புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
30 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_m10தினம் ஒரு குறள் விளக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் விளக்கம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:22 am



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........




மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 10:24 am


தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?

இன்று நடக்கிறதா முருகா இல்லையே

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 03, 2010 10:26 am

நிர்பமா wrote:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்
முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும்
அதனால் என்ன பயன்?

இன்று நடக்கிறதா முருகா இல்லையே

இன்று நடக்குதோ இல்லையோ
இதற்க்கு விளக்கம் அன்றைக்கே சொல்லிவிட்டார்

என்னதான் ஒருவன் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 9:05 am

[You must be registered and logged in to see this link.] அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.


ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 9:11 am

நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]



இதையே தினமும் பதியுங்கள்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 9:13 am

செந்தில் wrote:நல்ல தொடக்கம் பிரபு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
இதையே தினமும் பதியுங்கள்



[You must be registered and logged in to see this image.]



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 04, 2010 9:14 am

எங்க கிளம்பீட்டிங்க பிரபு [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 9:34 am

prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 10:48 am

Aathira wrote:
prabumurugan wrote:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

ஆசிரியர்: திருவள்ளுவர்



பிரபுமுருகன்..........

பிரபு முருகனுக்கு அன்புடன் ஆதிரா. நல்ல பணியைத் தொடங்கி இருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.ஒரு சிறு திருத்தம். இது தங்கள் மனம் புண்பபட அல்ல. மேலும் தங்களை வளர்க்க. வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் என்று பொருள். சான்றோர்களைப் பணிவது நல்ல பண்பு என்ற அடிப்படையில் ,தாஙகள் கூறுவது பொருத்தமாக் இருந்தாலும் திருக்குற்ளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளதால் யாரேனும் தவறு என்று வாதிட வாய்ப்புள்ளது. மேலும் அது உலகப் பொது மறை. பிழையான பதிவு வந்து விடக் கூடாது என்ற எண்ண்மே இந்த கருத்துப் பதிவு. பரிமேலழகர். மனக்குடவர், பரிதியார்
காளிங்கர், மு.வ. ஆகியோரின் உரையை படித்த பின்னே இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா


நீண்ட நேர யோசனைகளுக்கு பின்
ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை

ஆனால் அதில் திருத்தம் செய்வதை
என்னால் முடியாது
அந்த அளவிற்கு நான் பெரியவன் அல்ல

உங்கள் கருத்துக்கு நன்றி



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Mar 04, 2010 10:56 am

வணக்கம்
//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தோலாஅர் எனின்//
இந்தக் குறள் இவ்வாறு இருக்க வேண்டும்
கற்றதனால் ஆயபயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அன்புடன்
நந்திதா



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக