புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆரியபட்டா I_vote_lcapஆரியபட்டா I_voting_barஆரியபட்டா I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியபட்டா


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 5:13 pm

ஆரியபட்டா 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் நாலந்தா பல்கலைகழகத்தில் பயின்றார். பின்னர் அவர் வான சாஸ்திரம் பற்றிய பல அரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவரது ஆய்வறிக்கை மிக சிறந்ததாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. குப்தர்களின் ஆட்சி நடைபெற்ற காலம் அது. அப்போது அதன் ஆட்சியாளரான புத்தகுப்தா என்பவர் இவரது ஆராய்ச்சிகளை பாராட்டி நாலந்தா பல்கலைகழகத்தின் தலைவராக நியமித்தார்.


பூமி உருண்டை வடிவம் என்றும், அது தன்னை தானே சுற்றி கொள்கிறது என்றும், அதனாலேயே இரவும் பகலும் ஏற்படுகின்றது என்றும் உலகத்திற்கு முதன் முதலில் அறிவித்தவர் ஆரியபட்டா தான். அவர் சந்திரன் தானாக ஒளிர்வது கிடையாது என்றும், அது சூரிய வெளிச்சத்தினாலேயே ஒளிர்கிறது என்றும் அறிவித்தார். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணமானது பூமி மற்றும் சந்திரனின் நிழலினால் ஏற்படுகிறது என்றும், இந்து மத நம்பிக்கை படி ராகு, சூரியனை விழுங்குவதால் அல்ல என்றும் நம்பினார்.


மேலும் பூமியே இந்த பிரபஞ்சத்தின் நடுவில் உள்ளதாக நம்பினார். சில கோள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை விளக்க கிரேக்க மன்னன் ptelemy இன் epicycle இவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. .


விண்வெளி துறையில் மட்டும் அல்லாது கணிதத்திலும் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானதாகும். கணிதத்தில் பை (pi) யின் மதிப்பு 3.1416 என்று முதன் முதலில் அறிவித்தவர் இவர் தான். எனினும் அது தோராயமான மதிப்பே ஆகும். Sine வாய்ப்பாட்டை அறிமுகம் செய்த கணித மேதை இவரேயாவார். ax-by=c என்னும் சமன்பாட்டின் விடையை கண்டுபிடிக்கும் முறையை அறிமுகம் செய்தார். அது மட்டும் இல்லாமல் 100,000,000,000 போன்ற எண்களை வார்த்தைகளில் எழுதும் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்தார். அதிக இலக்கங்கள் கொண்ட எண்களை கவிதை நடையில் எழுதினார். ஆனால் அவற்றை புரிந்து கொள்ளவது சற்று சிரமமாக இருந்தது.


அது மட்டும் அல்லாது கணிதத்தின் வேறு துறைகளான வடிவியல், அளவியல், வர்க்க மூலம், கன மூலம், வான் கோளங்கள், ஆகியவற்றை பற்றியும் ஆரியபட்டா ஆராய்ச்சி செய்தார்.


பின்னர் ஆரியபட்டசித்தாந்தம் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இந்த நூலே தற்போதும் விண்வெளி கணக்கிற்கான பாட நூலாக விளங்குகிறது. இப்போதும் ஆரியபட்டாவின் விண்வெளி தகவல்களை கொண்டே இந்து பஞ்சாங்கத்தை உருவாக்குகின்றனர். அனைத்துக்கும் மேலாக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் இந்திய செயற்கை கோளுக்கு அவரது பெயரை வைத்து பெருமை சேர்த்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:07 pm

நல்ல அறிய தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆரியபட்டா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 2:52 pm

அனைவரும் அறிய வேண்டிய அற்புத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக