புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_c10கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_m10கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_c10 
7 Posts - 64%
heezulia
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_c10கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_m10கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_c10கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_m10கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடியில் பணம் குவித்த நித்யானந்தா


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 12:45 am

கோடியில் பணம் குவித்த நித்யானந்தா



கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Tblfpnnews_89933413268


பெங்களூரு :நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு கோடி கோடியாக
பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய
செய்துள்ளது.


நித்யானந்தா, பணத்தின் மீது குறி வைத்து, பல வழிகளில்
வசூல் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனிப்படையே அமைத்தார். நித்யானந்தாவிடம்
ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால், ஒரு லட்சம் ரூபாய்; ஒரு மணி நேரம் அவர் பிரசங்கம்
செய்ய வேண்டுமென்றால், 11 லட்சம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இவை
அனைத்தையும் ரொக்கமாக கொடுத்து விட வேண்டும். கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது
எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆசிரமத்தில் எந்த விழா நடத்தப்பட்டாலும்,
நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஆசிரம வீடியோகிராபர் தான் படம் எடுப்பார்.
மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்த காட்சிகள் அடங்கிய, "சிடி'க்கள் பல
ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கோடி, கோடியாக பணம்
வசூலானது.


ஆசிரமத்தில் சேருபவர்கள் தங்கி படிப்பதற்காக, தனி
ஹாஸ்டல் வசதி செய்யப்பட்டது. கல்லூரிகளில் பாடத்திட்டம் இருப்பது போன்று,
ஆசிரமத்திலும் பக்தி மார்க்கமாக படிப்பதற்கு பாட திட்டங்கள்
உருவாக்கப்பட்டது.வேதாந்த பக்தி மார்க்கங்கள் படிப்பதற்கு, ஆண்களும், பெண்களும்
சேர்ந்தனர். இவை அனைத்தையும் படிப்பதற்காக, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது.
இங்குள்ள மாணவர்கள், ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, தோட்டங்களில்
வேலை செய்வது, சமையலறை பணிகளில் உதவுவது என, அனைத்து வேலைகளையும் கண்டிப்பாக செய்ய
வேண்டும்.


மாணவியருக்கோ, சிறிது உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர்.
அவர்கள் பணி அனைத்தும் நித்யானந்தா அறையிலும், அறையைச் சுற்றியுள்ள பகுதியிலும்
தான். நித்யானந்தாவுக்கு வேண்டிய அனைத்து, "சேவை'களையும் செய்வது, "கட்டாய கடமை'
என்று கூறப்பட்டது. அதன் படி மாணவியரும் போட்டி போட்டு பணி
செய்துள்ளனர்.நித்யானந்தாவின் புகழ் அயல்நாட்டிலும் பரவியதால், வெளிநாட்டு
பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது; பணம் கொட்டியது. அமெரிக்கா,
பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என பல வெளிநாடுகளிலிருந்து
கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.வெளிநாட்டு பெண் பக்தைகளின் எண்ணிக்கையும்
அதிகரித்தது. நித்யானந்தா பெயரில் பலரும் புத்தகங்கள் எழுதி குவித்தனர். புத்தக
விற்பனை மூலமும் நித்யானந்தாவுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 12:49 am

நல்லவேளை, வெகு விரைவில் இந்தக் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஞ்சிதா!

ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!



கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Thu Mar 11, 2010 12:50 am

அதை விட புளூ பிலிம் வெளியாக்கியிருந்தால் சரியான காசு பண்ணியிருக்கலாம்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 12:50 am

நேற்று கோடியில்...
இன்று தெருக்கோடியில்.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 12:51 am

vbharathan wrote:அதை விட புளூ பிலிம் வெளியாக்கியிருந்தால் சரியான காசு பண்ணியிருக்கலாம்.

இந்த ஐடியா வேற கைவசம் இருக்கோ பரதனுக்கு!!! கோடியில் பணம் குவித்த நித்யானந்தா 230655



கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 12:54 am

சிவா wrote:நல்லவேளை, வெகு விரைவில் இந்தக் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஞ்சிதா!

ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!

நடிகர் நடிகை எல்லாம் சரி இல்லனு சொல்லிட்டு இப்போ வாழ்க வாழ்கனு சொன்னா என்னப்பா நியாயம் கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Icon_lol கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Icon_lol



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Ila
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Thu Mar 11, 2010 12:55 am

அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 12:55 am

சிவா wrote:
vbharathan wrote:அதை விட புளூ பிலிம் வெளியாக்கியிருந்தால் சரியான காசு பண்ணியிருக்கலாம்.

இந்த ஐடியா வேற கைவசம் இருக்கோ பரதனுக்கு!!! கோடியில் பணம் குவித்த நித்யானந்தா 230655

ஓ ஓஒ கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Icon_eek கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Icon_eek



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 1:02 am

vbharathan wrote:அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா

இது என்ன புதுக்கதையா இருக்கு!!!

இங்க பாவம் செய்பவனும் அவனே.... லாபம் எடுப்பவனும் அவனே!!!

அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலிலேயே விழுந்து ஏமாந்து வருவதுதான் நம் வேலை!! (அதை மட்டும் கரெக்டா செஞ்சுடுவோம்)



கோடியில் பணம் குவித்த நித்யானந்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 1:03 am

சிவா wrote:
vbharathan wrote:அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா

இது என்ன புதுக்கதையா இருக்கு!!!

இங்க பாவம் செய்பவனும் அவனே.... லாபம் எடுப்பவனும் அவனே!!!

அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலிலேயே விழுந்து ஏமாந்து வருவதுதான் நம் வேலை!! (அதை மட்டும் கரெக்டா செஞ்சுடுவோம்)

கோடியில் பணம் குவித்த நித்யானந்தா 677196 கோடியில் பணம் குவித்த நித்யானந்தா 677196 கோடியில் பணம் குவித்த நித்யானந்தா 677196 கோடியில் பணம் குவித்த நித்யானந்தா 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக