் தானம் தருமம் செய்கின்றவனை விட மேலானவன். அவனது " அகம் தூய்மை, வாய்மையால் காணப்படும்" என்றும் சொல்வார். மற்றும் "வாய்மை எனப்படுவது யாது ? எனின் " யாது ஒன்றும் "தீமை இலாத‌ சொலல் " எனவும் விளக்குவார்.

கடைசிப்பாவாக அமைகிறது ஒரு முத்தான குறள்.

" யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற "

யோசித்துப் பார்த்தால், எது நமது வார்த்தைகளுக்கப்பால், புலன்களுக்கப்பால், மனதிற்கப்பால், புத்திக்கு அப்பால் இருந்து, இவை அத்தனையும் நீங்கும்போது உணரப்படுமோ அதுவே மெய்.

அதை எப்படி இரண்டு வார்த்தைகளாகச் சொல்வது ? அது ஒன்று தானே !!

ஏன் எனில் ,

"ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ ‍ சச்சி
தானந்த சோதி அகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டால் ‍ = பின்னர்
ஒன்றென்று இரண்டென்று உரைத்திடலாமோ ?" == தாயுமானவர்.

[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 12, 2010 11:36 am

நல்ல தமிழில் சொன்னதற்கு நன்றி ஜி ஆனால் இன்னும் அதிகம் தகவல் வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக