புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_lcapஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_voting_barஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_rcap 
37 Posts - 82%
heezulia
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_lcapஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_voting_barஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_lcapஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_voting_barஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_rcap 
3 Posts - 7%
mohamed nizamudeen
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_lcapஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_voting_barஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_lcapஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_voting_barஅவசரக்காரனுக்கு புத்தி மட்டு, I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 10, 2010 10:54 pm

அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு!
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு!
மரங்கள்
குடைப் பிடிக்கும்,
நிழல் பேசும், நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.
நாளுக்கு நாள்,கோபம் கொண்டு,
மரங்களை எதிராகவே நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்..
வீட்டின் பெரியவர்!
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன்
பார்வையாலே எரித்தார்!
மரங்களும் வெட்டப்பட்டன,
நிழல் விரட்டப்பட்டன.
அழகு குறைக்கப்பட்டன.
வெப்பம் ஏற்கப்பட்டன.
தவறை எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
என
இன்று உணர்கிறார்,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!

சிறுகதை புதுக்கவிதையில்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 12:30 am

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Icon_eek அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Icon_eek அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Icon_eek அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Icon_eek அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 359383 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Icon_question அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Icon_question அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 89452 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 740322



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 11, 2010 2:00 am

அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே

இன்றைய அவசரஉலகத்திற்கு ஏற்ற கவிதை... அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அழகு அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 2:04 am

snehiti wrote:அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே

இன்றைய அவசரஉலகத்திற்கு ஏற்ற கவிதை... அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அழகு அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550

அப்பா! என் இந்த சிறுகதைக்கு யாரும் மறுமொழி இடவில்லை என்ற ஆதங்கம் தீர்ந்தது.நன்றி தோழியே!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 2:05 am

kalaimoon70 wrote:அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு!
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு!
மரங்கள்
குடைப் பிடிக்கும்,
நிழல் பேசும், நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.
நாளுக்கு நாள்,கோபம் கொண்டு,
மரங்களை எதிராகவே நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்..
வீட்டின் பெரியவர்!
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன்
பார்வையாலே எரித்தார்!
மரங்களும் வெட்டப்பட்டன,
நிழல் விரட்டப்பட்டன.
அழகு குறைக்கப்பட்டன.
வெப்பம் ஏற்கப்பட்டன.
தவறை எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
என
இன்று உணர்கிறார்,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!

சிறுகதை புதுக்கவிதையில்.

அழகாய் இருக்கிறது உங்கள் சிறுகதை வாழ்த்துக்கள் அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Ila
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 11, 2010 2:07 am

உங்கள் கவிதைகளை ரசிப்பதற்க்கு இங்கே ரசிகர்கள் நிறைய உண்டு அதில் நானும் ஒருத்தி தோழரே அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 2:07 am

இளமாறன் wrote:
kalaimoon70 wrote:அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு!
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு!
மரங்கள்
குடைப் பிடிக்கும்,
நிழல் பேசும், நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.
நாளுக்கு நாள்,கோபம் கொண்டு,
மரங்களை எதிராகவே நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்..
வீட்டின் பெரியவர்!
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன்
பார்வையாலே எரித்தார்!
மரங்களும் வெட்டப்பட்டன,
நிழல் விரட்டப்பட்டன.
அழகு குறைக்கப்பட்டன.
வெப்பம் ஏற்கப்பட்டன.
தவறை எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
என
இன்று உணர்கிறார்,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!

சிறுகதை புதுக்கவிதையில்.

அழகாய் இருக்கிறது உங்கள் சிறுகதை வாழ்த்துக்கள் அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196


அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 2:09 am

snehiti wrote:உங்கள் கவிதைகளை ரசிப்பதற்க்கு இங்கே ரசிகர்கள் நிறைய உண்டு அதில் நானும் ஒருத்தி தோழரே அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550

உங்கள் அன்புக்கு, நன்றி தோழியே! அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 2:10 am

கலை நிலா கவிதைகளின் தலைவர் ஆச்சே அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 4:37 pm

இளமாறன் wrote:கலை நிலா கவிதைகளின் தலைவர் ஆச்சே அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 677196
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 67637 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 67637 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 678642 அவசரக்காரனுக்கு புத்தி மட்டு, 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக