Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவோடு எடுக்கப் போறேன்
+6
வழிப்போக்கன்
snehiti
kalaimoon70
இளமாறன்
சரவணன்
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருவோடு எடுக்கப் போறேன்
ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருவோடு எடுக்கப் போறேன்
Last edited by சரவணன் on Thu Mar 11, 2010 12:46 am; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருவோடு எடுக்கப் போறேன்
பெண்களுக்கு எந்த நேரமும் புடவை நினைப்புத்தான்.
சென்னையை நோக்கிப் போய்க் கிட்டிருந்த பஸ் ஒரு ஊரிலே நின்னதும் பின் சீட்டிலே இருந்த ஒரு அம்மா முன்சீட்டிலே இருந்த இன்னொரு அம்மாவோட தோளைத் தொட்டு, ஏங்க! இது செங்கல்பட்டா?ன்னு கேட்டாங்க. அதுக்கு அம்மா திரும்பிப் பார்த்து இது செங்கல்பட்டு இல்லை, சின்னாளப் பட்டுன்னுது.
கடைத் தெருவுக்குப் போயிட்டு வந்த ஒரு அம்மா வீட்டுக்குள்ளே வந்ததும் ஏங்க! இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களான்னு புருஷன்கிட்டே கேட்டுது. ம்... பார்த்தேனே! இந்திய பார்டர்லே ஏதோ பிரச்சினையாம். ஐயோ அதைக் கேட்கலைங்க. இன்னைக்கு நியூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் புடவை கட்டியிருந்தா? பார்டர் கலர் என்ன? அதை நான் கவனிக்கலையே! என்ன நீங்க நியூஸ் பார்க்கிற லட்சணம்னு அந்த அம்மா சலிச்சிக்கிட்டாங்களாம்.
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.
சென்னையை நோக்கிப் போய்க் கிட்டிருந்த பஸ் ஒரு ஊரிலே நின்னதும் பின் சீட்டிலே இருந்த ஒரு அம்மா முன்சீட்டிலே இருந்த இன்னொரு அம்மாவோட தோளைத் தொட்டு, ஏங்க! இது செங்கல்பட்டா?ன்னு கேட்டாங்க. அதுக்கு அம்மா திரும்பிப் பார்த்து இது செங்கல்பட்டு இல்லை, சின்னாளப் பட்டுன்னுது.
கடைத் தெருவுக்குப் போயிட்டு வந்த ஒரு அம்மா வீட்டுக்குள்ளே வந்ததும் ஏங்க! இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களான்னு புருஷன்கிட்டே கேட்டுது. ம்... பார்த்தேனே! இந்திய பார்டர்லே ஏதோ பிரச்சினையாம். ஐயோ அதைக் கேட்கலைங்க. இன்னைக்கு நியூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் புடவை கட்டியிருந்தா? பார்டர் கலர் என்ன? அதை நான் கவனிக்கலையே! என்ன நீங்க நியூஸ் பார்க்கிற லட்சணம்னு அந்த அம்மா சலிச்சிக்கிட்டாங்களாம்.
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருவோடு எடுக்கப் போறேன்
சிவா wrote:ஏங்க நாம ஜவுளிக் கடையிலே நுழையறப்போ கல்லாவிலே ஒரு வாலிபப் பையன் உட்கார்ந்திருந்தான். இப்போ அதே முகச் சாயல்லே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்காரே. அவரு அந்தப் பையனோட அப்பாவா?
மண்ணாங்கட்டி! அந்தப் பையனேதான். நீ புடவை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே இப்படி ஆயிட்டான்.
ஒரு ஜவுளிக் கடையின் அறிவிப்பு. புடவை எடுக்க வருகிறவர்கள் தயவு செய்து வாரக் கணக்கில் தங்க வேண்டாம். புதிதாக வருகிறவர்களுக்கு வாய்பளிக்கவும்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு ஜவுளிக் கடையில் வேறு மாதிரியாக எழுதிப் பேட்டிருந்தார்கள்.
எங்கள் ஜவுளிக் கடையின் மேலே லாட்ஜ் வசதியுள்ளது. எவ்வளவு நாட்களானாலும் தங்கி புடவை எடுக்கலாம்.
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: திருவோடு எடுக்கப் போறேன்
கணவனும் மனைவியும் ரோட்டிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க. எதிர்த்தாப்பல மூணு பெண்கள் நடந்து வர்றதைப் பார்த்ததும் கணவனோட பார்வை அவங்க மேலே போயிருச்சி. மனைவி கணவனோட விலாவிலே முழங்கையாலே ஒரு இடி இடிச்சி, பார்வை என்ன அங்க போவுது. கண்ணைத் தோண்டிப் போடுவேன் னுது. பதறிப் போன கணவன், அய்யய்யோ, நான் தப்பா பார்க்கலைம்மா. அங்கே நடுவுல வர்ற பொண்ணு கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி உனக்கு எடுக்கலாமான்னு பார்த்தேன்னார். ம்ம்... அப்படின்னா நல்லா பாருங்கன்னு மனைவி அனுமதி கொடுத்திருச்சி.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: திருவோடு எடுக்கப் போறேன்
அருமை நகைச்சுவைக்கு நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: திருவோடு எடுக்கப் போறேன்
ஒருத்தரோட மனைவி கணவர் கிட்டே கேட்டாங்க.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
ஏங்க! எனக்குப் புடவை எடுக்கப் போறேன். பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கப் போறேன். நீங்க என்ன எடுக்கப் போறீங்க?
அவர் திருவோடு எடுக்கப் போறேன்னார்.
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: திருவோடு எடுக்கப் போறேன்
அருமை நகைச்சுவைக்கு
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புது மாடல் திருவோடு…!
» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» திருவோடு மரம்!
» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» திருவோடு மரம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|