Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
3 posters
Page 1 of 1
நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
சென்னை: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியாகியுள்ள சி.டி&யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர்களுக்கு போலீஸ் வலைவிரித்துள்ளது.
சுவாமி நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு, ‘சட்டப்படி தவறு செய்யவில்லை’ என்று நித்யானந்தா பதில் அளித்தார். சம்பவத்தை அவர் மறுக்காததால் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே படுக்கை அறையில் நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவதுபோன்ற புதிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரத்தில் ரஞ்சிதாவும் வருகிறார். சாமியாரின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு பிறகு சட்டையையும் கழற்றிவிடுகிறார். வெறும் வேட்டியுடன் நித்யானந்தா உட்கார்ந்திருக்க அவரது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ரஞ்சிதா மசாஜ் செய்கிறார். அப்போது சாமியாரின் இரு கைகளும் ரஞ்சிதாவின் தோளில் இருக்கின்றன. இந்த படுக்கை அறை காட்சிகள் கடந்த டிசம்பர் 25&ம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக சேலம் மாஜி தொழிலதிபரும் நித்யானந்தாவின் முக்கிய சீடருமான லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். நித்யானந்தாவின் மோசடியை அம்பலப்படுத்தவே வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதாக போலீசில் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாகவும் போலீசில் லெனின் கூறியுள்ளார்.
ஓரிரு நாளில் நித்யானந்தா நேரில் வந்து விளக்கம் அளிப்பார் என்று ஆசி ரம நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். இதுவரையில் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்ப மேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதால் அங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ரஞ்சிதா கடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘நித்யானந்தாவின் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சென்னையில் அவருக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள். சீடர்கள் யார்? உதவி செய்கிறவர்கள் யார்? என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்
சென்னை: நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியாகியுள்ள சி.டி&யால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர்களுக்கு போலீஸ் வலைவிரித்துள்ளது.
சுவாமி நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு, ‘சட்டப்படி தவறு செய்யவில்லை’ என்று நித்யானந்தா பதில் அளித்தார். சம்பவத்தை அவர் மறுக்காததால் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே படுக்கை அறையில் நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவதுபோன்ற புதிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரத்தில் ரஞ்சிதாவும் வருகிறார். சாமியாரின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு பிறகு சட்டையையும் கழற்றிவிடுகிறார். வெறும் வேட்டியுடன் நித்யானந்தா உட்கார்ந்திருக்க அவரது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ரஞ்சிதா மசாஜ் செய்கிறார். அப்போது சாமியாரின் இரு கைகளும் ரஞ்சிதாவின் தோளில் இருக்கின்றன. இந்த படுக்கை அறை காட்சிகள் கடந்த டிசம்பர் 25&ம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக சேலம் மாஜி தொழிலதிபரும் நித்யானந்தாவின் முக்கிய சீடருமான லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். நித்யானந்தாவின் மோசடியை அம்பலப்படுத்தவே வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதாக போலீசில் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாகவும் போலீசில் லெனின் கூறியுள்ளார்.
ஓரிரு நாளில் நித்யானந்தா நேரில் வந்து விளக்கம் அளிப்பார் என்று ஆசி ரம நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். இதுவரையில் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்ப மேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதால் அங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ரஞ்சிதா கடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘நித்யானந்தாவின் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சென்னையில் அவருக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள். சீடர்கள் யார்? உதவி செய்கிறவர்கள் யார்? என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
வீடியோ எங்கப்பா இருக்கு
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: நித்யானந்தா விவகாரத்தில் மேலும் பரபரப்பு நடிகை மசாஜ் செய்யும் காட்சிகளுடன் புதிய சி.டி
Video -1 nithyanaNda message :arularjuna wrote:வீடியோ எங்கப்பா இருக்கு
Video -2 nithyanaNda Click Play::
Video -2 nithyanaNda Click Play::
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
Similar topics
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» உண்மையை நீதிமன்றம் முடிவு செய்யும்: நடிகை சினேகா பரபரப்பு பேட்டி
» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ
» ஆயில் மசாஜ் -பெண்களுடன் நித்யானந்தா-இதுவரை வெளிவராத அதிர்ச்சி படங்கள்!-நக்கீரன்
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» உண்மையை நீதிமன்றம் முடிவு செய்யும்: நடிகை சினேகா பரபரப்பு பேட்டி
» நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ
» ஆயில் மசாஜ் -பெண்களுடன் நித்யானந்தா-இதுவரை வெளிவராத அதிர்ச்சி படங்கள்!-நக்கீரன்
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|