புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_m10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_m10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10 
3 Posts - 7%
heezulia
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_m10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_m10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_m10நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 2:12 am

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Sivaji_parasakthi66

நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..


ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...


சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..


கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...


நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....


உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..


நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...


நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..


கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...


என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....





கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்





ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.


என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.


செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?


நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?


எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??


இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.


****************************************************

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் AmmaBhagavan-Oneness-Temple-Consecration

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Bhagavan4

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் DSC_3473

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் DSC_3858

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் Swami%20on%20rock%20%203

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 09, 2010 2:31 am

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 2:33 am

kalaimoon70 wrote:நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196
நன்றி நன்றி

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Mar 09, 2010 9:07 am

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 139731

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Tue Mar 09, 2010 10:16 am

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 10:18 am

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் DSC_3858


நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 09, 2010 10:25 am

சபாஷ் அப்புக்குட்டி.... சரியான போட்டி...! நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 11:39 am

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mmani
mmani
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010
http://usetamil.forumotion.com

Postmmani Tue Mar 09, 2010 12:02 pm

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 593978

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 09, 2010 12:05 pm

செந்தில் wrote:நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் DSC_3858


நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 705463

நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196 நீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ் 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக