புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறு துளிகள் Poll_c10சிறு துளிகள் Poll_m10சிறு துளிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு துளிகள்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 2:42 am

உண்மை என்ன என்று தெரியாமலே, ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வரும் சில விஷயங்களை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். அவை எந்த அளவு சரி? சில விஷயங்கள் இங்கே....


பொதுவான கருத்து ‘தும்மும்போது இதயத் துடிப்பு ஒரு கணம் நிற்கிறது’

நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது மார்ப்புப் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சை வெளியே விடும்போது அழுத்தம் குறைகிறது. எனவே தும்மும்போது இதயத் துடிப்பு விகிதம் சற்று மாறுமே தவிர, துடிப்பு நிற்காது.


‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.

நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.


ஈரத் தலையைச் சரியாகத் துடைக்காவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’.

ஜலதோஷ வைரஸால்தான் ஜலதோஷம் பிடிக்கிறதே தவிர, ஈரப்பதத்தால் அல்ல.


‘நெட்டி முறிப்பது விரல் இணைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

’ நெட்டி முறிப்பதால் அபாயம் ஏதுமில்லை. அபூர்வமாக வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம்.


‘நாம் நமது மூளையில் 10 சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறோம்’

நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட 60 சதவீத மூளையை உபயோகப்படுத்துகிறோம்.


‘மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது’

மீன் அதிகமாகச் சாப்பிடுவது மூளைத் திறனை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சிக்கு மீனில் இருக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்புகள், குறிப்பாக ‘டி. எச். ஏ’ அத்தியாவசியமானது.


‘அரையிருளில் படிப்பது பார்வைத் திறனைப் பாதிக்கும்.’

மங்கிய விளக்கொளியில் படிப்பது அப்போதைக்குக் கண்ணுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல என்கிறார்கள்.


நிபுணர்கள், ‘நிறைய கரட் சாப்பிட்டால் இருளிலும் பார்க்க முடியும்’


இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. கரட்டில் ‘வைட்டமின் ஏ’ அதிகமாக இருக்கிறது. அது ஒளி உணர் செல்களான ‘குச்சி செல்களுக்கு’ நன்மை பயக்கிறது. இருட்டில் ஓரளவு பார்க்க உதவுகிறது.


‘ஒருவருக்கு ஜலதோஷம் படிக்காமல் விட்டமின் சி தடுக்கும்.’


ரத்த வெள்ளை அணுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு விட்டமின் சி அவசியம். ஆனால் அது உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்காது.



சிறு துளிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 19, 2010 2:57 am

அப்பு....நல்ல தகவல்கள் சிறு துளிகள் 102564

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 3:00 am

srinihasan wrote:அப்பு....நல்ல தகவல்கள் சிறு துளிகள் 102564
நன்றி நன்றி



சிறு துளிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 3:03 am

‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.

நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.


அப்ப நான் கவலபடதேவையில்லை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 3:04 am

சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.

நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.


அப்ப நான் கவலபடதேவையில்லை

காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?



சிறு துளிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 3:05 am

பயனுள்ள தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி சிறு துளிகள் 154550 சிறு துளிகள் 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

சிறு துளிகள் Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 3:06 am

valippokkan wrote:பயனுள்ள தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி சிறு துளிகள் 154550 சிறு துளிகள் 678642
நன்றி நன்றி



சிறு துளிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 3:13 am

Appukutty wrote:
சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.

நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.


அப்ப நான் கவலபடதேவையில்லை

காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
சிறு துளிகள் 705463 சிறு துளிகள் 705463 சிறு துளிகள் 705463 சிறு துளிகள் 705463 ரகசியம் பேனப்படவேண்டும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 3:14 am

சபீர் wrote:
Appukutty wrote:
சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.

நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.


அப்ப நான் கவலபடதேவையில்லை

காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
சிறு துளிகள் 705463 சிறு துளிகள் 705463 சிறு துளிகள் 705463 சிறு துளிகள் 705463 ரகசியம் பேனப்படவேண்டும்

ஓ அப்படியா நடக்கட்டும் நடக்கட்டும்



சிறு துளிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக