புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலம்பல் கேசா நீங்கள்? (கட்டுரை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புலம்பல் கேசா நீங்கள்? (கட்டுரை)
"ஸ்வைன் ப்ளூ' பற்றி தெரியும்; ஆனால், "வைன்ப்ளூ'ன்னா
என்ன என்று தெரியுமா? இது ஒரு மனோவியாதி; இதற்கு காரணமாக இருப் பதும், அதற்கான
மருந்து , மாத்திரையுமாக இருப்பதும் மனது தான்.
"வைன்' என்றால், புலம்பல்தனம்
என்று பொருள். அதாவது, "எல்லாம் எனக்கு தான் வருது; நான் என்ன செய்வேன்? எதுவுமே
புரியலியே? தப்பே செய்யலே; நமக்கு ஏன் இப்படி...?' என்று புலம்புவது தான் இந்த நோய்
ஏற்படுவதன் ஆரம்ப ஆறிகுறி.
மனோதத்துவ நிபுணர்களை கேட்டால், "இது ஒரு விதமான
வைரஸ் தான். இது நம்மில் பலருக்கு, வாழ்க்கை யின் ஒரு கட்டத்தில் மட்டுமல்ல, பல
சூழ்நிலைகளில் இருக்கத்தான் செய்கிறது' என்று தெரிவிக்கின்றனர்.
வீட்டினுள்
எப்படி இது பாதிக்கிறது; யாரை பாதிக்கிறது?
* "சே! நாம நினைச்சபடி எதுவுமே நடக்க
மாட்டேங் குது; நல்லது தான் சொல் றேன்; யாரும் கேட்க மாட் டேங்கறாங்க; நாம தான்
சரியில்லையோ?' என்று புலம்பல், ஒவ்வொருவருக் கும் ஒரு வகையில் இருக்
கிறது.
*ஏதாவது ஒரு விஷயத் தில் இறங்கி, அது சரியாக நடக்காவிட்டால், "நமக்கு
தான் அதிர்ஷ்டமில்லை யோ!' என்று மனதுக்குள் வாட்டி எடுப்பதும் ஒரு வகை
பாதிப்பு.
* ஒரு குறிப்பிட்ட செயலை செய்திருப் பீர்கள்; கடைசியில் தவறாக
முடிந்திருக்கும்; "எல்லாம் உங்களால் தான் ஆனது; உங்களை யார் இதை செய்யச் சொன்னது?'
என்று அர்ச்சனை கிடைக்கும்.
இப்படி பல வகையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு
ஏற்படும் பாதிப்புகள், "வைன்ப்ளூ'வின் தாக்கம் தான் என் கின்றனர் மனோதத்துவ
நிபுணர்கள்.
சரி, வெளியிடங்களில், பணியாற்றும் இடங்களில் எப்படி
பாதிக்கிறது?
*சிடுமூஞ்சித்தனமான ஊழியர்களால் இந்த பாதிப்பு ஏற்படும். எந்த ஒரு
பணியை செய்தாலும்,"என்ன, மாங்கு மாங்குன்னு வேலை செய்தா... பாஸ் கிட்டே நல்ல பேர்
வாங்கி, இன்கிரீமென்ட் வாங்கலாம்ன்னு நினைப்போ...' என்று சக ஊழியர் எப்போ
பார்த்தாலும் கடுப்பேற்றிக்கொண்டே இருந்தால் இந்த நோய் பாதிக்கும்.
*பெண்
ஊழியர்களிடம் பேசும் பழக்கம் சிலருக்கு உண்டு; ஆனால், எந்த தவறான நோக்கமும்
இருக்காது. அதுவே, சக ஊழியர் களிடம் கிசுகிசு எழ வாய்ப்பாக அமைந்து விடும். இதனால்,
எரிச்சல் எழுகிறதே. அதுவும், "வைன்ப்ளூ' நோய் துவக்கம் தான்.
*இப்போது எல்லா
ஆபீஸ்களிலும் கம்ப்யூட்டர் ஆதிக்கம் தான். கம்ப்யூட்டர் நெட்வொர்க் மக்கர் செய்தது
என்றால், மகா டென்ஷன் தான். சிலர் தலையில் கை வைத்து கம்ப்யூட்டர் எப்போது
சரியாகுமோ? என்று "உச்...' கொட்டியபடி உட்கார்ந்திருப்பர். அப்போது ஏற்படும் இந்த
பாதிப்பு.
*முதுகில் குத்தாத அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாமல் ஏதாவது ஒரு ஆபீஸ்
உண்டா என்ன? அப்படி சக ஊழியர்கள் தவறாக, "போட்டுக் கொடுத்து' பழிவாங்கும் போதும்
ஏற்படும் இந்த பாதிப்பு.
*எல்லாரும் சம்பளத்துக்கு தானே வேலை செய்கின்றனர்.
ஆனால் சிலரோ, பில்மேல் பில் போட்டு, எப்படியோ வேலையே செய்யாமல் ஏகப்பட்ட சலுகை
பெற்று வருவர். இதை பார்த்து வேலையில் தீவிரமாக உள்ள மற்ற சில ஊழியர்களுக்கு
புலம்பல் வெளிப்படும்.
*மொபைல் போன் , ஒரு முக்கிய காரணம். பெண்களை பார்த்தால்,
பேசுவது பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட கேட்காது. ஆனால், ஆண்கள் சிலர்
இருக்கின்றனரே, எதிர்முனையில் உள்ளவருக்கு போன் பேசாமலேயே கேட்கும் அளவுக்கு
சத்தமாக, மைக் வைக்காத குறையாக பேசுவர். இது, சக ஊழியர்களுக்கு தலையில் அடிப்பது
போல் இருக்கும்..
இப்படிப்பட்ட காரணங்களால் பாதிக்கப் படுவோருக்கு தவிர்க்க
வழியில்லை என்றாலும், குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. "மனதை திடமாக வைத்துக்கொள்ள
வேண்டும்; பலவீனம் ஆட்பட்டால் தான் கழிவிரக்கம் வெளிப்படும். அடிக்கடி இப்படி
புலம்பியபடியே இருந்தால், அதுவே, "டிப்ரஷன்' மற்றும், "ஸ்ட்ரெஸ்' வர காரணமாகி
விடும். அப்புறம் என்ன? ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு என்று கடைசியில்,
"ஆஞ்சியோ' வரை கொண்டு விட்டு விடும்' என்றும் மனோதத்துவ நிபுணர்கள்
எச்சரிக்கின்றனர்.
***
சமீபத்தில் லண்டனில் , சாப்ட்வேர் உட்பட பல துறை
ஊழியர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் வெளிவந்த தகவல்கள்:
* "சக
ஊழியர்களில் சிலர் எப்போதும் வேலை செய்ய விடாமல் கடுப்பேற்றி<யும், சீண்டியும்
வருகின்றனர்' என்று 37 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
*"கம்ப்யூட்டர் நெட்வொர்க்
பாதிக்கப்பட்டால், மண்டை காய்ந்து விடுகிறது' என்று 36 சதவீதம் பேர்
தெரிவித்துள்ளனர்.
* "கிசுகிசு கிளப்பி, வேலை செய்ய விடாமல் சிலர் செய்கின்றனர்'
என்று 19 சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர்.
* ஆபீஸ் டாய்லெட் நாறுது; சிலர் உரக்க
மொபைல் போன் பேசுகின்றனர்; சிலர் குளிக்காமல் வருகின்றனர்... என்ற புகாரை 50
சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூறினர்.
***
"ஸ்வைன் ப்ளூ' பற்றி தெரியும்; ஆனால், "வைன்ப்ளூ'ன்னா
என்ன என்று தெரியுமா? இது ஒரு மனோவியாதி; இதற்கு காரணமாக இருப் பதும், அதற்கான
மருந்து , மாத்திரையுமாக இருப்பதும் மனது தான்.
"வைன்' என்றால், புலம்பல்தனம்
என்று பொருள். அதாவது, "எல்லாம் எனக்கு தான் வருது; நான் என்ன செய்வேன்? எதுவுமே
புரியலியே? தப்பே செய்யலே; நமக்கு ஏன் இப்படி...?' என்று புலம்புவது தான் இந்த நோய்
ஏற்படுவதன் ஆரம்ப ஆறிகுறி.
மனோதத்துவ நிபுணர்களை கேட்டால், "இது ஒரு விதமான
வைரஸ் தான். இது நம்மில் பலருக்கு, வாழ்க்கை யின் ஒரு கட்டத்தில் மட்டுமல்ல, பல
சூழ்நிலைகளில் இருக்கத்தான் செய்கிறது' என்று தெரிவிக்கின்றனர்.
வீட்டினுள்
எப்படி இது பாதிக்கிறது; யாரை பாதிக்கிறது?
* "சே! நாம நினைச்சபடி எதுவுமே நடக்க
மாட்டேங் குது; நல்லது தான் சொல் றேன்; யாரும் கேட்க மாட் டேங்கறாங்க; நாம தான்
சரியில்லையோ?' என்று புலம்பல், ஒவ்வொருவருக் கும் ஒரு வகையில் இருக்
கிறது.
*ஏதாவது ஒரு விஷயத் தில் இறங்கி, அது சரியாக நடக்காவிட்டால், "நமக்கு
தான் அதிர்ஷ்டமில்லை யோ!' என்று மனதுக்குள் வாட்டி எடுப்பதும் ஒரு வகை
பாதிப்பு.
* ஒரு குறிப்பிட்ட செயலை செய்திருப் பீர்கள்; கடைசியில் தவறாக
முடிந்திருக்கும்; "எல்லாம் உங்களால் தான் ஆனது; உங்களை யார் இதை செய்யச் சொன்னது?'
என்று அர்ச்சனை கிடைக்கும்.
இப்படி பல வகையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு
ஏற்படும் பாதிப்புகள், "வைன்ப்ளூ'வின் தாக்கம் தான் என் கின்றனர் மனோதத்துவ
நிபுணர்கள்.
சரி, வெளியிடங்களில், பணியாற்றும் இடங்களில் எப்படி
பாதிக்கிறது?
*சிடுமூஞ்சித்தனமான ஊழியர்களால் இந்த பாதிப்பு ஏற்படும். எந்த ஒரு
பணியை செய்தாலும்,"என்ன, மாங்கு மாங்குன்னு வேலை செய்தா... பாஸ் கிட்டே நல்ல பேர்
வாங்கி, இன்கிரீமென்ட் வாங்கலாம்ன்னு நினைப்போ...' என்று சக ஊழியர் எப்போ
பார்த்தாலும் கடுப்பேற்றிக்கொண்டே இருந்தால் இந்த நோய் பாதிக்கும்.
*பெண்
ஊழியர்களிடம் பேசும் பழக்கம் சிலருக்கு உண்டு; ஆனால், எந்த தவறான நோக்கமும்
இருக்காது. அதுவே, சக ஊழியர் களிடம் கிசுகிசு எழ வாய்ப்பாக அமைந்து விடும். இதனால்,
எரிச்சல் எழுகிறதே. அதுவும், "வைன்ப்ளூ' நோய் துவக்கம் தான்.
*இப்போது எல்லா
ஆபீஸ்களிலும் கம்ப்யூட்டர் ஆதிக்கம் தான். கம்ப்யூட்டர் நெட்வொர்க் மக்கர் செய்தது
என்றால், மகா டென்ஷன் தான். சிலர் தலையில் கை வைத்து கம்ப்யூட்டர் எப்போது
சரியாகுமோ? என்று "உச்...' கொட்டியபடி உட்கார்ந்திருப்பர். அப்போது ஏற்படும் இந்த
பாதிப்பு.
*முதுகில் குத்தாத அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாமல் ஏதாவது ஒரு ஆபீஸ்
உண்டா என்ன? அப்படி சக ஊழியர்கள் தவறாக, "போட்டுக் கொடுத்து' பழிவாங்கும் போதும்
ஏற்படும் இந்த பாதிப்பு.
*எல்லாரும் சம்பளத்துக்கு தானே வேலை செய்கின்றனர்.
ஆனால் சிலரோ, பில்மேல் பில் போட்டு, எப்படியோ வேலையே செய்யாமல் ஏகப்பட்ட சலுகை
பெற்று வருவர். இதை பார்த்து வேலையில் தீவிரமாக உள்ள மற்ற சில ஊழியர்களுக்கு
புலம்பல் வெளிப்படும்.
*மொபைல் போன் , ஒரு முக்கிய காரணம். பெண்களை பார்த்தால்,
பேசுவது பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட கேட்காது. ஆனால், ஆண்கள் சிலர்
இருக்கின்றனரே, எதிர்முனையில் உள்ளவருக்கு போன் பேசாமலேயே கேட்கும் அளவுக்கு
சத்தமாக, மைக் வைக்காத குறையாக பேசுவர். இது, சக ஊழியர்களுக்கு தலையில் அடிப்பது
போல் இருக்கும்..
இப்படிப்பட்ட காரணங்களால் பாதிக்கப் படுவோருக்கு தவிர்க்க
வழியில்லை என்றாலும், குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. "மனதை திடமாக வைத்துக்கொள்ள
வேண்டும்; பலவீனம் ஆட்பட்டால் தான் கழிவிரக்கம் வெளிப்படும். அடிக்கடி இப்படி
புலம்பியபடியே இருந்தால், அதுவே, "டிப்ரஷன்' மற்றும், "ஸ்ட்ரெஸ்' வர காரணமாகி
விடும். அப்புறம் என்ன? ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு என்று கடைசியில்,
"ஆஞ்சியோ' வரை கொண்டு விட்டு விடும்' என்றும் மனோதத்துவ நிபுணர்கள்
எச்சரிக்கின்றனர்.
***
சமீபத்தில் லண்டனில் , சாப்ட்வேர் உட்பட பல துறை
ஊழியர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் வெளிவந்த தகவல்கள்:
* "சக
ஊழியர்களில் சிலர் எப்போதும் வேலை செய்ய விடாமல் கடுப்பேற்றி<யும், சீண்டியும்
வருகின்றனர்' என்று 37 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
*"கம்ப்யூட்டர் நெட்வொர்க்
பாதிக்கப்பட்டால், மண்டை காய்ந்து விடுகிறது' என்று 36 சதவீதம் பேர்
தெரிவித்துள்ளனர்.
* "கிசுகிசு கிளப்பி, வேலை செய்ய விடாமல் சிலர் செய்கின்றனர்'
என்று 19 சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர்.
* ஆபீஸ் டாய்லெட் நாறுது; சிலர் உரக்க
மொபைல் போன் பேசுகின்றனர்; சிலர் குளிக்காமல் வருகின்றனர்... என்ற புகாரை 50
சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூறினர்.
***
- Sponsored content
Similar topics
» சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|