புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
37 Posts - 36%
heezulia
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 4%
mruthun
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
3 Posts - 1%
manikavi
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 09, 2010 2:08 pm

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ்
நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ்
என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித்
தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில
மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு
தான் விற்பனைக்கு வந்தது.
__________________________________________________

பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும்
பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள
தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு
பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக
அருந்துகிறார்கள்.
__________________________________________________

நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின்
மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம்
முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை
சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்,
இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல்
போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16
கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள்
இருக்கின்றன.
__________________________________________________

உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து
விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில்
கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.
_________________________________________________

முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின்
டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு
மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா,
பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில்
ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.
__________________________________________________


சீனாவில் சைக்கிள்களைப் பயன்படுத்தும் அலுவலக ஊழியர்களுக்கும் தொழிற்சாலை
ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் சைக்கிள் அலவன்ஸ் தரப்படுகிறது. இதற்காக ஒரு
சட்டமே இயற்றப் பட்டிருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும் சைக்கிள்களை
நிறுத்துவதற்கு கட்டாயமாக இட வசதி செய்து தரப்படவேண்டும் என்பதே அது. ஒவ்வொரு
அலுவலகத்திலும் 500 முதல் 2 ஆயிரம் சைக்கிள்கள் வரை நிறுத்துவதற்கு ஏற்ப
ஸ்டாண்டுகள் அங்கே கட்டப்பட்டிருக்கின்றன.




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 2:10 pm

பயனுள்ள தகவல்கள் சிநேகிதி!



தெரிந்து கொள்வோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 09, 2010 3:07 pm

தெரிந்து கொள்வோம் 677196 தெரிந்து கொள்வோம் 677196 தெரிந்து கொள்வோம் 677196



தெரிந்து கொள்வோம் Uதெரிந்து கொள்வோம் Dதெரிந்து கொள்வோம் Aதெரிந்து கொள்வோம் Yதெரிந்து கொள்வோம் Aதெரிந்து கொள்வோம் Sதெரிந்து கொள்வோம் Uதெரிந்து கொள்வோம் Dதெரிந்து கொள்வோம் Hதெரிந்து கொள்வோம் A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 2:31 am

நல்ல தகவல்
உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை
தனியே பிரித்து எடுத்து
விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100
அடி தாழ்ந்து விடும். ஏனெனில்
கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம்
உப்புத் தன்மை உள்ளது.




தெரிந்து கொள்வோம் 677196 தெரிந்து கொள்வோம் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெரிந்து கொள்வோம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக