புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு துளிகள்
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உண்மை என்ன என்று தெரியாமலே, ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வரும் சில விஷயங்களை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். அவை எந்த அளவு சரி? சில விஷயங்கள் இங்கே....
பொதுவான கருத்து ‘தும்மும்போது இதயத் துடிப்பு ஒரு கணம் நிற்கிறது’
நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது மார்ப்புப் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சை வெளியே விடும்போது அழுத்தம் குறைகிறது. எனவே தும்மும்போது இதயத் துடிப்பு விகிதம் சற்று மாறுமே தவிர, துடிப்பு நிற்காது.
‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
‘ஈரத் தலையைச் சரியாகத் துடைக்காவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’.
ஜலதோஷ வைரஸால்தான் ஜலதோஷம் பிடிக்கிறதே தவிர, ஈரப்பதத்தால் அல்ல.
‘நெட்டி முறிப்பது விரல் இணைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
’ நெட்டி முறிப்பதால் அபாயம் ஏதுமில்லை. அபூர்வமாக வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
‘நாம் நமது மூளையில் 10 சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறோம்’
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட 60 சதவீத மூளையை உபயோகப்படுத்துகிறோம்.
‘மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது’
மீன் அதிகமாகச் சாப்பிடுவது மூளைத் திறனை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சிக்கு மீனில் இருக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்புகள், குறிப்பாக ‘டி. எச். ஏ’ அத்தியாவசியமானது.
‘அரையிருளில் படிப்பது பார்வைத் திறனைப் பாதிக்கும்.’
மங்கிய விளக்கொளியில் படிப்பது அப்போதைக்குக் கண்ணுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல என்கிறார்கள்.
நிபுணர்கள், ‘நிறைய கரட் சாப்பிட்டால் இருளிலும் பார்க்க முடியும்’
இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. கரட்டில் ‘வைட்டமின் ஏ’ அதிகமாக இருக்கிறது. அது ஒளி உணர் செல்களான ‘குச்சி செல்களுக்கு’ நன்மை பயக்கிறது. இருட்டில் ஓரளவு பார்க்க உதவுகிறது.
‘ஒருவருக்கு ஜலதோஷம் படிக்காமல் விட்டமின் சி தடுக்கும்.’
ரத்த வெள்ளை அணுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு விட்டமின் சி அவசியம். ஆனால் அது உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்காது.
பொதுவான கருத்து ‘தும்மும்போது இதயத் துடிப்பு ஒரு கணம் நிற்கிறது’
நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது மார்ப்புப் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சை வெளியே விடும்போது அழுத்தம் குறைகிறது. எனவே தும்மும்போது இதயத் துடிப்பு விகிதம் சற்று மாறுமே தவிர, துடிப்பு நிற்காது.
‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
‘ஈரத் தலையைச் சரியாகத் துடைக்காவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’.
ஜலதோஷ வைரஸால்தான் ஜலதோஷம் பிடிக்கிறதே தவிர, ஈரப்பதத்தால் அல்ல.
‘நெட்டி முறிப்பது விரல் இணைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
’ நெட்டி முறிப்பதால் அபாயம் ஏதுமில்லை. அபூர்வமாக வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
‘நாம் நமது மூளையில் 10 சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறோம்’
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட 60 சதவீத மூளையை உபயோகப்படுத்துகிறோம்.
‘மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது’
மீன் அதிகமாகச் சாப்பிடுவது மூளைத் திறனை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சிக்கு மீனில் இருக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்புகள், குறிப்பாக ‘டி. எச். ஏ’ அத்தியாவசியமானது.
‘அரையிருளில் படிப்பது பார்வைத் திறனைப் பாதிக்கும்.’
மங்கிய விளக்கொளியில் படிப்பது அப்போதைக்குக் கண்ணுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல என்கிறார்கள்.
நிபுணர்கள், ‘நிறைய கரட் சாப்பிட்டால் இருளிலும் பார்க்க முடியும்’
இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. கரட்டில் ‘வைட்டமின் ஏ’ அதிகமாக இருக்கிறது. அது ஒளி உணர் செல்களான ‘குச்சி செல்களுக்கு’ நன்மை பயக்கிறது. இருட்டில் ஓரளவு பார்க்க உதவுகிறது.
‘ஒருவருக்கு ஜலதோஷம் படிக்காமல் விட்டமின் சி தடுக்கும்.’
ரத்த வெள்ளை அணுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு விட்டமின் சி அவசியம். ஆனால் அது உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்காது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
srinihasan wrote:அப்பு....நல்ல தகவல்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பயனுள்ள தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
valippokkan wrote:பயனுள்ள தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
ரகசியம் பேனப்படவேண்டும்Appukutty wrote:சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சபீர் wrote:ரகசியம் பேனப்படவேண்டும்Appukutty wrote:சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
ஓ அப்படியா நடக்கட்டும் நடக்கட்டும்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|