புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கோடியில் பணம் குவித்த நித்யானந்தா
பெங்களூரு :நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு கோடி கோடியாக
பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய
செய்துள்ளது.
நித்யானந்தா, பணத்தின் மீது குறி வைத்து, பல வழிகளில்
வசூல் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனிப்படையே அமைத்தார். நித்யானந்தாவிடம்
ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால், ஒரு லட்சம் ரூபாய்; ஒரு மணி நேரம் அவர் பிரசங்கம்
செய்ய வேண்டுமென்றால், 11 லட்சம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இவை
அனைத்தையும் ரொக்கமாக கொடுத்து விட வேண்டும். கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது
எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆசிரமத்தில் எந்த விழா நடத்தப்பட்டாலும்,
நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஆசிரம வீடியோகிராபர் தான் படம் எடுப்பார்.
மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்த காட்சிகள் அடங்கிய, "சிடி'க்கள் பல
ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கோடி, கோடியாக பணம்
வசூலானது.
ஆசிரமத்தில் சேருபவர்கள் தங்கி படிப்பதற்காக, தனி
ஹாஸ்டல் வசதி செய்யப்பட்டது. கல்லூரிகளில் பாடத்திட்டம் இருப்பது போன்று,
ஆசிரமத்திலும் பக்தி மார்க்கமாக படிப்பதற்கு பாட திட்டங்கள்
உருவாக்கப்பட்டது.வேதாந்த பக்தி மார்க்கங்கள் படிப்பதற்கு, ஆண்களும், பெண்களும்
சேர்ந்தனர். இவை அனைத்தையும் படிப்பதற்காக, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது.
இங்குள்ள மாணவர்கள், ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, தோட்டங்களில்
வேலை செய்வது, சமையலறை பணிகளில் உதவுவது என, அனைத்து வேலைகளையும் கண்டிப்பாக செய்ய
வேண்டும்.
மாணவியருக்கோ, சிறிது உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர்.
அவர்கள் பணி அனைத்தும் நித்யானந்தா அறையிலும், அறையைச் சுற்றியுள்ள பகுதியிலும்
தான். நித்யானந்தாவுக்கு வேண்டிய அனைத்து, "சேவை'களையும் செய்வது, "கட்டாய கடமை'
என்று கூறப்பட்டது. அதன் படி மாணவியரும் போட்டி போட்டு பணி
செய்துள்ளனர்.நித்யானந்தாவின் புகழ் அயல்நாட்டிலும் பரவியதால், வெளிநாட்டு
பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது; பணம் கொட்டியது. அமெரிக்கா,
பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என பல வெளிநாடுகளிலிருந்து
கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.வெளிநாட்டு பெண் பக்தைகளின் எண்ணிக்கையும்
அதிகரித்தது. நித்யானந்தா பெயரில் பலரும் புத்தகங்கள் எழுதி குவித்தனர். புத்தக
விற்பனை மூலமும் நித்யானந்தாவுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பெங்களூரு :நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு கோடி கோடியாக
பணம் குவிந்த மர்மம், பல வெளிநாட்டினரையும் கூட அதிர்ச்சியடைய
செய்துள்ளது.
நித்யானந்தா, பணத்தின் மீது குறி வைத்து, பல வழிகளில்
வசூல் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனிப்படையே அமைத்தார். நித்யானந்தாவிடம்
ஆசீர்வாதம் வாங்க வேண்டுமென்றால், ஒரு லட்சம் ரூபாய்; ஒரு மணி நேரம் அவர் பிரசங்கம்
செய்ய வேண்டுமென்றால், 11 லட்சம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இவை
அனைத்தையும் ரொக்கமாக கொடுத்து விட வேண்டும். கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது
எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஆசிரமத்தில் எந்த விழா நடத்தப்பட்டாலும்,
நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஆசிரம வீடியோகிராபர் தான் படம் எடுப்பார்.
மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்த காட்சிகள் அடங்கிய, "சிடி'க்கள் பல
ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கோடி, கோடியாக பணம்
வசூலானது.
ஆசிரமத்தில் சேருபவர்கள் தங்கி படிப்பதற்காக, தனி
ஹாஸ்டல் வசதி செய்யப்பட்டது. கல்லூரிகளில் பாடத்திட்டம் இருப்பது போன்று,
ஆசிரமத்திலும் பக்தி மார்க்கமாக படிப்பதற்கு பாட திட்டங்கள்
உருவாக்கப்பட்டது.வேதாந்த பக்தி மார்க்கங்கள் படிப்பதற்கு, ஆண்களும், பெண்களும்
சேர்ந்தனர். இவை அனைத்தையும் படிப்பதற்காக, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது.
இங்குள்ள மாணவர்கள், ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது, தோட்டங்களில்
வேலை செய்வது, சமையலறை பணிகளில் உதவுவது என, அனைத்து வேலைகளையும் கண்டிப்பாக செய்ய
வேண்டும்.
மாணவியருக்கோ, சிறிது உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர்.
அவர்கள் பணி அனைத்தும் நித்யானந்தா அறையிலும், அறையைச் சுற்றியுள்ள பகுதியிலும்
தான். நித்யானந்தாவுக்கு வேண்டிய அனைத்து, "சேவை'களையும் செய்வது, "கட்டாய கடமை'
என்று கூறப்பட்டது. அதன் படி மாணவியரும் போட்டி போட்டு பணி
செய்துள்ளனர்.நித்யானந்தாவின் புகழ் அயல்நாட்டிலும் பரவியதால், வெளிநாட்டு
பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது; பணம் கொட்டியது. அமெரிக்கா,
பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என பல வெளிநாடுகளிலிருந்து
கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.வெளிநாட்டு பெண் பக்தைகளின் எண்ணிக்கையும்
அதிகரித்தது. நித்யானந்தா பெயரில் பலரும் புத்தகங்கள் எழுதி குவித்தனர். புத்தக
விற்பனை மூலமும் நித்யானந்தாவுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
நல்லவேளை, வெகு விரைவில் இந்தக் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஞ்சிதா!
ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!
ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அதை விட புளூ பிலிம் வெளியாக்கியிருந்தால் சரியான காசு பண்ணியிருக்கலாம்.
vbharathan wrote:அதை விட புளூ பிலிம் வெளியாக்கியிருந்தால் சரியான காசு பண்ணியிருக்கலாம்.
இந்த ஐடியா வேற கைவசம் இருக்கோ பரதனுக்கு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:நல்லவேளை, வெகு விரைவில் இந்தக் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஞ்சிதா!
ரஞ்சிதா வாழ்க!!! கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு கோவில் கட்டிருவாங்க.... டோண்ட் வொர்ரி!!!
நடிகர் நடிகை எல்லாம் சரி இல்லனு சொல்லிட்டு இப்போ வாழ்க வாழ்கனு சொன்னா என்னப்பா நியாயம்
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
vbharathan wrote:அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
இது என்ன புதுக்கதையா இருக்கு!!!
இங்க பாவம் செய்பவனும் அவனே.... லாபம் எடுப்பவனும் அவனே!!!
அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலிலேயே விழுந்து ஏமாந்து வருவதுதான் நம் வேலை!! (அதை மட்டும் கரெக்டா செஞ்சுடுவோம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சிவா wrote:vbharathan wrote:அப்படி இல்ல மச்சி.
பாவம் பண்ணுறது அவன். லாபம் எடுக்கிறது நாம்
- லெனினின் புது ஐடியா
இது என்ன புதுக்கதையா இருக்கு!!!
இங்க பாவம் செய்பவனும் அவனே.... லாபம் எடுப்பவனும் அவனே!!!
அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலிலேயே விழுந்து ஏமாந்து வருவதுதான் நம் வேலை!! (அதை மட்டும் கரெக்டா செஞ்சுடுவோம்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|