Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
4 posters
Page 1 of 1
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
மார்ச் 11,2010,00:00 IST
சேலம்: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் சீடர்களாக உள்ளனர். சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில் நித்யானந்தா மூன்று நாள் தங்கி, பிரசங்கம் மற்றும் நித்ய நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரது தேவைகளை எஸ்டேட் அதிபர்கள் பலர், பூர்த்தி செய்தனர்.
நித்யானந்தாவின் உருவப் படத்தை, "விசிட்டிங் கார்டு'களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், "சிடி'யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது.
ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர்.
கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, "இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லை' என, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார்.
புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், "பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்' என்றனர்.
நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
நித்யானந்தாவின் உருவப் படத்தை, "விசிட்டிங் கார்டு'களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், "சிடி'யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது.
ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர்.
கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, "இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லை' என, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார்.
புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், "பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்' என்றனர்.
நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
சரவணன் wrote:ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
VIJAY wrote:சரவணன் wrote:ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பனை தான் இல்லையே!!!
என் ரூமுல டிவி இல்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
சரவணன் wrote:VIJAY wrote:
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பான தான் இல்லையே.
என் ரூமுல டிவி இல்ல.
கருமம் கருமம்.....
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
VIJAY wrote:சரவணன் wrote:VIJAY wrote:
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பான தான் இல்லையே.
என் ரூமுல டிவி இல்ல.
கருமம் கருமம்.....
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
செந்தில் wrote:
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா
ஏன் இருந்தா வந்து தூக்கிட்டு போறதுக்கா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
செந்தில் wrote:ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையாVIJAY wrote:கருமம் கருமம்.....சரவணன் wrote:VIJAY wrote:
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பான தான் இல்லையே.
என் ரூமுல டிவி இல்ல.
எவ்வளவு கரக்ட்டா சொல்றாங்க.. ஜோசியம் தெரியுமோ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
VIJAY wrote:செந்தில் wrote:
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா
ஏன் இருந்தா வந்து தூக்கிட்டு போறதுக்கா??
இல்லைன்னா வேகமா வாங்குங்க ஏன்னா அதுத்த வாரம் நித்தியோட 2 வது சிடிய லைவ்வா காமிக்க
போறாங்களாம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Similar topics
» ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு
» ஏற்காட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடவில்லை
» தீபாவளி : ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
» ஒரே காவி மையம்...
» ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
» ஏற்காட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடவில்லை
» தீபாவளி : ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
» ஒரே காவி மையம்...
» ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|