புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
பெங்களூரு :நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு கோடி கோடியாக
பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய
செய்துள்ளது.
நித்யானந்தா, பணத்தின் மீது குறி வைத்து, பல வழிகளில்
வசூல் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனிப்படையே அமைத்தார். நித்யானந்தாவிடம்
ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால், ஒரு லட்சம் ரூபாய்; ஒரு மணி நேரம் அவர் பிரசங்கம்
செய்ய வேண்டுமென்றால், 11 லட்சம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இவை
அனைத்தையும் ரொக்கமாக கொடுத்து விட வேண்டும். கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது
எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆசிரமத்தில் எந்த விழா நடத்தப்பட்டாலும்,
நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஆசிரம வீடியோகிராபர் தான் படம் எடுப்பார்.
மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்த காட்சிகள் அடங்கிய, "சிடி'க்கள் பல
ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கோடி, கோடியாக பணம்
வசூலானது.
ஆசிரமத்தில் சேருபவர்கள் தங்கி படிப்பதற்காக, தனி
ஹாஸ்டல் வசதி செய்யப்பட்டது. கல்லூரிகளில் பாடத்திட்டம் இருப்பது போன்று,
ஆசிரமத்திலும் பக்தி மார்க்கமாக படிப்பதற்கு பாட திட்டங்கள்
உருவாக்கப்பட்டது.வேதாந்த பக்தி மார்க்கங்கள் படிப்பதற்கு, ஆண்களும், பெண்களும்
சேர்ந்தனர். இவை அனைத்தையும் படிப்பதற்காக, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது.
இங்குள்ள மாணவர்கள், ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, தோட்டங்களில்
வேலை செய்வது, சமையலறை பணிகளில் உதவுவது என, அனைத்து வேலைகளையும் கண்டிப்பாக செய்ய
வேண்டும்.
மாணவியருக்கோ, சிறிது உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர்.
அவர்கள் பணி அனைத்தும் நித்யானந்தா அறையிலும், அறையைச் சுற்றியுள்ள பகுதியிலும்
தான். நித்யானந்தாவுக்கு வேண்டிய அனைத்து, "சேவை'களையும் செய்வது, "கட்டாய கடமை'
என்று கூறப்பட்டது. அதன் படி மாணவியரும் போட்டி போட்டு பணி
செய்துள்ளனர்.நித்யானந்தாவின் புகழ் அயல்நாட்டிலும் பரவியதால், வெளிநாட்டு
பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது; பணம் கொட்டியது. அமெரிக்கா,
பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என பல வெளிநாடுகளிலிருந்து
கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.வெளிநாட்டு பெண் பக்தைகளின் எண்ணிக்கையும்
அதிகரித்தது. நித்யானந்தா பெயரில் பலரும் புத்தகங்கள் எழுதி குவித்தனர். புத்தக
விற்பனை மூலமும் நித்யானந்தாவுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பெங்களூரு :நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு கோடி கோடியாக
பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய
செய்துள்ளது.
நித்யானந்தா, பணத்தின் மீது குறி வைத்து, பல வழிகளில்
வசூல் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனிப்படையே அமைத்தார். நித்யானந்தாவிடம்
ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால், ஒரு லட்சம் ரூபாய்; ஒரு மணி நேரம் அவர் பிரசங்கம்
செய்ய வேண்டுமென்றால், 11 லட்சம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இவை
அனைத்தையும் ரொக்கமாக கொடுத்து விட வேண்டும். கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது
எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆசிரமத்தில் எந்த விழா நடத்தப்பட்டாலும்,
நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஆசிரம வீடியோகிராபர் தான் படம் எடுப்பார்.
மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்த காட்சிகள் அடங்கிய, "சிடி'க்கள் பல
ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கோடி, கோடியாக பணம்
வசூலானது.
ஆசிரமத்தில் சேருபவர்கள் தங்கி படிப்பதற்காக, தனி
ஹாஸ்டல் வசதி செய்யப்பட்டது. கல்லூரிகளில் பாடத்திட்டம் இருப்பது போன்று,
ஆசிரமத்திலும் பக்தி மார்க்கமாக படிப்பதற்கு பாட திட்டங்கள்
உருவாக்கப்பட்டது.வேதாந்த பக்தி மார்க்கங்கள் படிப்பதற்கு, ஆண்களும், பெண்களும்
சேர்ந்தனர். இவை அனைத்தையும் படிப்பதற்காக, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது.
இங்குள்ள மாணவர்கள், ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, தோட்டங்களில்
வேலை செய்வது, சமையலறை பணிகளில் உதவுவது என, அனைத்து வேலைகளையும் கண்டிப்பாக செய்ய
வேண்டும்.
மாணவியருக்கோ, சிறிது உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர்.
அவர்கள் பணி அனைத்தும் நித்யானந்தா அறையிலும், அறையைச் சுற்றியுள்ள பகுதியிலும்
தான். நித்யானந்தாவுக்கு வேண்டிய அனைத்து, "சேவை'களையும் செய்வது, "கட்டாய கடமை'
என்று கூறப்பட்டது. அதன் படி மாணவியரும் போட்டி போட்டு பணி
செய்துள்ளனர்.நித்யானந்தாவின் புகழ் அயல்நாட்டிலும் பரவியதால், வெளிநாட்டு
பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது; பணம் கொட்டியது. அமெரிக்கா,
பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என பல வெளிநாடுகளிலிருந்து
கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.வெளிநாட்டு பெண் பக்தைகளின் எண்ணிக்கையும்
அதிகரித்தது. நித்யானந்தா பெயரில் பலரும் புத்தகங்கள் எழுதி குவித்தனர். புத்தக
விற்பனை மூலமும் நித்யானந்தாவுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
நல்லவேளை, வெகு விரைவில் இந்தக் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஞ்சிதா!
ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!
ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அதை விட புளூ பிலிம் வெளியாக்கியிருந்தால் சரியான காசு பண்ணியிருக்கலாம்.
vbharathan wrote:அதை விட புளூ பிலிம் வெளியாக்கியிருந்தால் சரியான காசு பண்ணியிருக்கலாம்.
இந்த ஐடியா வேற கைவசம் இருக்கோ பரதனுக்கு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:நல்லவேளை, வெகு விரைவில் இந்தக் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஞ்சிதா!
ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!
நடிகர் நடிகை எல்லாம் சரி இல்லனு சொல்லிட்டு இப்போ வாழ்க வாழ்கனு சொன்னா என்னப்பா நியாயம்
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
vbharathan wrote:அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
இது என்ன புதுக்கதையா இருக்கு!!!
இங்க பாவம் செய்பவனும் அவனே.... லாபம் எடுப்பவனும் அவனே!!!
அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலிலேயே விழுந்து ஏமாந்து வருவதுதான் நம் வேலை!! (அதை மட்டும் கரெக்டா செஞ்சுடுவோம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சிவா wrote:vbharathan wrote:அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
இது என்ன புதுக்கதையா இருக்கு!!!
இங்க பாவம் செய்பவனும் அவனே.... லாபம் எடுப்பவனும் அவனே!!!
அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலிலேயே விழுந்து ஏமாந்து வருவதுதான் நம் வேலை!! (அதை மட்டும் கரெக்டா செஞ்சுடுவோம்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|