புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
65 Posts - 63%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
257 Posts - 44%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
17 Posts - 3%
prajai
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_m10வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவ வாழ்த்து....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 7:31 pm

First topic message reminder :

வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 12:03 pm

srinihasan wrote:
Aathira wrote://ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!//

மேற்கூறிய
அப்பு வரிகளிலிருந்து தங்களின் கேள்விக்கு(//எத்தனை முறை படித்தீர்கள்
அப்பு இந்த வாழ்த்து சொல்ல?) பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.

இல்லை வாசன் அது அப்புவின் அதற்கு முந்தைய மடலுக்கு நான் (வேடிக்கையாக்) இட்ட பதில். அதையும் படித்துப் பார்க்கவும். மனனம் என்றால் மனப்பாடம் என்பது மட்டும் அன்றி சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு.

அப்புவின் முந்தைய பதிப்பையும் மற்றவர்களுடைய பதிப்பையும் முன்னரே வாசித்தேன், பின்பே என் பதிவை பதிவு செய்தேன்...

ஏதோ குற்றம் ஆகிவிட்டது... அதனை தாங்கள்(சிறப்பு கவிஞர்) தாழ்மையுடன் பாவித்து அடியேனை பொருத்து அருள வேண்டுகின்றேன்...

அப்பு வந்தவுடன் பஞ்சாயத்த வச்சி சந்தேகத்த தீர்த்துகொள்ளலாம்...

ஏன் இப்படி? எத்தனை பேர் கெளம்பியிருக்கீக இப்படி போட்டுக் கொடுத்து மாட்டி விட.........? ஹலோ அப்பு எனக்கு நல்ல நண்பராக்கும்.ஆமா... அவரு நா என்ன சொன்னாலும் கோபிக்க மாட்டாரே...... வள்ளுவ வாழ்த்து.... - Page 3 514396 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 514396 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 865843 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 865843

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 12:21 pm

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.






உங்கள் கவி புலமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை அருமை

உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கிறேன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 2:46 pm

prabumurugan wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.






உங்கள் கவி புலமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை அருமை

உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கிறேன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 599303

நன்றி முருகன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 2:59 pm

மன்னிக்கணும் இப்போதுதான் உங்க வயதை
பார்த்தேன், நான் உங்களை பெயர்சொல்லி அழைத்தேன்
அதற்கு வருந்துகிறேன், காரணம் நம்ம தமிழ் பண்பாடு
தன்னை விட மூத்தோரை பெயர்சொல்லி அழைக்கும்
பழக்கம் நம்மில் இல்லை
நான் இனிமேல் அக்கானே கூப்பிடுறேன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 755837



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:39 pm

prabumurugan wrote:மன்னிக்கணும் இப்போதுதான் உங்க வயதை
பார்த்தேன், நா உங்களை பெயர்சொல்லி அழைத்தேன்
அதற்க்கு வருந்துகிறேன், காரணம் நம்ம தமிழ் பண்பாடு
தன்னை விட மூத்தோரை பெயர்சொல்லி அழைக்கும்
பழக்கம் நம்மில் இல்லை
நா இனிமேல் அக்கானே கூப்பிடுறேன் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 755837
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550



வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 15, 2010 4:44 pm

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 806360 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 4:47 pm

Aathira wrote:
kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Sethu2

இந்த மாதிரி நேக்கு போக்கா வாழ்த்து சொல்ல நமக்கு தெரிய மாட்டது.

(இந்த கவிதைய நான் உங்க வலைத்தலத்துலேயே படிச்சிட்டேன்.
புரிஞ்சிக்கிற அளவுக்கு தமிழ் நாலேட்ஜ் இல்ல அதானால வாழ்த்தும் இல்ல..சாரி. I am shame on me)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:57 pm

சரவணன் wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Sethu2

இந்த மாதிரி நேக்கு போக்கா வாழ்த்து சொல்ல நமக்கு தெரிய மாட்டது.

(இந்த கவிதைய நான் உங்க வலைத்தலத்துலேயே படிச்சிட்டேன்.
புரிஞ்சிக்கிற அளவுக்கு தமிழ் நாலேட்ஜ் இல்ல அதானால வாழ்த்தும் இல்ல..சாரி. I am same on me)

சரண், வாழ்த்து சொல்ரது இரண்டு வகை. ஒன்னு வாழ்த்தி கண்ணுல ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பது. இன்னொன்னு சிரிக்க வச்சு கண்ணீரை வரவைப்பது. இதில் தாங்கள் எந்த வகை என்று உங்களுக்கே புரிந்து இருக்கும். உங்களைப் போல ஒருவர் இல்லை இல்லை தாங்கள் ஒருவரே போதும்....ஈகரைக்கு... வலைத்தளத்திலும் கண்டுகிட்டதுக்கு நன்றியும் அன்பும்.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550



வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:59 pm

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550



வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Tவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Hவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Iவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Rவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Aவள்ளுவ வாழ்த்து.... - Page 3 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 5:10 pm

Aathira wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 677196 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 678642 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 Sethu2

இந்த மாதிரி நேக்கு போக்கா வாழ்த்து சொல்ல நமக்கு தெரிய மாட்டது.

(இந்த கவிதைய நான் உங்க வலைத்தலத்துலேயே படிச்சிட்டேன்.
புரிஞ்சிக்கிற அளவுக்கு தமிழ் நாலேட்ஜ் இல்ல அதானால வாழ்த்தும் இல்ல..சாரி. I am same on me)

சரண், வாழ்த்து சொல்ரது இரண்டு வகை. ஒன்னு வாழ்த்தி கண்ணுல ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பது. இன்னொன்னு சிரிக்க வச்சு கண்ணீரை வரவைப்பது. இதில் தாங்கள் எந்த வகை என்று உங்களுக்கே புரிந்து இருக்கும். உங்களைப் போல ஒருவர் இல்லை இல்லை தாங்கள் ஒருவரே போதும்....ஈகரைக்கு... வலைத்தளத்திலும் கண்டுகிட்டதுக்கு நன்றியும் அன்பும்.

வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 733974 வள்ளுவ வாழ்த்து.... - Page 3 154550

வாழ்த்துகள். அருமையான கவிதை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக