புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயச்சதுரம்
Page 1 of 1 •
கஜுராஹோ மாயச்சதுரம்
மாயச்சதுரம் ஹிந்து, இஸ்லாம், ஜைனம், புத்தம், யூத, கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பெரிய விஷயம்.
இதில் ஏராளமான மகிமைகளும் மர்மங்களும் பொதிந்திருப்பதை அந்தந்த மதத்து தவ சீலர்கள் உள்ளுணர்வால்கண்டறிந்துள்ளனர்.
முதன் முதலாக இப்படிப்பட்ட எண்களின் விசேஷ மகிமைகளைப் பற்றிய குறிப்பு ஹிந்து வேதங்களில் காணப்படுகிறது.எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஒரு மர்மமான தொடர்பு இருப்பதை வேத வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு மாயச்சதுரம் இருப்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.திருஷ்டியைப் போக்க மாயச்சதுரத்தை அணிவது, போரில் எதிரிகளால் தீங்கு வராமல் இருக்க அணிவது, கிரஹ பீடை போவதற்காக அந்தந்த கிரஹத்திற்குரிய மாயச்சதுரத்தைஅணிவது, செல்வம் சேர அணிவது, நோய்கள் போக அணிவது என்று இப்படி ஏராளமான பயன்களை ஒவ்வொரு
மதத்தின்குருமாரும் ரகசிய முறையில் உணர்த்தி வந்ததோடு பல்வேறுநூல்களும் இப்படிப்பட்ட சதுரங்களின் மகிமையை உணர்த்துகின்றன.
கஜுராஹோ என்பது இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு தென்கிழக்கே 620 கிலோமீட்டர்
தொலைவில் மத்தியபிரதேச மாநிலத்தில் சத்ராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு
சிறு நகரமாகும். உலகெங்குமிருந்து இந்த நகரை நோக்கி உல்லாசப்பயணிகள் வருவதற்கான காரணம் இங்கு அமைந்துள்ள கோவிலின் வெளிப்புறத்தில் ஆண்-பெண் காம உறவைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அமைந்திருப்பது தான்!ஆனால் இவை கோவிலின் வெளியிலேயே அமைந்துள்ளன என்பதால் மனிதனின் இயற்கையான இந்த காம உறவைத் தாண்டி உள்ளே கர்பகிரஹத்தில் ஆத்ம நிவேதனம் செய்யும் போது இறைவன் உணரப்படுவான் என்பதைக் குறிப்பதாக அமைந்திருப்பதாகப் பெரியோர்
சுட்டிக் காட்டுவர்.சுமார் பத்து சதவிகித சிற்பங்களே இப்படி அமைந்துள்ள போதிலும் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்க இவையே போதுமானவையாக இருக்கின்றன!
பத்து முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பெரிதாகப் பரவி இருந்த தந்த்ர மார்க்கத்தின் ஒரு விளைவே இது என்பது உள்ளிட்ட ஏராளமான மர்மங்கள் இந்தக் கோவிலை அடுத்து உள்ளன. இதே சத்ராபூரில் தான் ஒரு ஜைன கல்வெட்டில் மாயச்சதுரம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது!
இந்த சதுரத்தின் வரிசைகளில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ அல்லது பத்திகளில்
உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ, மூலைக்கோடுகளின் கட்டங்களின் எண்ணிக்கையையோ கூட்டி வரும் எண் மாய எண்ணான 34. ஆகவே மிகப்பழம் பெருமை வாய்ந்த மாயச்சதுரமாக கஜுராஹோ மர்மச் சதுரம் அமைந்து விட்டது. வரலாறில் மிகப் பின்னாலேயே மேலை நாட்டு அறிஞர்களால் கண்டறியப்பட்ட இந்த மாயச்சதுரத்தை இந்தியர்கள் வெகு முன்னமேயே அறிந்திருப்பது வியப்பூட்டும் ஒன்று!
இதை Pan Diogonal of the fourth order என்று நிபுணர்கள் சிறப்பித்துக் கூறுகின்றனர்!
இந்தச் சதுரத்தின் மகிமையை 1925ல் D E Smith எழுதி வெளியான 'History of Mathematics'
என்ற நூலில் காணலாம்.நாகார்ஜுனர் என்ற பெரும் துறவி சிறந்த கணித நிபுணருமாவார்.அவர் அமைத்துள்ள சதுரங்கள் நாகார்ஜுனர் சதுரங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. அந்த வியப்பூட்டும் நாகார்ஜுனரின் மாயச்சதுரச் சிறப்பு அம்சங்களையெல்லாம் கஜுராஹோ மாயச்சதுரமும் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த சதுரத்தின் சிறப்பைக் காண்போம்:
வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
பத்திகளில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
மூலைக்கோட்டில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
அத்தோடு உடைபட்ட மூலைக்கோடுகளில் உள்ள கட்டங்களில்
உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் 34.
அதாவது, நடுவில் உள்ள நான்கு கட்டங்களின் எண்ணிக்கையான 13+8+3+10 = 34
நான்கு ஓரங்களில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையான 7 + 14+ 9+4 = 34.
நான்கு ஓரங்கள் இல்லாத வரிசைகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 12 + 1+6+15 =34.
நான்கு ஓரங்கள் இல்லாத பத்திகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 2+16+11+5 = 34.
இது தவிர ஆன்மீக நோக்கில் பெரும் ஆற்றல் வாய்ந்தபல மர்மங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.ஆகவே கஜுராஹோ மாயச்சதுரம் இந்தியரின் பெருமைக்கு காரணாமாகும் ஏராளமானவற்றில் ஒன்றாக அமைகிறது!
Courtesy:ச.நாகராஜன் (nilacharala)
மாயச்சதுரம் ஹிந்து, இஸ்லாம், ஜைனம், புத்தம், யூத, கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பெரிய விஷயம்.
இதில் ஏராளமான மகிமைகளும் மர்மங்களும் பொதிந்திருப்பதை அந்தந்த மதத்து தவ சீலர்கள் உள்ளுணர்வால்கண்டறிந்துள்ளனர்.
முதன் முதலாக இப்படிப்பட்ட எண்களின் விசேஷ மகிமைகளைப் பற்றிய குறிப்பு ஹிந்து வேதங்களில் காணப்படுகிறது.எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஒரு மர்மமான தொடர்பு இருப்பதை வேத வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு மாயச்சதுரம் இருப்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.திருஷ்டியைப் போக்க மாயச்சதுரத்தை அணிவது, போரில் எதிரிகளால் தீங்கு வராமல் இருக்க அணிவது, கிரஹ பீடை போவதற்காக அந்தந்த கிரஹத்திற்குரிய மாயச்சதுரத்தைஅணிவது, செல்வம் சேர அணிவது, நோய்கள் போக அணிவது என்று இப்படி ஏராளமான பயன்களை ஒவ்வொரு
மதத்தின்குருமாரும் ரகசிய முறையில் உணர்த்தி வந்ததோடு பல்வேறுநூல்களும் இப்படிப்பட்ட சதுரங்களின் மகிமையை உணர்த்துகின்றன.
கஜுராஹோ என்பது இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு தென்கிழக்கே 620 கிலோமீட்டர்
தொலைவில் மத்தியபிரதேச மாநிலத்தில் சத்ராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு
சிறு நகரமாகும். உலகெங்குமிருந்து இந்த நகரை நோக்கி உல்லாசப்பயணிகள் வருவதற்கான காரணம் இங்கு அமைந்துள்ள கோவிலின் வெளிப்புறத்தில் ஆண்-பெண் காம உறவைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அமைந்திருப்பது தான்!ஆனால் இவை கோவிலின் வெளியிலேயே அமைந்துள்ளன என்பதால் மனிதனின் இயற்கையான இந்த காம உறவைத் தாண்டி உள்ளே கர்பகிரஹத்தில் ஆத்ம நிவேதனம் செய்யும் போது இறைவன் உணரப்படுவான் என்பதைக் குறிப்பதாக அமைந்திருப்பதாகப் பெரியோர்
சுட்டிக் காட்டுவர்.சுமார் பத்து சதவிகித சிற்பங்களே இப்படி அமைந்துள்ள போதிலும் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்க இவையே போதுமானவையாக இருக்கின்றன!
பத்து முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பெரிதாகப் பரவி இருந்த தந்த்ர மார்க்கத்தின் ஒரு விளைவே இது என்பது உள்ளிட்ட ஏராளமான மர்மங்கள் இந்தக் கோவிலை அடுத்து உள்ளன. இதே சத்ராபூரில் தான் ஒரு ஜைன கல்வெட்டில் மாயச்சதுரம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது!
இந்த சதுரத்தின் வரிசைகளில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ அல்லது பத்திகளில்
உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ, மூலைக்கோடுகளின் கட்டங்களின் எண்ணிக்கையையோ கூட்டி வரும் எண் மாய எண்ணான 34. ஆகவே மிகப்பழம் பெருமை வாய்ந்த மாயச்சதுரமாக கஜுராஹோ மர்மச் சதுரம் அமைந்து விட்டது. வரலாறில் மிகப் பின்னாலேயே மேலை நாட்டு அறிஞர்களால் கண்டறியப்பட்ட இந்த மாயச்சதுரத்தை இந்தியர்கள் வெகு முன்னமேயே அறிந்திருப்பது வியப்பூட்டும் ஒன்று!
இதை Pan Diogonal of the fourth order என்று நிபுணர்கள் சிறப்பித்துக் கூறுகின்றனர்!
இந்தச் சதுரத்தின் மகிமையை 1925ல் D E Smith எழுதி வெளியான 'History of Mathematics'
என்ற நூலில் காணலாம்.நாகார்ஜுனர் என்ற பெரும் துறவி சிறந்த கணித நிபுணருமாவார்.அவர் அமைத்துள்ள சதுரங்கள் நாகார்ஜுனர் சதுரங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. அந்த வியப்பூட்டும் நாகார்ஜுனரின் மாயச்சதுரச் சிறப்பு அம்சங்களையெல்லாம் கஜுராஹோ மாயச்சதுரமும் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த சதுரத்தின் சிறப்பைக் காண்போம்:
வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
பத்திகளில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
மூலைக்கோட்டில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
அத்தோடு உடைபட்ட மூலைக்கோடுகளில் உள்ள கட்டங்களில்
உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் 34.
அதாவது, நடுவில் உள்ள நான்கு கட்டங்களின் எண்ணிக்கையான 13+8+3+10 = 34
நான்கு ஓரங்களில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையான 7 + 14+ 9+4 = 34.
நான்கு ஓரங்கள் இல்லாத வரிசைகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 12 + 1+6+15 =34.
நான்கு ஓரங்கள் இல்லாத பத்திகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 2+16+11+5 = 34.
இது தவிர ஆன்மீக நோக்கில் பெரும் ஆற்றல் வாய்ந்தபல மர்மங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.ஆகவே கஜுராஹோ மாயச்சதுரம் இந்தியரின் பெருமைக்கு காரணாமாகும் ஏராளமானவற்றில் ஒன்றாக அமைகிறது!
Courtesy:ச.நாகராஜன் (nilacharala)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
நான் ஏதோ ஆன்மீக சொற்பொழிவு நடக்குதோன்னு வந்துட்டேன் ஹி.ஹி...ஹிஹ்
செந்தில் wrote:சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
நான் ஏதோ ஆன்மீக சொற்பொழிவு நடக்குதோன்னு வந்துட்டேன் ஹி.ஹி...ஹிஹ்
ஏங்க, செந்தில் எதோ கல்யாணம் பிக்ஸ் ஆயிட்டுதுன்னு சொன்னீங்க?
இப்ப போயி ஆன்மீக சொர்போழிவுல ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்க. என்னாதிது???
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:
ஏங்க, செந்தில் எதோ கல்யாணம் பிக்ஸ் ஆயிட்டுதுன்னு சொன்னீங்க?
இப்ப போயி ஆன்மீக சொர்போழிவுல ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்க. என்னாதிது???
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|