புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_vote_lcapபிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_voting_barபிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_vote_lcapபிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_voting_barபிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_vote_lcapபிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_voting_barபிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை???


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 5:36 pm

பிரபாகரன்
எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை


இலங்கையில் ராணுவத்துடன்
விடுதலைப்புலிகள் நடத்திய போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்
கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் இப்போதும்
அறிவித்துக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இந்திய வெளியுறவு
துறைச் செயலாளர் நிருபமா இலங்கை சென்று இலங்கை வெளி விவகார மந்திரி ரோஹித்
போகொல்லாகமவை சந்தித்தார்.


இச்சந்திப்பிற்கு பிறகு
போகொல்லாகம, ‘’ பிரபாகரனை தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள
விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகள்
ஈடுபட்டுள்ளன. இது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளது’’
என்று தெரிவித்துள்ளார்.

இந்திய
அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். எங்களது கவலையை இந்திய வெளியுறவு துறை
செயலாளர் நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளோம்.
இலங்கை தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை தொடர்ந்து
செய்வோம்.

நிருபமா ராவுடனான சந்திப்பின் போது, பயங்கர வாதம், சர்வதேச
ரீதியிலான விடுதலைப்புலிகள் முன்னணி அமைப்புகள் குறித்தும் நாங்கள் கொண்டுள்ள கவலையை
தெரியப்படுத்தினோம்’’என்று தெரிவித்துள்ளார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Ila
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Mar 10, 2010 6:38 pm

பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_eek




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 10, 2010 6:44 pm

அபப்டி என்றால் தலைவர் பிரபாகரனைக்கொல்லவில்லை என்று இலங்கை அரசே ஒத்துக்கொள்கிறதா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 6:47 pm

கலை wrote:அபப்டி என்றால் தலைவர் பிரபாகரனைக்கொல்லவில்லை என்று இலங்கை அரசே ஒத்துக்கொள்கிறதா...?

கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_lol பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_lol



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 10, 2010 6:58 pm

இளமாறன் wrote:பிரபாகரன்
எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை

இந்தியா போன்ற தொழில்நுட்பதில் முன்னேறிய நாடுகளிலேயே இரண்டு வாரங்களுக்கு மேல் ஆக கூடிய டிஎன்ஏ பரிசோதனைகளை இரண்டு நாட்களிலேயே முடித்த இலங்கை அரசாங்கம். இறந்தவர் உடலை எரித்து விட்டோம் ,சாம்பலை வங்க கடலில் கரைத்து விட்டோம் என்று கூறிய புத்திசாலிகள். எதற்கு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார்கள்???!!! பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196 பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196 பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196 பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196




(உலகின் போலீஸ்காரன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா சதாம் ஹுசைன் அவர்களை உயிருடன் (வீடியோ ஆதாரத்துடன்) பிடித்த போதே , அவர் தான் சதாம் ஹுசைன் என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவரின் பற்கள், எச்சில் முதற்கொண்டு DNA பரிசோதனைக்கு எடுத்து , DNA அறிக்கை வந்த பிறகு அதை வெளியிட்டார்கள்).

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 7:01 pm

ராஜா wrote:
இளமாறன் wrote:பிரபாகரன்
எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை

இந்தியா போன்ற தொழில்நுட்பதில் முன்னேறிய நாடுகளிலேயே இரண்டு வாரங்களுக்கு மேல் ஆக கூடிய டிஎன்ஏ பரிசோதனைகளை இரண்டு நாட்களிலேயே முடித்த இலங்கை அரசாங்கம். இறந்தவர் உடலை எரித்து விட்டோம் ,சாம்பலை வங்க கடலில் கரைத்து விட்டோம் என்று கூறிய புத்திசாலிகள். எதற்கு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார்கள்???!!! பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196 பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196 பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196 பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196




(உலகின் போலீஸ்காரன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா சதாம் ஹுசைன் அவர்களை உயிருடன் (வீடியோ ஆதாரத்துடன்) பிடித்த போதே , அவர் தான் சதாம் ஹுசைன் என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவரின் பற்கள், எச்சில் முதற்கொண்டு DNA பரிசோதனைக்கு எடுத்து , DNA அறிக்கை வந்த பிறகு அதை வெளியிட்டார்கள்).

நல்ல கேள்வி பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196 பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Ila
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 7:35 pm

இளமாறன் wrote:
கலை wrote:அபப்டி என்றால் தலைவர் பிரபாகரனைக்கொல்லவில்லை என்று இலங்கை அரசே ஒத்துக்கொள்கிறதா...?

கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_lol பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_lol
பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_eek



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 10, 2010 7:40 pm

பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_eek பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_eek பிரபாகரன் எங்கே?:அதிர்ச்சியிலும்,கவலையிலும் இலங்கை??? Icon_eek

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக