Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
+2
snehiti
kalaimoon70
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு!
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு!
மரங்கள்
குடைப் பிடிக்கும்,
நிழல் பேசும், நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.
நாளுக்கு நாள்,கோபம் கொண்டு,
மரங்களை எதிராகவே நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்..
வீட்டின் பெரியவர்!
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன் பார்வையாலே எரித்தார்!
மரங்களும் வெட்டப்பட்டன,
நிழல் விரட்டப்பட்டன.
அழகு குறைக்கப்பட்டன.
வெப்பம் ஏற்கப்பட்டன.
தவறை எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
என இன்று உணர்கிறார்,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!
சிறுகதை புதுக்கவிதையில்.
அமைதியான வீடு!
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு!
மரங்கள்
குடைப் பிடிக்கும்,
நிழல் பேசும், நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.
நாளுக்கு நாள்,கோபம் கொண்டு,
மரங்களை எதிராகவே நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்..
வீட்டின் பெரியவர்!
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன் பார்வையாலே எரித்தார்!
மரங்களும் வெட்டப்பட்டன,
நிழல் விரட்டப்பட்டன.
அழகு குறைக்கப்பட்டன.
வெப்பம் ஏற்கப்பட்டன.
தவறை எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
என இன்று உணர்கிறார்,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!
சிறுகதை புதுக்கவிதையில்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே
இன்றைய அவசரஉலகத்திற்கு ஏற்ற கவிதை... அழகு
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே
இன்றைய அவசரஉலகத்திற்கு ஏற்ற கவிதை... அழகு
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
snehiti wrote:அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே
இன்றைய அவசரஉலகத்திற்கு ஏற்ற கவிதை... அழகு
அப்பா! என் இந்த சிறுகதைக்கு யாரும் மறுமொழி இடவில்லை என்ற ஆதங்கம் தீர்ந்தது.நன்றி தோழியே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
kalaimoon70 wrote:அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு!
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு!
மரங்கள்
குடைப் பிடிக்கும்,
நிழல் பேசும், நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.
நாளுக்கு நாள்,கோபம் கொண்டு,
மரங்களை எதிராகவே நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்..
வீட்டின் பெரியவர்!
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன் பார்வையாலே எரித்தார்!
மரங்களும் வெட்டப்பட்டன,
நிழல் விரட்டப்பட்டன.
அழகு குறைக்கப்பட்டன.
வெப்பம் ஏற்கப்பட்டன.
தவறை எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
என இன்று உணர்கிறார்,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!
சிறுகதை புதுக்கவிதையில்.
அழகாய் இருக்கிறது உங்கள் சிறுகதை வாழ்த்துக்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
உங்கள் கவிதைகளை ரசிப்பதற்க்கு இங்கே ரசிகர்கள் நிறைய உண்டு அதில் நானும் ஒருத்தி தோழரே
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
இளமாறன் wrote:kalaimoon70 wrote:அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு!
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு!
மரங்கள்
குடைப் பிடிக்கும்,
நிழல் பேசும், நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.
நாளுக்கு நாள்,கோபம் கொண்டு,
மரங்களை எதிராகவே நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்..
வீட்டின் பெரியவர்!
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன் பார்வையாலே எரித்தார்!
மரங்களும் வெட்டப்பட்டன,
நிழல் விரட்டப்பட்டன.
அழகு குறைக்கப்பட்டன.
வெப்பம் ஏற்கப்பட்டன.
தவறை எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
என இன்று உணர்கிறார்,
அவசரத்தின் நிலை நம்மை,
காலக்காலமாய்,கலங்கவைக்கும்,
மன அமைதியை கெடுக்கும்!
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!
சிறுகதை புதுக்கவிதையில்.
அழகாய் இருக்கிறது உங்கள் சிறுகதை வாழ்த்துக்கள்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
snehiti wrote:உங்கள் கவிதைகளை ரசிப்பதற்க்கு இங்கே ரசிகர்கள் நிறைய உண்டு அதில் நானும் ஒருத்தி தோழரே
உங்கள் அன்புக்கு, நன்றி தோழியே!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
கலை நிலா கவிதைகளின் தலைவர் ஆச்சே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அவசரக்காரனுக்கு புத்தி மட்டு,
இளமாறன் wrote:கலை நிலா கவிதைகளின் தலைவர் ஆச்சே
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)
» முட்டாளுக்கு புத்தி சொன்னால்?
» மட்டு. கொக்கட்டிச்சோலையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படை வீரர் பலி
» திகில் படங்களில் "மேக்கப்" - தைரியமானவர்களுக்கு மட்டு
» கந்தன் புத்தி
» முட்டாளுக்கு புத்தி சொன்னால்?
» மட்டு. கொக்கட்டிச்சோலையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படை வீரர் பலி
» திகில் படங்களில் "மேக்கப்" - தைரியமானவர்களுக்கு மட்டு
» கந்தன் புத்தி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|