புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
69 Posts - 40%
heezulia
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
320 Posts - 50%
heezulia
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
22 Posts - 3%
prajai
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் இரவு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 12:30 am

ஒரு நாள் இரவு! Smalarnews_25013369322


ஒரு நாள் இரவு கடுமையான மழை பெய்தது. அடை மழையாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. குளிரும் மிகவும் கடுமையாக இருந்தது.

ஒரு குடிசைக்குள் குடியானவன் ஒருவன் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்தவாறு அமைதியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய குடிசையை நோக்கி ஒரு நாய், எருது, குதிரை ஆகிய மூன்று விலங்குகளும் வந்தன.

""ஐயா! மழையில் நனைந்து நாங்கள் மூவரும் கடுங்குளிரினால் வருந்திக் கொண்டிருக்கிறோம். மழை விடும் வரை உமது குடிசையில் தங்கியிருக்க அனுமதியளித்தால் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,'' என அந்த விலங்குகள் வேண்டிக் கொண்டன.

குடியானவன் அந்த விலங்குகளை வரவேற்றுத் தனது குடிசையில் தங்குவதற்கு இடமளித்தான். அத்துடன் நில்லாது குதிரைக்கு உண்ணுவதற்கு தானியம் அளித்தான். மாட்டுக்கு வைக்கோலைப் போட்டான். நாய்க்கு வயிறு நிறைய இறைச்சி கொடுத்தான். மழை விட்டுக் குளிர் அடங்கிய பிறகு மூன்று விலங்குகளும் குடியானவனுக்கு நன்றி தெரிவித்தன. அவை குடியானவனை நோக்கி, ""கருணை உள்ளம் படைத்த குடியானவரே... நீங்கள் செய்த உதவிக்குக் கைமாறாக எங்கள் உயிரைக் கொடுத்தால் கூடப் போதாது. ஒரு வகையில் நாங்கள் உங்களுக்குப் பிரதி உபகாரமாக ஏதாவது செய்ய எண்ணுகிறோம். எங்களிடம் அமைந்திருக்கும் சிறப்பு இயல்புகளை உங்களுக்காக தத்தம் செய்து விடுகிறோம். உங்களது உடலோடு, உணர்வோடு ஒட்டி பரம்பரையாக உங்கள் இயல்பாகவே தொடர்ந்து வரும்!'' எனக் கூறினர்.

பிறகு அந்த விலங்குகள் சென்று விட்டன. அன்று முதல் மனிதனுடைய ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாக அந்த விலங்குகளின் இயல்புகள் செயல்படத் தொடங்கின. அதாவது இளம்பருவத்தில் மனிதன் குதிரையைப் போல துடுக்கும், அவசரமும், மூர்க்கத்தனமும், பிடிவாதமும் கொண்டவனாக அலைகிறான்.

நடுப்பருவத்திலே எருதைப் போல பொறுமையுடன் சிரமம் எடுத்துக் கொண்டு உழைத்துச் சம்பாதிக்கிறான்.

முதுமைப் பருவத்திலே நாயைப் போல மன நிறைவு இல்லாமல் சிடுசிடுப்பு, எரிச்சல், தன் வீட்டுப்பற்று, பிறர் வீட்டு வெறுப்பு போன்ற குணங்களைக் கொண்டவனாக இருக்கிறான்.

மேற்கண்ட குணங்களை மனிதன் மிருகங்களிடம் பெற்றானா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அந்த விலங்குகளின் குணங்கள் மனிதனிடம் அமைந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்த குணங்களை ஒரு மனிதன் ஒழுங்குபடுத்தி வாழ முற்பட வேண்டும்.

இளமையில் துடிப்பும், உற்சாகமும் தேவைதான் என்றாலும் மூர்க்கத்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் விட்டுவிட வேண்டும். நடு வயதில் எருதைப் போல கடுமையாகவும், பொறுமையுடனும் உழைக்க பின் வாங்கக் கூடாது. ஆனால், எருதைப்போல அடிமையாக யாரிடமும் கட்டுப்பட்டுக் கிடக்கக்கூடாது.

முதுமையில் சிடுசிடுப்பு, வெறுப்புணர்ச்சி போன்ற இயல்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலும் நாயைப் போல எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.


***
சிறுவர் மலர்




ஒரு நாள் இரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 12:33 am

ஒரு நாள் இரவு! 678642 ஒரு நாள் இரவு! 678642 ஒரு நாள் இரவு! 678642 ஒரு நாள் இரவு! 154550 ஒரு நாள் இரவு! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக