புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
25 Posts - 51%
heezulia
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
7 Posts - 2%
prajai
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 09, 2010 2:08 pm

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ்
நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ்
என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித்
தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில
மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு
தான் விற்பனைக்கு வந்தது.
__________________________________________________

பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும்
பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள
தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு
பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக
அருந்துகிறார்கள்.
__________________________________________________

நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின்
மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம்
முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை
சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்,
இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல்
போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16
கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள்
இருக்கின்றன.
__________________________________________________

உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து
விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில்
கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.
_________________________________________________

முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின்
டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு
மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா,
பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில்
ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.
__________________________________________________


சீனாவில் சைக்கிள்களைப் பயன்படுத்தும் அலுவலக ஊழியர்களுக்கும் தொழிற்சாலை
ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் சைக்கிள் அலவன்ஸ் தரப்படுகிறது. இதற்காக ஒரு
சட்டமே இயற்றப் பட்டிருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும் சைக்கிள்களை
நிறுத்துவதற்கு கட்டாயமாக இட வசதி செய்து தரப்படவேண்டும் என்பதே அது. ஒவ்வொரு
அலுவலகத்திலும் 500 முதல் 2 ஆயிரம் சைக்கிள்கள் வரை நிறுத்துவதற்கு ஏற்ப
ஸ்டாண்டுகள் அங்கே கட்டப்பட்டிருக்கின்றன.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 2:10 pm

பயனுள்ள தகவல்கள் சிநேகிதி!



தெரிந்து கொள்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 09, 2010 3:07 pm

தெரிந்து கொள்வோம் 677196 தெரிந்து கொள்வோம் 677196 தெரிந்து கொள்வோம் 677196



தெரிந்து கொள்வோம் Uதெரிந்து கொள்வோம் Dதெரிந்து கொள்வோம் Aதெரிந்து கொள்வோம் Yதெரிந்து கொள்வோம் Aதெரிந்து கொள்வோம் Sதெரிந்து கொள்வோம் Uதெரிந்து கொள்வோம் Dதெரிந்து கொள்வோம் Hதெரிந்து கொள்வோம் A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:31 am

நல்ல தகவல்
உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை
தனியே பிரித்து எடுத்து
விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100
அடி தாழ்ந்து விடும். ஏனெனில்
கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம்
உப்புத் தன்மை உள்ளது.




தெரிந்து கொள்வோம் 677196 தெரிந்து கொள்வோம் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெரிந்து கொள்வோம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக