ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருமாட்டைட் ஆர்த்தரைடிஸ் நோய்க்கும் பஞ்சகர்மா சிகிச்சை

Go down

ருமாட்டைட் ஆர்த்தரைடிஸ் நோய்க்கும் பஞ்சகர்மா சிகிச்சை Empty ருமாட்டைட் ஆர்த்தரைடிஸ் நோய்க்கும் பஞ்சகர்மா சிகிச்சை

Post by ரிபாஸ் Thu Mar 11, 2010 12:14 pm

ருமாட்டைட் ஆர்த்தரைடிஸ் நோய்க்கும்
பஞ்சகர்மா சிகிச்சை
ருமாட்டைட் ஆர்த்தரைடிஸ் நோய்க்கும் பஞ்சகர்மா சிகிச்சை Artharitise300 உடலிலுள்ள பெரிய, சிறிய எலும்பு
இணைப்புகள் அனைத்திலும் வலி ஏற்பட்டு அங்கிங்கு நடமாட முடியாமல் செய்வது
ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய் எனப்படுகிறது. உடலிலுள்ள எல்லா பெரிய
மற்றும் சிறிய எலும்பு இணைப்புகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன.
ஒருகட்டத்தில் நுரையீரலும் பின்னர் இதயத்தையும் இந்த நோய் பாதிக்கச்
செய்கிறது. தோல் தொடர் பான பிரச்சினைகளும் உருவாகும். உலக மக்கள் தொகையில்
ஒரு சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மதிப்
பிடப்பட்டுள்ளது. இந்த நோய் பெரும்பாலும் பெண்களையே தாக்குகிறது. அதுவும்
40 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த
நோய் தாக்குவதால் எலும்பு இணைப்புகளில் வலி அதிகமாக இருக்கும். இதனால்
எலும்பு இணைப்புகளை அசைக்க முடியாத நிலை ஏற்படும்.

கண்டறியும் முறை :

ஒருவர் ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோயால் தாக்கப்பட்டதை இரத்தப் பரிசோதனை
மூலம் தெரிந்து கொள்ளலாம். இரத்தத்தில் ருமாட்டைட் நோயை உருவாக் கும்
கிருமிகள் இருந்தால், அவர்களுக்கு ரூமைட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய்
இருப்பதாக அர்த்தம்.
இந்த நோய் தாக்கியவர்களுக்கு :
1. எலும்பு இணைப்புகள் வீக்கமாகும்
2. எலும்பு இணைப்புகள் சூடாகும்
3. சிவப்பு நிற வீக்கங்கள் ஏற்படும்
4. வலி அதிகமாக இருக்கும்
5. எலும்பு இணைப்புகளை அசைக்க

முடியாத நிலை ஏற்படும்
6. நாளாகும்போது வலியும் அதிகமாகும்.

நுரையீலுக்குள் ஃபப்ரோசிஸ் உருவாகும், சிறுநீரகத்தில் புரதங்கள் படியும்,
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும், பக்கவாதம் ஏற்படவும்
வாய்ப்புண்டு.
நவீன சிகிச்சை மருத்துவம்

நவீன மருத்துவத்தில் இந்த நோய்க்கான சிகிச்சையில் வலி நிவாரணிகள்,
வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், ஸ்டீராய்ட்கள், பென்சிலின்
மருந்து ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. இதன் பிறகு உடலில் இருந்த வீக்கம்
கொஞ்சம் கொஞ்சமாக மறையும். மூட்டு இணைப்புகள் இயல்பு நிலைக்குத்
திரும்பும்.
ஆயுர்வேதம் :

உடம்புக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக் கும்போதுதான் இந்த நோய்
தாக்குகிறது. அதனால், உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருவ தற்கான
சிகிச்சைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். பின்னர் உடலுக்குப் புத்துணர்வு
தருவதுடன், மீண்டும் நோய் தாக்காமல் இருப்பதற்காக அதிக ஊட்டம் தர வேண்டும்
எதிர்ப்பு சக்தி

நோயாளிக்கு முதலில் பசியைத் தூண்டக் கூடிய மூலிகைகள் அடங்கிய கசாயம் தர
வேண்டும். முறையாகப் பசித்தாலே உடம் பிலுள்ள நச்சுக்கள்
ஒழிக்கப்பட்டுவிடும். காட் டுத் திப்பிலி வேர், சுக்கு, சிட்ரத்தை
(ராஸ்னா), காட்டு மிளகின் வேர் ஆகிய மூலிகைகள் இந்தக் கசாயத்தில்
இருக்கும். இது தவிர, உடல் அமைப்பைப் பொறுத்து, வேறு சில மூலிகைகளையும்
சேர்க்கலாம். இந்த மூலிகை களைக் கொண்ட பெலாகுலுஜ்யாதி கசாயம், சகஜராதி
கசாயம், குலுஜ்யேதி கசாயம் போன்றவை தற்போது கடைகளில் கிடைக்கின் றன. இவற்றை
மருத்துவர்களின் ஆலோச னைப்படி சாப்பிடலாம்.

14 நாட்கள் சாப்பிட்ட பிறகு, பேதிக்கு மருந்து தர வேண்டும். பின்னர்
தொடர்ந்து 3 நாள்கள் ஸ்னேக பானம் (நெய்) தர வேண்டும். இதன் பிறகு மீண்டும்
பேதிக்கு மருந்த தர வேண்டும். முன்பு தரப்பட்ட நெய், இதன் மூலம் நஞ்சாக
வெளியேறிவிடும்.

உடலுக்குப் புத்துணர்வு தர :

உடலுக்குப் புத்துணர்வு அளிப்பதற்கு 'தைலதார' சிகிச்சை கொடுக்க வேண்டும்.
கொட்டஞ் சுக்காதி எண்ணெய், பிண்ட தைலம், குளுச் யாதி தைலம் ஆகியை இந்தச்
சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. 4 நாட்கள் இந்தச்
சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு, வலி முழுவது மாக மறைந்துபோகும்.

ஊட்டமளிக்க :

உடலில் ரூமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் மீண்டும் வராமல் தடுப்பதற்கு உடலில் நவர
அரிசியுடன் வேறு சில மருந்துகளும் சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அல்லது நவர அரிசியுடன் வேறு சில மருந்துகளைச் சேர்த்துப் பசையாக்கி உடல்
மேல் தடவ வேண்டும். இதனால், உடலுக்கு ஊட்டம் கிடைக்கும்.
சிறு வயதிலிருந்தே ரூமாட்டைட் ஆர்த்த ரைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு
பெண் ணுக்கு 22 வயதில் பஞ்சகர்மா சிகிச்சையளிக் கப்பட்டது. தற்போது, நோய்
குணமானதுடன், ஒரு குழந்தைக்கும் தாயாகியிருக்கிறார்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum