புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
426 Posts - 48%
heezulia
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
29 Posts - 3%
prajai
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 12:45 pm


வான் நிலைஅறிவு


ஐப்பசி, கார்த்திகை ஆகிய இருமாதங்கள் மழைக் காலம். கார்த்திகை மாதத்தில் அசுவினி நட்சத்திர நாளன்று இடி இடிக்கக்கூடாது. அந்த நாளில் இடி இடித்து மழை பொழிந்தால் தொடர்ந்து ஆறுமாத காலம் மழை இல்லாமல் இருக்கும் என்று வானிலையை அடிப்படையாகக் கொண்டு அறிந்திருந்தனர் தமிழர். 'அசுவினி கார்த்திகையில் இடிஇடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழை இல்லை' என்ற பழமொழி இந்நுட்பத்தை உணர்த்துகின்றது. இது போலவே ஆனி மாதத்திலும் வானம் மழைக்குறியுடன் குமுறக் கூடாது என்று அறிந்திருந்தனர். ஆனி மாதத்தில் வானம் குமுறினால் தொடர்ந்து இரு மாதங்களுக்கு மழை பொழியாது. இதனை 'ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை' எனவரும் மழைமொழி சுட்டுகிறது.

ராசி நட்சத்திரம்

பன்னிரண்டு இராசிகளில் துலாராசியும் ஒன்று. துலா இராசியில் சுக்கிரன் இருந்தால் மழை பொழியும் என்பதைத் 'துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை' எனவரும் பழமொழியால் உணரலாம். பரணி நட்சத்திரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் எல்லாப் பகுதியிலும் பரவலாக மழை பொழியும் என்று அறிந்திருந்தனர். 'பரணி மழை தரணியெல்லாம் பொழியும்' எனவரும் பழமொழி இதனை விளக்குகின்றது. நீண்ட நாள்கள் மழை பொழியாமல் காய்ந்து கிடக்கும் வானம் மழை பொழியத் தொடங்கினால் விடாமல் பொழிகின்ற இயல்பு உண்டு என்பதை 'காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது' என்ற பழமொழியால் உணரலாம். இங்ஙனம் வான்நிலையையும் கோள் நிலையையும் அனுபவத்தால் அறிந்து சிறந்திருந்தனர் பண்டைத் தமிழர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 3:10 pm

மழைக் குறிகள்

வானத்தின் இயல்பினால் மட்டுமின்றி, உயிரினங்களின் இயக்கங்கள் வாயிலாகவும் மழை பொழியப் போகும் குறிகளை ஓர்ந்து அறியும் திறம் பெற்றிருந்தனர் பண்டையோர்.'அடிவானங் கறுத்தால் அப்பொழுதே மழை' என்ற பழமொழி வானத்தின் அடிமட்டம் மழை மேகக் கூட்டத்தால் கறுத்துக் காட்சி தந்தால் மழை பொழியும் என்று உணர்ந்திருந்த தன்மையை உரைக்கின்றது. 'வடக்கே கறுத்தால் மழை வரும்' என்ற பழமொழியும் இப்பொருண்மை உடையதே.

உயிரினங்களில் ஈசல் என்பதும் ஒன்று. அந்திப் பொழுதில் ஈசல் பறப்பது மழை வருவதன் அறிகுறி.'அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி', 'அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்', 'ஈசல் பறந்தால் மழை' என வரும் ஈசல் மொழிகள் இதனை இனிதுறச் சுட்டுகின்றன.

உயிரினங்களில் நுண்ணுயிரினமாகிய எறும்புகள் தங்கட்கு உரிய உணவை ஏந்தி மேட்டுப் பகுதிகளை நோக்கி ஊர்ந்து செல்வதும் மழை வருவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறியாகும் என்பதை 'எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும்' என்ற பழமொழி உணர்த்துகின்றது.

தட்டான் பூச்சி என்பதும் பிறிதொரு வகை உயிரினம். இந்த உயிரினம் தாழ்ந்த மட்டத்தில் பறப்பது மழை வருவதன் அறிகுறியாக உணரப்பட்டது. இச் செய்தியைத் 'தட்டான் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. தப்பாமல் மழை வரும் என்னும் தொடர் இம்மழைக் குறியில் மக்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டை உணர்த்துகின்றது.

தும்பி பறந்தால் தூரத்தில் மழை' என்பது பிறிதொரு பழமொழி. தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் மழை பொழிந்து கொண்டிருப்பதைக் கூட அறியும் அனுபவத்திறன் இப் பழமொழியால் வெளிப்படல் காணலாம். ஈசல் பறத்தல் மழை வருவதைக் குறிப்பிடும் அறிகுறி என முன்னர்ச் சுட்டப்பட்டது. புற்றுக்களில் இருந்த ஈசல் பறத்தற்காகப் புறப்பட்டாலும் மழை பொழியப் போவதை அறிவிக்கும் குறியே. மண்ணிலே கறையான் பூச்சிகள் கூடுவதும் பிறிதோர் அறிகுறி. மழை வருவதை முன்னரே அறியும் இந்த அறிகுறிகளைப் 'புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கறையான் கூடினாலும் மழை வர வேண்டும்' என்ற பழமொழி விளக்குகின்றது. 'மழை வரவேண்டும்' என்னும் தொடர் மக்கள் தங்கள் அனுபவத்தில் கொண்டிருந்த உறுதிப்பாட்டை விளக்கி நிற்கின்றது.

கால்நடைகளில் மாடுகளுக்கும் மழை வருவதை முன்னரே அறியும் நுட்பவுணர்வு இருந்தது. 'மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்' என்ற பழமொழி இக் குறிப்பை விளக்கும். மாடுகள் மயங்கி நின்று வானத்தைப் பார்ப்பதும் மழை பொழியப் போவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறி என்பதை இப் பழமொழியால் அறியலாம். இங்ஙனம் தத்தம் பட்டறிவால் பல்வேறு குறிகளை ஓர்ந்து மழை பொழியப் போவதை முன்னரே அறியும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தனர் பண்டையோர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 3:16 pm

காலத்தால் மறைக்கப்பட்டாலும்,
எக்காலமும் இருக்கும் இம் மொழி.
தமிழ்த் தரும் பழமொழி.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக