புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
by heezulia Today at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
raajmithun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலியுக நாச்சியாரம்மன்
Page 1 of 1 •
புதூரிலிலுள்ள குளக்கட்டாங் குறிச்சியில் கலியுக நாச்சியாரம்மனுக்குக் கோயில் இருக்கிறது. இந்த ஊரில் கம்மவார் நாயுடுகள் மிகுதியாக இருந்தாலும் தேவர் இனத்தவரே கோயிலுக்குப் பரம்பரை பரம்பரையாகப் பூசாரியாக இருக்கின்றனர். கலியுக நாச்சியாரம்மனுக்குக் கற்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இவளின் தோற்றம் பற்றி இருவேறு கதைகள் உலவுகின்றன. கடுமையான பஞ்சத்தின் போது இருக்கன்குடியிலிருந்து வந்து கோயில் கொண்ட மாரியம்மாளே இவள் என்று கதைகள் சொல்கிறார்கள். மாரியம்மாளின் மறு அவதாரம் இவள் என்று ஊர் மக்கள் இன்றளவும் நம்பி வருகின்றனர்.
இன்னொரு கதை இவள் கலியுகத்தில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துவாள் என்பதாகயிருக்கிறது.
ஒரு முறை குளக்கட்டாங் குறிச்சியில் உள்ள ஆலமரத்தடிக்கு எங்கிருந்தோ ஒரு பைத்தியக்காரன் வந்து சேர்ந்தான். அவன் யாருடனும் பேசவில்லை. மக்களுக்கு அவன் யாரென்றும் தெரியவில்லை. அவனைப் பேச வைக்கப் பலர் முயன்றனர். ஆனால் அத்தனை பேரும் தோற்றுப் போயினர்.
யாராவது சாப்பாடு கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தால், அவர்களைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்து விட்டு, பின்னர் மெதுவாகச் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் ஒரு முறை சாப்பிட்ட பிறகு பின்னர் யார் வந்து எது வைத்தாலும் அதைக் கையாலேயே தொட மாட்டான்.
அவன் ஊமையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். இரவு நேரங்களில் அவன் தனித்து அழுகிறான் என்றும் பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றிய கதைகள் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கின.
ஒருநாள் ஊர்க் கூட்டம் போட்டார்கள். அவன்பாட்டுக்கு ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் திருவிழா தொடர்பான பிரச்சனையைப் பற்றி விவாதித்துக் கொண்டார்கள்.
அந்த நேரத்தில் திடீரென விழித்துக் கொண்ட பைத்தியம், 'ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்; ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்' எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.
பைத்தியம் உளறுகிறது என்று சொல்லி அவனைச் சத்தம் போட்டு அவனை அப்புறப்படுத்தினர். பலருக்கு அவன் பேசியது ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. திட்டமிட்டபடி, திருவிழா வேலைகள் மும்முரமாக நடந்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் அனைவருக்கு முன்னாலும், திடீரென ஜோதி ஒன்று தோன்றி மறைந்தது. உடனடியாக ஒரு வயதான மூதாட்டியின் உருவமும் வந்து மறைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து மறைந்த இந்த உருவம் அம்மன்தான் என அனைவரும் உறுதிப்படுத்தினர்.
பைத்தியம் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்டவுடன், அனைவரும் அவன் இருந்த இடம் நோக்கி ஓடினார்கள். ஆனால் அவன் அங்கில்லை. அப்புறம் அந்த ஊரில் அவனை யாரும் பார்க்கவில்லை. உடனே அந்தத் தெய்வத்திற்கு கலியுக நாச்சியாரம்மன் எனப் பெயர் சூட்டிக் கோயிலும் கட்டினார்கள்.
இந்தக் கோயிலில் ஆடி மாதம் பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனாருக்கும் கம்மவாருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஊர்த் தெய்வமாகயிருந்த போதும், ஊர் கூடிப் பொங்கல் நடத்துவதில்லை. நாயுடு இனத்தவர்கள் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனார் இனத்தவர்கள் வெள்ளிக் கிழமை பொங்கல் வைக்கிறார்கள்.
இக் கோயிலில் துணைத் தெய்வமாகக் கருப்பசாமி இருக்கிறார். கலியுக நாச்சியாரம்மனுக்குப் பலி கொடுக்கப்ப்டுகிறது.
இவளின் தோற்றம் பற்றி இருவேறு கதைகள் உலவுகின்றன. கடுமையான பஞ்சத்தின் போது இருக்கன்குடியிலிருந்து வந்து கோயில் கொண்ட மாரியம்மாளே இவள் என்று கதைகள் சொல்கிறார்கள். மாரியம்மாளின் மறு அவதாரம் இவள் என்று ஊர் மக்கள் இன்றளவும் நம்பி வருகின்றனர்.
இன்னொரு கதை இவள் கலியுகத்தில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துவாள் என்பதாகயிருக்கிறது.
ஒரு முறை குளக்கட்டாங் குறிச்சியில் உள்ள ஆலமரத்தடிக்கு எங்கிருந்தோ ஒரு பைத்தியக்காரன் வந்து சேர்ந்தான். அவன் யாருடனும் பேசவில்லை. மக்களுக்கு அவன் யாரென்றும் தெரியவில்லை. அவனைப் பேச வைக்கப் பலர் முயன்றனர். ஆனால் அத்தனை பேரும் தோற்றுப் போயினர்.
யாராவது சாப்பாடு கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தால், அவர்களைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்து விட்டு, பின்னர் மெதுவாகச் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் ஒரு முறை சாப்பிட்ட பிறகு பின்னர் யார் வந்து எது வைத்தாலும் அதைக் கையாலேயே தொட மாட்டான்.
அவன் ஊமையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். இரவு நேரங்களில் அவன் தனித்து அழுகிறான் என்றும் பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றிய கதைகள் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கின.
ஒருநாள் ஊர்க் கூட்டம் போட்டார்கள். அவன்பாட்டுக்கு ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் திருவிழா தொடர்பான பிரச்சனையைப் பற்றி விவாதித்துக் கொண்டார்கள்.
அந்த நேரத்தில் திடீரென விழித்துக் கொண்ட பைத்தியம், 'ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்; ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்' எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.
பைத்தியம் உளறுகிறது என்று சொல்லி அவனைச் சத்தம் போட்டு அவனை அப்புறப்படுத்தினர். பலருக்கு அவன் பேசியது ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. திட்டமிட்டபடி, திருவிழா வேலைகள் மும்முரமாக நடந்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் அனைவருக்கு முன்னாலும், திடீரென ஜோதி ஒன்று தோன்றி மறைந்தது. உடனடியாக ஒரு வயதான மூதாட்டியின் உருவமும் வந்து மறைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து மறைந்த இந்த உருவம் அம்மன்தான் என அனைவரும் உறுதிப்படுத்தினர்.
பைத்தியம் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்டவுடன், அனைவரும் அவன் இருந்த இடம் நோக்கி ஓடினார்கள். ஆனால் அவன் அங்கில்லை. அப்புறம் அந்த ஊரில் அவனை யாரும் பார்க்கவில்லை. உடனே அந்தத் தெய்வத்திற்கு கலியுக நாச்சியாரம்மன் எனப் பெயர் சூட்டிக் கோயிலும் கட்டினார்கள்.
இந்தக் கோயிலில் ஆடி மாதம் பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனாருக்கும் கம்மவாருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஊர்த் தெய்வமாகயிருந்த போதும், ஊர் கூடிப் பொங்கல் நடத்துவதில்லை. நாயுடு இனத்தவர்கள் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனார் இனத்தவர்கள் வெள்ளிக் கிழமை பொங்கல் வைக்கிறார்கள்.
இக் கோயிலில் துணைத் தெய்வமாகக் கருப்பசாமி இருக்கிறார். கலியுக நாச்சியாரம்மனுக்குப் பலி கொடுக்கப்ப்டுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கலியுக நாச்சியாரம்மன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|