புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒருத்தர் நாய்கள் ஜாக்கிரதை-ன்னு ரொம்ப பெரிய போர்டை வீட்லே மாட்டியிருந்தார். இத்துணூண்டு சின்ன நாய்க்குட்டி வளக்கிறீங்க. அதுக்கு இவ்வளவு பெரிய போர்டு எதுக்கு?-ன்னு வீட்டுக்கு வந்த ஒருத்தர் கேட்டார்.
என்ன செய்யறது! இவ்வளவு பெரிய போர்டு வச்சிருந்தாலும் வர்றவங்க நாய்க் குட்டியை மிதிச்சிடுறாங்களே - என்று சலிச்சிக்கிட்டார் இவர்.
என்ன செய்யறது! இவ்வளவு பெரிய போர்டு வச்சிருந்தாலும் வர்றவங்க நாய்க் குட்டியை மிதிச்சிடுறாங்களே - என்று சலிச்சிக்கிட்டார் இவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வீட்டுக் காவலுக்கு நாய் வளர்க்கிற காலம் போய் இப்போ மனுஷன் நாய்க்கு காவல் காக்கிற காலமாப் போச்சி.
ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.
என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?
ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.
என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாய் நன்றியுள்ள பிராணி தான். அதையே தங்களுக்கு மூலதனமா ஆக்கிடுறவங்களும் உண்டு. ஒருத்தர் ஒரு நாயை எங்கிட்ட விக்கிறதுக்கு வந்தார். என்ன விலைன்னேன். பத்தாயிரம்-ன்னார். அப்படி என்ன இந்த நாய்க்கிட்ட விசேஷம்?ன்னேன். நன்றி உணர்ச்சியிலே மற்ற நாய்களை விடக் கூடுதல்-ன்னார். அதை எப்படி நம்புறது-ன்னேன். என்ன இப்படி சந்தேகமா கேட்கிறீங்க. இந்த நாயை இது மாதிரி பத்து பேருகிட்டே வித்துருக்கேன். ஒவ்வொரு தடவையும் எங்கிட்டேயே திரும்பி வந்திருக்குன்னா அதோட நன்றி உணர்ச்சியை நீங்க புரிஞ்சுக்கணும்-ன்னாரே பார்க்கலாம். அப்புறம் நாயை வாங்குவேனா நான்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுகூடப் பரவாயில்லை இன்னொருத்தர் நாயைக் கொண்டு வந்து இரண்டாயிரம் ரூபாய்தான் வாங்கிக்கோங்க-ன்னார். ரெண்டாயிரம் கொடுத்து வாங்க இதிலென்ன விசேஷம்-ன்னேன். இது போலீஸ் நாய் ரிடையர் ஆயிருக்கு. மோப்பம் பிடிக்கிறதுல சிறந்தது-ன்னார். போலீஸ் நாய் என்பதற்கு அடையாளம் எதுவும் இல்லயே-ன்னேன். இது ரகசியப் போலீஸ் நாய்! அப்படித்தான் இருக்கும். அப்படின்னார். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்க.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நம்ம பொழைப்பு நாய் பொழைப்பா போயிருச்சின்னு சில பேர் ரொம்ப சலிச்சுக்குவாங்க. அது உண்மைதான் போல இருக்கு. ஒருத்தருக்கு நேர்ந்த கதியைப் பாருங்க. ஒருநாள் காலங்கார்த்தால படுக்கையை விட்டு எழுந்திரிச்சி ஒருத்தர் காப்பிக்காக காத்துக்கிட்டிருந்தாரு. அவரோட மனைவியோ காப்பி குடுக்கிற மாதிரி தெரியலை. காரணம் என்னன்னா முந்தின நாள் ரெண்டு பேருக்கும் சண்டை. குடுத்தா குடிப்போம்னு இவர் இருக்கார். கேட்டா கொடுப்போம்னு அந்தம்மா வீம்போட இருந்தாங்க. மணி எட்டுக்கு மேலே ஆயிருச்சி. அந்தம்மாவுக்கு இரக்கம் வந்துடுச்சி. அப்பவும் நேரடியாக் கொண்டுபோய் குடுக்காம மகனைக் கூப்பிட்டு, இந்தாடா! இந்த காப்பியை அதுக்கிட்ட குடு-ன்னாங்க. அவருக்கு ரோஷம் வந்திடுச்சி. இந்தக் காப்பியை எந்த நாய்டா குடிக்கும்-ன்னாரு. அதுக்கு அந்த அம்மா பதினைஞ்சி வருஷமா எந்த நாய் குடிச்சிதோ. அந்த நாயைக் குடிக்கச் சொல்லுடா-ன்னாங்க. இவருக்கு எப்படியும் காப்பி வேணும். கோபத்தோட கோபமா காப்பியை வாங்கிக் குடிக்க ஆரம்பிச்சார். அப்போ பையன் மெதுவா ஆரம்பிச்சான். அப்பா! நம்ம வீட்டுக்கு ஒரு நாய் வங்கணும்பா-ன்னான். அவருக்கு கோபம் எகிறிடுச்சி. எதுக்குடா தனியா நாய்? நான் தான் ஒருத்தன் இந்த வீட்டிலே நாய் மாதிரி குலைச்சிக்கிட்டு கெடக்கேனே-ன்னார். அதுக்குப் பையன் அலட்டிக்காம சொன்னான். நல்ல நாயா வாங்கணும்-ப்பா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவருக்கு வாத்தியார் வேலை. பள்ளிக்கூடத்துக்குப் போய் பாடம் நடத்த ஆரம்பிச்சாரு. அங்கேயும் பிரச்சினை. வகுப்பறை ஜன்னலுக்குப் பக்கத்துல ஏழெட்டு நாய்ங்க பயங்கரமா கொரைச்சி சண்டை போட்டுக்கிட்டு இருந்திச்சி. இவரால பாடம் நடத்த முடியலை. நிறுத்திட்டாரு. பையன்களெல்லாம் அதையே வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. சண்டை முடிஞ்சி கொரைப்புச் சத்தம் அடங்கினதும் ஒரு பையன் எழுந்திரிச்சி. சார்! நாய்களெல்லாம் கொரைக்கிறதை நிறுத்திடுச்சி. இனிமே நீங்க ஆரம்பிங்க-ன்னான். பையன்களெல்லாம் கொல்-லுன்னு சிரிச்சிட்டாங்க. விபரமான பையன்கள்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சதும் ரோட்டிலே நடந்து போயிக்கிட்டு இருந்தாரு நம்ப ஹீரோ. ஏதிர்த்தாப்பில வந்த ஒருத்தனோட கால்லே இருந்து ரத்தம் கொட்டிக்கிட்டு இருந்தது. என்ன ஆச்சு-ன்னார் இவர். நாய் கடிச்சிருச்சிங்க-ன்னான் அவன் உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் ஊசி போட்டுக்கோங்க-ன்னு ஆலோசனை சொன்னார் இவர். ஐயய்யோ! ஊசியா? தொப்புளைச் சுத்திப் போடுவாங்களாமே. நான் போக மாட்டேன்-ன்னான். ஊசி போடாட்டா விபரீதமாயிடும். நீ கொஞ்ச நாள்லே நாயா மாறி எல்லோரையும் கடிக்க ஆரம்பிச்சிடுவே-ன்னு திரும்பவும் அழுத்தமா ஆலோசனை சொன்னார். அப்படியா. நாயா மாறிடுவேனா நல்லதாப் போச்சு-ன்னு சொன்னபடியே அந்த ஆளு ஒரு பேனாவும் பேப்பரும் எடுத்து ஏதோ லிஸ்ட் போட்டான். என்ன எழுதுறீங்க-ன்னு இவரு கேட்க, அதுக்கு அவன், ஒரு வேளை நான் நாயா மாறிட்டேன்னா யாரை யெல்லாம் கடிக்கலாம்-னு லிஸ்ட் போட்டுட்டிருக்கேன்-ன்னர். அதுல ஆலோசனை சொன்ன இவரு பேரு முதல்ல இருந்திச்சிங்கிறது முக்கியமான சமாச்சாரம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படியே ஓரங்கட்டி கடைத் தெருவுலே இவரு நடந்தப்போ இவரோட நண்பர் வாங்க சார், எங்க இந்தப் பக்கம்? பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. நம்ம வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க டிபன் சாப்பிட்டுட்டுப் போலாம்-ன்னார். ஏற்கனவே ஜுரத்துலே நடுங்கிட்டிருந்த இவரு. வேண்டாங்க. நான் என் வீட்டுக்கே போயி சாப்பிட்டுக்கிறேன்-னார். அதுக்கு அந்த ஆளு. என்ன சார்! பிரியமா கூப்பிடுறேன் வரமாட்டேங்கிறீங்க. எந்தெந்த நாயெல்லாமோ எங்க வீட்லே வந்து சாப்பிடுதுங்க. நீங்க வரக் கூடாதா சார்! அப்படின்னார். அவ்வளவுதான் நம்ம ஆளு தலைதெறிக்க ஓட ஆரம்பிச்சிட்டாரு.
நாவின் கற்பு மௌனம்தான் யார் மனதையும் இப்படிப் புண்படுத்த வேண்டாமே!
நாவின் கற்பு மௌனம்தான் யார் மனதையும் இப்படிப் புண்படுத்த வேண்டாமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:நாய் நன்றியுள்ள பிராணி தான். அதையே தங்களுக்கு மூலதனமா ஆக்கிடுறவங்களும் உண்டு. ஒருத்தர் ஒரு நாயை எங்கிட்ட விக்கிறதுக்கு வந்தார். என்ன விலைன்னேன். பத்தாயிரம்-ன்னார். அப்படி என்ன இந்த நாய்க்கிட்ட விசேஷம்?ன்னேன். நன்றி உணர்ச்சியிலே மற்ற நாய்களை விடக் கூடுதல்-ன்னார். அதை எப்படி நம்புறது-ன்னேன். என்ன இப்படி சந்தேகமா கேட்கிறீங்க. இந்த நாயை இது மாதிரி பத்து பேருகிட்டே வித்துருக்கேன். ஒவ்வொரு தடவையும் எங்கிட்டேயே திரும்பி வந்திருக்குன்னா அதோட நன்றி உணர்ச்சியை நீங்க புரிஞ்சுக்கணும்-ன்னாரே பார்க்கலாம். அப்புறம் நாயை வாங்குவேனா நான்?
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வீட்டுக் காவலுக்கு நாய் வளர்க்கிற காலம் போய் இப்போ மனுஷன் நாய்க்கு காவல் காக்கிற காலமாப் போச்சி.
ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.
என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?
ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.
என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|